Wednesday, November 10, 2010

உன் நினைவுகள் எல்லாம் கனவாகஎன்னுள் உறவாடும் நான் அவற்றைஎல்லாம் கவிதையாய் தருகிறேன் .....வரும் ஜென்மத்தில் என்னுடன் நிஜமாய்வாழ்ந்து பார் உன் வாழ்க்கையே கவிதையாய்மாற்றுவேன்.

No comments:

Post a Comment