நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................
No comments:
Post a Comment