தாயானவனே
Wednesday, November 10, 2010
வார்த்தைகள் என்னும் புதைகுழிக்குள்
என்னை தள்ளுகிறாய் நீச்சல் தெரியாத
என்னை கண்ணீர் கடலுக்குள் தள்ளுகிறாய்
வாழ நீ இல்லை உன் நினைவுகள் இருக்கு
இன்னும் நீ இருக்கிறாய் இந்த பூமியில்
எப்பிடி நான் மட்டும் மரணிப்பது ..........
புதை குழிக்குள் தள்ளாதே என்னை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment