அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
No comments:
Post a Comment