Wednesday, November 10, 2010

பார்க்காமல் பாசம் வைத்ததால்வேசம் என்று நினைத்தாயா..? பழகும் போதே வார்த்தையால் கொள்கிறாய்உயிர் உள்ள வரை உன்நினைவையே சுவாசிப்பேன் உன்னை மறக்கும் நிலைவந்தால் மரணத்தை சுவாசிப்பேன்

No comments:

Post a Comment