Saturday, October 23, 2010

நீ என்னை விட்டு பிரிந்து சென்று
விட்டாய் என் இதயத்துடன் .ஆனாலும்
உன் நினைவுகளின் துடிப்பில் வாழும்
என் இரத்தம் உன்னை நினைத்து கொதிப்பது
தெரியுமா உனக்கு ............

No comments:

Post a Comment