Wednesday, November 10, 2010

உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear‌

No comments:

Post a Comment