Sunday, October 24, 2010

உன் பிரிவு எனக்கு தோல்வி அல்ல வெற்றியே.சில நேரம் சேர்ந்திருந்தால்நம் அன்பின் அடையாளமாய் ......நான் வரைந்தகவிதைக்குழந்தைகள் பிறக்காமலே போயிருக்கும்அல்லவா....
இறைவனை நேரில் பார்த்து அவன்காலடியில் வணங்கணும் என்றுயாராவது என்னிடம் கேட்டால் நான்சொல்லுவேன் வேண்டாம் என் தாயனவனின்காலடியை வணங்க ஒரு வரம் கிடைத்தால்போதும் எனக்கு ..........ஏன் தெரியுமா ?இறைவன்துன்பத்தை மட்டுமே தந்தான் என்னவன் சந்தோசத்தைஅல்லவா தந்தான் ...
என்னை தீண்டாமலே என் இதயத்தைதிருடி சென்றவன் நீ ...........உன்னை தீண்டாமலே உன் இதயத்தைதிருடி சென்றவள் நான்................ஒரு ஜென்மம் அல்ல என்னும் ஆயிரம்ஜென்மம் ஆனாலும் உன் நினைவுகளுடன்வாழ்ந்திடுவேன் .......
உன் மீது நான் கொண்ட காதல்நாம் பிரிந்த பின்பும் வாழ்கிறது ....பிரிந்து விடு என்றாய் மறுவார்த்தைபேசாமல் வந்து விட்டேன் ..............ஆனால் வலிக்குதடா என் இதயத்துக்கு .......ஆனாலும் வாழ்வேன் என் உயிர் உள்ளவரைஉந்தன் நினைவுகளுடன் ...............வயதனாலும்இளமையுடன் வாழும் நம் காதல் ..............

Saturday, October 23, 2010

காவியமாய் சில காதல்கள் இந்தபாரினிலே .........எப்போதும்உந்தன் நினைவுகள் என்னுள்உயிரோவியமாய் ...
உந்தன் அன்பு முழுவதும் என்னிடம்தான் என் மீது தான் என்று எனக்குதெரியும் .....ஆனாலும் வார்த்தைகளால்விளையாடி என் இதயத்தை காயப்படுத்துவதில்உனக்கொரு சுகம் தான் ...........பரவாயில்லைகாயத்துக்கு மருந்தும் உன் அன்பு தானே ..........
வார்த்தைகளால் என்னை நீ காயப்படுத்தினாலும்உன் நினைவுகளை ஒன்றாக்கி உயிரிலே கலந்துஉன் மீது நான் கொண்ட அன்பை கவிதை வரிகளாய்உனக்கு வெளிப்படுத்தினேன் நீயோ அவற்றையும்அல்லவா அழித்து விட பாக்கிறாய் .....ஒன்றை புரிந்துகொள் அவை வரிகள் அல்ல எந்தன் உயிர் என்பதை ...
உன் காலடியில் நான் வாழனும் என்றுநீ சொன்னாய் எனக்கு உன் காலடியே சொர்க்கம்என்று தெரியாதா உனக்கு ......இன்று உன்னைபிரிந்ததால் கண்கள் கண்ணீர் வடிக்கிறது ....உன்னுடன் வாழ்ந்து சந்தோஷத்தில் வரும்ஆனந்தக் கண்ணீரில் உன் கால்களைகழுவும் வரம் எனக்கு கிடைக்கேலையேஎன்று..........
உன் இதயத்தை திருடி உன்னுள்கலந்து உயிருடன் உறவாடி சென்றவள்நான் என் உயிருள்ளவரை உன்னை நான்நினைத்து வாழ்ந்திடுவேன் .........மரணத்தின்பின்னும் உன்னையே எண்ணுவேன் .......பிரிவிலும் உன்னை பிரியாத ஒருயிரடா நான் .
உன் பிரிவை கூட தாங்கும்என் மனசு ஆன உன் வார்த்தைகளினால்வரும் வேதனையை தாங்க முடியாதுஎன்னவனே .......புரிந்து கொள் .........என் இதயத்துக்கும் உயிர் உண்டு என்று .....
வார்த்தைகளால் விளையாடுகிறாய் ..........இதயத்துக்கு வலிகள் தான்ஆனாலும் தாங்குகிறேன்..........உன்னை நான் நேசிக்கிறேன் ....அதனால் தான் .....எதையும் தாங்குகிறேன்உன் வார்த்தை தீயாய் சுட்டாலும்.....
உனக்கும் எனக்கும் மட்டுமேதெரிந்து இணைந்த நம் இதயம் .....'இன்று நீ பிரிந்த பின்பு எத்தனைஉறவுகள் அருகில் இருந்தாலும் .....உன் நினைவுகளுடனே உறவாடுகிறதுஎன் இதயம் தெரியுமா உனக்கு ....
என் சுவாசத்தில் தானே உன்னைகலக்க நினைத்தேன் ..........ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது.....வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்துவெளியே சென்று விட்டாய்.......நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடா.......
என் என்று சொல்லுவேன் என் விதியைஉன் மீது ஆசை கொள்ளாமல் அன்புகொண்டதாலா உன்னிடம் இருந்துஎன்னை பிரித்து நம் பாசத்தை கனவாக்கியதுஉன்னக்குள் வாழும் நான் உன்னுடன்வாழ முடியவில்லையே ..விதியைவெல்ல என்னால் முடியவில்லையே .....பிரிவு எனும் வலி உயிரில் கலந்ததடா....வாடுகிறேன் பிரிவில் மீழ முடியவில்லைi miss u da
உன்னை மறந்து வாழ.........நான் வேறு நீ வேறு அல்ல ........வானத்து வானவில் அல்லநீ தோன்றியவுடன் மறைந்து விடஎந்தன் சுவாசம் நீ எப்போதுமேஎன் உயிருடனே கலந்திருப்பாய் .
உந்தன் இதயத்தில் எந்தன்நினைவுகளை நீ சுமந்தாலேபோதும் உந்தன் பிரிவிலும் ...நான் சுகமாய் வாழ்ந்திடுவேன் ...பிரிவிலும் உன்னுள் நான் கலந்துடுவேன்நினைவுகளாய் ....
வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தவாழ்வினிலே உந்தன் நினைவுகள் மட்டும்எப்பிடி சுகமானதாக இருக்கிறது .......நீ என் மீதுஅன்பை மட்டுமே பரிசாக தந்ததாலா......
வானத்தில் மேகங்கள் ஒன்றாகஇருந்தாலும் .......மழையாக மாறும்போது பிரிந்து தான் வருகிறது .....அதேபோல் தான் நம் உறவும் ......காதல் வானத்தில் நம் மனங்கள்இணைந்து தான் இருக்கிறது ......கல்யாண மழையில் பிரிந்துசென்றாலும் ..........உள்ளத்துநினைவுகள் இணைந்தே இருக்கும்மழைத்துளி மீண்டும் மேகமாவதுபோலவே ....
நீ அன்பாய் பேசினாய்தாயன்பையே எனக்குதந்தாய் உன் பாசத்தால்விதி செய்த விளையாட்டில்பிரிவு என்னும் கொடுமைநம்மை தேடி வந்தது .....பிரிய மனமின்றி நீயும்நானும் பிரிந்து விட்டோம் ....எனக்கான உலகமாய்நீ இருந்ததாலோ என்னவோஎன்னும் உன் நினைவுகளுடன்நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் ......
உன்னை நேசித்தேன் உன்அன்பை சுவாசித்தேன் .........உன்னையே உயிராய் எண்ணிவாழ்ந்தேன் .......உனக்கானஉந்தன் ஒவ்வொரு அணுவையும்நேசித்தேன் இறுதியாய் உனக்காகஉன் பிரிவையும் சுவாசிக்கிறேன் ....
உந்தன் மடியின் சூடு தெரியாது எனக்குஆன உன் ஒவ்வொரு வார்த்தையிலும்நான் தாய் மடியின் சூட்டை உணர்ந்தேனடாஆனால் நிரந்தரம் இல்லாமல் போனது .........உந்தன் அன்பு பாசம் ,இது எனக்கு விதி செய்தசதி என்பதா.இறைவன் தந்த சாபம் என்பதா..
எந்தன் உயிரில் உந்தன்நினைவை சேர்த்து விட்டேன்ஆனாலும் நீ அருகில் இல்லையேஎன்று எந்தன் மனம் துடிக்கிறது ..........நீ அருகில் இல்லாததால் எந்தன்கனவும் கற்பனையும் கனவாகவேபோனதே ....
என் இதயத்து ஆசைகள் நிறைவேறுவது
என்பது நடக்காது என்று இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான் .........சிலவேளை
உன்னை வெறுத்திருந்தால் உன்னுடன்
வாழ்ந்திருப்பேனோ ........இறைவா உனக்கேன்
என் மீது இத்தனை கோபம் .......
உன்னுடன் வாழ்வதற்க்குநான் புண்ணியம் செய்திருக்கணும் என் தாயானவனே.......நிச்சயம் மறு ஜென்மத்தில் உன்னுடன் வாழ்வேன்என்ற நம்பிக்கை உண்டு .......இந்த ஜென்மத்தில் உன்னைநேசித்த புண்ணியம் ஒன்றே போதும் .....மறு ஜென்மத்தில்உன்னுடன் வாழ...
என்னை நீ பிரிந்து எனக்கு தந்தவேதனைய விட ..........நீ என்னைவெறுத்த அது எனக்கு உயிர் போகும்வலி என்பதை மறந்திடாதே ..........உன்னை பிரிந்தேன் உந்தன் நினைவைபிரியல ........ஒவ்வொரு நிமிடமும்உன்னுடன் தான் வாழ்கிறேன் .........உள்ளத்தால் உணர்ந்துகொள் .....
பெண்ணின் மனசு ஆழம் தான்அதற்க்குள் தானே உந்தன் அன்பான நேசங்களும் பாசங்களும் ...........ஏன்உன்னால் ஏற்ப்பட்ட காயங்களும் வலிகளும்புதைந்து கிடக்கிறது ..........
எனக்கு சொந்தமாய் நீ இல்லாதபோதும் உனக்கும் எனக்கும் இடையில்உள்ள பாசமெனும் பந்தத்தை ...........விட்டு விலக முடியவில்லையே ........விலகினால் மரணம் நிச்சயம் ..........உன் பாசம் தானே என் உயிர் ........‌
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்முள் போன்றது .........ஆன நானோமுட்களையும் பூவாய் எண்ணி உன்வார்த்தைகளை என்னுள் சூடுகிறேன்.....முள்ளும் பூவாகும் என்ற நம்பிக்கையில் ..........‌
மனச வார்த்தைகளால் குத்திகாயப்படுத்தி விட்டு உன்னால்மட்டும் எப்பிடி சந்தோசமாய்இருக்க முடியுது ............உன்னால் கண்ணீர் வடித்துகண்களை காயப்படுத்துகிறேன்நான் உன்போல் என்னால் இருக்கமுடியவில்லையே ................‌
இப்ப எல்லாம் என் கண்களைஎனக்கு ரொம்ப பிடிக்கிறது .......ஏன் தெரியுமா ?உன்னக்காககனவு கண்ட என் கண்கள்இன்று உனக்காக கண்ணீரும்வடிக்கிறது .........என்னை விடஎன் கண்களுக்கு தான் உன்னில்அன்பு கூட ...........
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ என்னை காயப்படுத்தும் ஒவ்வொருவசனமும் எனக்கு சுகம் தான்............ஏன் தெரியுமா ?காயத்துக்கு மருந்தாகநீயே என்னை சமாதனப்படுத்த உந்தன்அன்பு முழுவதையும் எனக்கு தந்து ........உன் முத்தத்தையும் பரிசாய் தரும்போது தனி சுகமே கிடைக்கும் ..........இந்த சுகத்தை அனுபவிக்க அந்த காயம்சுகம் தானே ....................
உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....
என் தாயானவனே என்னைமட்டுமல்ல என் நிழலையும்சேர்த்து நான் வெறுக்கிறேன் ........ஏன் தெரியுமா ?என் நிழலில்கூட உன் உருவம் படவில்லையே .........
உன் இதயத்துக்குள் நுழைந்து ........உந்தன் அன்பை அனுபவிச்சு ...உன் நெஞ்சில் தலை சாய்த்துஅன்பாய் உன் மனைவியாய்வாழ ஆசைப்பட்டேன் நீயோ ....என்னை விட்டு பிரிந்து சென்றுகண்ணீருடன் வாழ வைத்துவிட்டாயே.என் செய்வேன் ....என் விதி அதுவாக இருக்கிறது .....உன்னக்காக கண்ணீர் விடுவதும்ஒரு சுகம் தானடா..................‌
நிஜங்களை நேசித்ததால்........நினைவுகளை தந்து ..............கனவினை பரிசாக்கினாய் .....நீ மட்டும் நிஜமாய் என்னுடன்இருந்திருந்தால் உன் காலடியேசொர்க்கம் என்று வாழ்ந்திருப்பேன் ....இன்று கனவில் வருவதால்..........உயிரே உறைகிறதடா‌
நீ அன்பாய் பார்த்தாலும் சரிகோபமாய் பார்த்தாலும் சரிநான் மௌனமாகி விடுவனே .......அன்பாய் சொன்னாயே என்னைவிட்டு போ என்று எப்படி செய்யாமல்இருப்பேன் நான் தான் உன் அன்புக்குஅடிமையாச்சே ...............ஆனால்உந்தன் பிரிவு வலிக்குதடா..............
ஆசை வைச்ச மனசுக்கு நிம்மதிஇல்லையாம் சொல்றாங்க ..........நான் உன் மீது அன்பு தானே ...வைச்சேன் .........அதனால் தான்உன் நினைவுகள் என்னைஎன்னை தாலாட்டுது ...........
உருவம் இன்றி உயிரில் கலந்தஉறவே ..........இதயம் சந்தித்தால்அன்பால் இணைந்தோம் ..............இறுதிவரைக்கும் உள்ளத்தால்மட்டுமே உறவாடி பிரிந்து விட்டோம்காத்திரு வருவேன் மறு ஜென்மத்தில்நிஜமாய் உறவாடி உன் மனைவியாக ...............
நான் தனியாக செல்கிறேனாம்.............எனக்கு வழித்துணையாக யாரும்இல்லையாம் சொல்கிறார்கள் ......அவர்களுக்கு எப்படி தெரியும்உன் நினைவுகள் எனக்கு துணைஎன்று .........
என்னை மறந்து விட்டு போ என்கிறாயேஎங்கே போவது சுடுகட்டுக்கா ........உயிரை மறந்தால் அங்க தானேபோகவேண்டும் ..........என்உயிர் நீதானே ..............
என் வாழ்க்கை என்னும் வானத்தில்நீதான் நிலவாய் இருந்தாய் ..............நிலவு தேய்ந்தது .வானம் இருண்டது........வாழ்வு முடிந்தது .
உன்னை நீங்கி நான் உயிர் வாழ்வதேசாதனை தான்,.........வாழ்ந்துவிடு என்றுநீ கூறியதால் நான் வாழ்கிறேனே ...............இது எனக்கு எவ்வளவு பெரிய சோதனைதெரியுமா உனக்கு .......
உன்னுடன் நான் வாழவில்லைஎன்றாலும் பறவாயில்லை....நான் இறந்தாலும் உன் நிழலாகஎன் நினைவுகள் இருந்தால்போதுமடா.......
கவிதை கவிதை கவிதை கவிதையே என் காதலன் ..............என் உயிர் உள்ளவரை பிரிக்க முடியாது ......i love uuuuuuuuuu கவிதை
வலிகள் கூட சுகமாகிறது நீஎன்னை பிரிந்த பின்பு .........ஏன் தெரியுமா ?உந்தன் பிரிவையேதாங்கிய என் இதயம் வலிகளைதாங்காது .....
கண்ணுக்கு மை அழகு...............கவிதைக்கு பொய் அழகு...............என் வாழ்க்கைக்கும் கவிதைக்கும்உந்தன் அன்பான நினைவே அழகு ..
என்னோடு இருந்தது துன்பம் எனும் உறவுதானேகூட இருந்தவர்களால் என் அன்பை ஏக்கத்தைபுரிந்து கொள்ள முடியாது .ஏன் என் தாய்க்கு கூடஎன் ஏக்கம் புரியவில்லை .அப்படி இருக்க நீஎனக்கு அன்பென்ற உலகத்தை அல்லவா காட்டினாய்ஆனால் நீயும் பிரிந்து ஆறாத வலியை தந்து விட்டாயே
நீ என்னை வெறுத்து செல்லவில்லை ........விரும்பினதால் விலகி சென்றாய்...........விலகினாலும் வெறுக்கவில்லைநாம் இருவரும் ....அதனால் தான் நிஜங்களால்முடியாத ஒன்றை நினைவுகள் வாழ்ந்து நம் நேசத்தை நிலயாக்குகிறது
நான் எழுதும் ஒவ்வொரு கவிதையிலும்எந்த குறையும் இல்லை என்றே நான் கூறுவேன்ஏன் தெரியுமா ?ஒவ்வொரு வரியிலும் உந்தன்அன்பு இருக்கு ......... உன் அன்புதான் கலங்கமில்லாததே ...அப்புறம் எப்பிடி என் கவியில் குறை வரும் .......‌d
திதாய் பல குரல் வந்து அழைத்தாலும்
பழைய உன் குரலுக்கு இடகுமா? ...........
உந்தன் குரலில் என்னை பேசினாலும்
அது கூட என் காதில் தேனிலும் இனிமையாய்
தானே இருக்குமாடா .........நீயே என் உலகமடா......
உன் உயிரிலும் உணர்விலும்நிஜத்திலும் நினைவிலும் நான்கலந்து இருப்பேனடா..........கனவிலும்இருப்பேன் உன்னுடன் நினைவிலும்இருப்பேன் உன்னுடன் ............. உந்தன்கண்ணிலும் நான்தான் .........உன் அருகிலும்நான்தான் கலந்திருப்பேன் .இந்த ஜென்மத்தில்மட்டுமல்ல இனி வரும் அத்தனை ஜென்மத்திலும் .......பிரிவிலும் உன்னை பிரியாதவள் நானடா .....
என் உயிர் நீயாட.............ஆனால் நீ இல்லை என்னுடன்ஆனாலும் உயிர் வாழ்கிறேன் ........உன் நினைவுகள் என்னுடன்இருப்பதால் ..................‌
என்னை விட்டு நீ பிரிந்து சென்றதுஉண்மையா ?இந்த நிமிடம் வரை என்னால்நம்பமுடியவில்லை ..............நினைவுகளேநிஜங்களாய் இருப்பதால் ...............‌
நான் கடவிளிடம் உந்தன் அன்பு வேணும்என்று கேக்கவில்லை .ஆனால் அவர் எனக்குகொடுத்தார் ........ நீ வேணும் எண்டு நான் இறைவனிடம்கேட்ட போது அவர் கல்லாகி விட்டார் ...........ஆனாலும்நம் அன்பில் கலங்கமில்லை .சந்திப்போம் நிச்சயமாய்மறு ஜென்மத்திலும் ........
உன் அன்பால் என் தோள்களை அணைத்துஎனக்கு ஆதரவாய் உன் மடியில் என் தலையைசாய்த்து....... எனக்கு அறுதல் சொல்லி என்னைஉன்னோடு சேர்த்து வாழ இறைவன் வழி விடலகாத்திரு வருவேன் மறுஜென்மத்தில் உன் மனைவியாய்உன்னுடன் வாழ ...
என் மனசுக்குள் ஒரு வீடு கட்டிஅதில் உன்னோடு வாழ நினைத்தேன்ஆனால் நீ இல்லை என்னுடன் .....அதனால் நம் நினைவுகள் வாழ்கின்றனஅவை வாழ்ந்து பிரசவித்த குழந்தைகள்தான் என்னோட கவிதைகள் ...
உந்தன் நினைவுகளே என்னைஇவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கேஉந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவாஇருந்திருப்பேன் ...
சுமைகள் நிறைந்த வாழ்வினிலேசுகமான சுமைகளும் உண்டு ...........அதில் உந்தன் நினைவுகளும்சுகமான சுமைகளே ....
துன்பத்தை முடித்து இன்பத்தைதந்தது உன் பாசம் ...........புன்னகையைபோக்கி கண்ணீரை தந்தது உன் பிரிவு ....வலிகளை போக்கி சுகங்களை கவிதைஆக்கியது உன் நினைவு .............ஆரம்பமும்நீதான் முடிவும் நீதான் .............
ஒருவரிடமும் பாக்காத அன்பை உன்னிடம் பார்த்தேன் .உந்தன்தோலில் தலை சாய்த்து உயிர்விட்டாலே போதும் .........உன்னுடன்வாழவில்லை என்றாலும் ...............
உன்னுடன் சேர்ந்து கோவில்வாசல் படியில் ஏறனும் என்றுநினைத்தேன் ஆனா கல்லாய்போன கடவுள் .உன் விசியத்திலும்தோற்க்க வைத்து வீட்டு வாசல்படியில் இருந்து அழ வைத்து விட்டான்
நீ இன்னொருத்தி கைய பிடிக்கும் போதும்நான் என்னொருவன் கைய பிடிக்கும் போதும்நெஞ்சுக்குள் வலிக்கும் வலி இருக்கே ..........அந்த வலிய விட மரண வலி வேறேதும் இல்லை ........விருப்பம் தான் உன் கைபிடிக்க ஆனா விதி எங்கேவிட்டது நம்மை ................
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
உன் மனசுக்குள் இடம் பிடித்தவள் நான்உன்னை விட்டு பிரிந்ததும் நானே ..........உன் நினைவுகளுடன் வாழ்பவளும் நான்சுழ்நிலைய புரிஞ்சு பிரிந்தோம் ...........இன்று சூழ்நிலை இருக்கு ஆன வாழ வாழ்க்கைஇல்லையே ..............
உன்னுடனான பிரிவு வேண்டாம் ....உன்னுடனான இணைவே வேண்டும் ........உன்னுடனான கண்ணீர் வேண்டாம் ....உன்னுடனான புன்னகையே வேண்டும் ..உன்னுடனான துன்பம் வேண்டாம் .....உன்னுடனான இன்பமே வேண்டும் .....உன்னுடனான கோபம் வேண்டாம் .....உன்னுடனான நேசமே வேண்டும் .............எல்லாமே மறுஜென்மத்தில் வேண்டும் ...
இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்அப்போதெல்லாம் உன் நிழலை விடநெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்,சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்உன்னுடனான நிஜங்களே வேண்டும் .........
நீ பிரிந்ததும் நான் இறந்து விட்டேன்அப்புறம் எப்பிடி உயிரில்ல உடல் கவிஎழுதுது என்று பாக்கிறியா .......என் உடலுக்குஉன் நினைவுகள் உயிர் கொடுத்திருக்கு ...தெரியுமா ?உனக்கு ......
உன் நினைவுகளை நான் சுமந்துகொண்டே இந்த உலகத்தை விட்டுபோய் விடனும் ..............உன்னை பிரிந்துநான் படும் வேதனை விதி எனக்கு தந்தசாபமா?நான் என்ன செய்தேன் விதிக்கு .......என்னை நீ வந்து சேரும் நேரத்துக்காககாத்திருக்கேன் மறு ஜென்மம் வரை ........
உன் மீது நான் அதிக அன்புவைத்து உனக்கு அடிக்கடிதொல்லை கொடுத்தப்போஎன்னை நீ லூசு என்றாய்நான் கோபப்பட்டதும் .....என்னவள நான் பேசாமயார் பேசுவா என்று நீசொன்னபோது உள்ளுக்குள்ஒரு இனம் புரியாத சந்தோசம்இன்று நீ இல்லாத போதுஇந்த நினைவுகள் எல்லாம்என்னை நிஜமாவே பைத்தியம்பிடிக்க வைக்குதடா .......
வானத்து மேகத்துக்கு மழைவருமட்டும் தான் ஆயுள் ....எனக்கு உன் நினைவு இருக்குமட்டுமே ஆயுள் .....
நான் சுவாசிக்கும் தென்றலில் உந்தன்நினைவுகளுடன் உந்தன் சுவாசம்கலந்திருக்கு போல் அதுதான் நான்என்னும் உயிர் வாழ்கிறேன் என்னவனே
பூ ஏந்தி நான் காத்திருந்த நேரம்
உனக்காக என்னால் வர முடியாது
பூ மாலை சூடிக்கொள் என்று சொல்லி
தூரம் சென்றாய் ...........நானும் சூடிவிட்டேன்
உந்தன் நினைவுகளுடன் ..........பரவாயில்லை
நான் இறந்த பின்னாவது எனக்கு நீ மாலை
சூடிவிடு உனக்காக காத்திருக்கும் என் உயிரில்லா
உடல் உன் நினைவுகளுடன் .............
தந்தை முகத்தை நான் பார்த்தஜாபகம் இல்லை .தாயின்மடியில் தூங்கியதில்லை உந்தன்முகம் காணாமலே உன்னை நேசித்தேன்உந்தன் மடியும் எனக்கில்லை .........விதி நடத்தும் நாடகம் நல்லாவேநிறைவேறுது எந்தன் வாழ்வில் ‌
கண்கள் கொண்டு உன்னை நான்
பார்க்கவில்லை .......என் இதயம்
கொண்டு தானே உன்னை பார்த்தேன்
உருவம் இல்லாமல் தொடர்ந்த நம்
நேசம் உணர்வுகளுக்கு தானே மதிப்பளித்து
அதனால் தானே உன்னை புரிந்து பிரிந்தேன்
ஆனால் நீயோ என்னை புரியவில்லையே ...
அன்பெனும் காட்டில் நான்
அநாதையாக இருந்ததால்
தானே உந்தன் அன்பை அள்ளி
அணைத்துக்கொண்டேன் ..........
ஆன நீயோ வார்த்தைகளால்
அல்லவா சாகடிக்கிறாய்
இதற்க்கு என்னை அணைக்காமலே
இருந்திருக்கலாம் அநாதையாகவே
இறந்திருப்பேன் .............
என் கவிதையில் இருக்கும்அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரிந்த உனக்குஎந்தன் அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரியவில்லை ...........உன் வார்த்தைகள் என்னும்விஷத்தை அனுப்பி கொள்கிறாய்என்னை ............
இருட்டில் நீ நடந்த உன்நிழல் கூட உன்னை தொடராதுஆனால் எங்கே நீ போனாலும் என்நினைவு உன்னை தொடர்ந்துவரும் இறுதி வரைக்கும் ........
இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால் அதில்நான் உடலாகவும் நீ உயிராகவும் வேண்டும்என்னை விட்டு நீ பிரிந்தால் நானும் சாம்பலாகிவிடுவேன் ..............உன்னை நீங்கி வாழ்ந்து உயிருக்குவலிக்கும் வலி இந்த ஜென்மதோடு போதும் அன்பே
தெய்வம் செய்த சதியில்நம் அன்பு சிக்கிக்கொண்டதுவிதி செய்த சதியில் பிரிவுநம்மை வந்து சேர்ந்தது .....தெய்வமும் விதியும் மறு ஜென்மத்தில்ஆவது நம்மையும் அன்பையும்புரிந்து கொள்ளுதா பார்ப்போம்காத்திரு ..........................
பல நாள் பேசினோம் .......பல நாள் சண்டையிட்டோம்என்று பிரிந்தோமோ ?அன்றுமுதல் நம் நினைவுகள் கவிதையாய்தென்றலுடன் கலந்து உன்னக்காகஅனுப்புகிறேன் ........என்னை தான் அணைக்கவில்லை என் கவிதைகளைஆவது அணைத்து கொள்ளடா....
அன்பே நீ என்னை நெருங்கி விலகவில்லைநீ என்னை நேசித்து விலகினாய் .........அதனால்தான் உந்தன் அன்பான நினைவுகள் இன்னும்என்னிடம் இருந்து விலகாமல் என்னுள் இருந்துஎன்னை வாழ வைக்கிறது என் தாயானவனே‌
கவிதை எழுதி காதலுடன் காத்திருக்கேன்நீ எனக்காக இல்லை என்று தெரியும் ....மறு ஜென்மத்தில் உன் மனைவியாககாத்திருக்கிறேன் ..........வருவாயாமறு ஜென்மத்தில் என் கணவனாய்....
என் துன்பங்களில் இருந்து சிறைமீட்க்க வந்தாய் என்று எண்ணிசந்தோஷத்தில் பறந்தேன் .....நீயோ என்னை பிரிந்து தூரம்சென்று விட்டாய் .........ஆனாலும்காத்திருக்கிறேன் மறுஜென்மத்தில்ஆவது சிறை மீட்பாய் என்று ........
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
ஆறாத துன்பத்தை தந்து விட்டு போனாயேஆனாலும் உயிர் வாழ்கிறேன் நீ பிரிந்தாயேஒழிய என்னை மறக்கவில்லை என்பதால்என்னால் முடிந்த வரை வாழ்ந்திடுவேன்முடிய வில்லை என்றால் போய் விடுவேன்எந்த உலகை நீங்கி ........
ஊருக்கு தெரியாமல் இணையுதுஇரு மனங்கள் ............. ஊரே கூடிஇணையாத இரு கரங்களை இணைக்கிறதுஇணைந்த மனங்கள் தவிக்குது .........இணைந்த கரங்கள் உள்ளுக்குள்துடிக்குது .....அன்பு வைத்த மனதைஎண்ணிக்கொண்டே ஊருக்காகபோலியாக வாழ்கிறது இணைந்தகரங்கள் ..........
இறைவா எனக்கொரு வரம் கொடுஎன்னவன் மடியில் உயிர் விடஇது போதும் இந்த ஜென்மத்துக்கு ..
இயற்கையை கூட நான் நேசிக்கவில்லைநான் நேசித்தது உன்னை மட்டும் தானேஆனால் நீயோ இயற்கையை போலல்லவாஇருக்கிறாய் ........இயற்கை அளிப்பது போலவேநீயும் என்னை உன் நினைவால் அழிக்கிறாய்‌
இன்னொரு பிறப்பு இருந்தால் உன்பாசம் வேண்டும் ஆன என் காதலனாய்வேண்டாம் நீ என் கணவனாய் வேண்டும்ஈரேழு ஜென்மத்துக்கு இந்த ஜென்மத்தில்நீ காதலனாய் இருந்து பிரிந்த வலி போதுமடாஎனக்கு .........
நிலைக்காதது உன் பாசம் என்று என்னை விட்டு நீ போன பின் தான் தெரிகிறதுநீ போன பின்பு விடியாமல் போச்சு என் வாழ்க்கைஎனக்கென்று இருந்தது உன் பாசம் ஒன்று தான்நீயும் போன பின்பு நான் இங்கு அநாதையாட ....
உந்தன் பிரிவை நினைத்தாலேஉள் நெஞ்சில் உயிர் போகும்வலி ..........உந்தன் அன்பைநினைத்தாலே என் மனசெல்லாம்பூபூக்கிறது ....................வலியும் நீதான் மருந்தும் நீதான் ...
எந்தன் நெஞ்சில் உந்தன் நினைவுகள்வந்து தாலாட்டும் நேரம் எந்தன்சோகம் எல்லாம் சுகமாய் மாறிவிடும்உந்தன் மடியில் நான் உயிர் விட்டால்அப்போதே சொர்க்கம் வந்து என்னைசேரும் .
உந்தன் மூச்சில் தானே எந்தன்சுவாசம் நான் வாழ்வதே .....உந்தன் நினைவில் தானே ....உன் வாழ்வே என் வாழ்வு ...நம் பிரிவிலும் என்னவனே ........................‌
இறைவனிடம் சொல்லிவிட்டேன்எங்களை பிரிதாய் பரவாயில்லைஆனால் எங்கிருந்தாலும் நமக்குள்இருக்கும் நினைவை பிரித்து விடாதேநீ தந்த உயிரில் நான் வாழவில்லைஎன்னவனின் நினைவில் தான்...வாழ்கிறேன் இறைவா..............
உள்ளிருந்து குமுறும் நெஞ்சுக்கு தான்தெரியும் உன் மீது நான் கொண்ட பாசம்உன் நெஞ்சமும் அறியும் நம் நேசத்தில்நம் பிரிவின் வலிகள் .....ஆனாலும் நம்நினைவுகளுடன் வாழ்ந்து விடுவோம்அன்பே ..............
அன்பை காட்டுபவர்கள் எல்லோரையும்அம்மா என்று அழைக்கலாம் ...........அப்படிபார்த்தால் நீயும் எனக்கோர் தாய்தான்........என் தாயானவனே...............
உன்னை எண்ணி ஏங்கியது ஒருகாலம்உன்னை எண்ணி கண்ணீர்வடித்து ஒருகாலம்உன்னை எண்ணி கவி வடிப்பதும் ஒருகாலம்உன்னை எண்ணி உயிர் விடப்போவதும் ஒரு காலம்காத்திரு அந்த காலம் வரும் ஒருநாள் ....
உன் நிழல் படும் இடமே என் இருப்பிடம்
எனும் சொர்க்கமாக எண்ணி வாழ நினைத்தேன்
இன்று நீ பிரிந்ததால் உன் நினைவே என் உயிர்
என்று எண்ணி வாழ பழகிக்கொண்டேன் ......
சிலருக்கு இனிமைசிலருக்கு கொடுமைகாதலிப்பவருக்கு தெய்வம்காதலித்து பிரிந்தவர்க்குஇனிய விஷம் ...........பெற்றோருக்கு இயமன்
sel phone
நீதானே உன் அன்பு தானேஎனக்கு சொர்க்கம் ........உன்னைநீங்கி வாழ்வதுதானே எனக்குநரகம் ..........மறுஜென்மம்ஆவது சொர்க்கம் ஆகுமா?
கோவில் வாசலில் உன்னோடு நான்உன் மடியில் தலை சாய்த்து கதை பேசஎனக்கும் ஆசைதான் ........ஆனால் கடவுள்விரும்பவில்லையே உன் நிழல் என் மேல்படுவதற்க்கு .............மறு ஜென்மத்தில் ஆவதுநிகழுமா காத்திருக்கிறேன் கடவிளிடம்வரம் வேண்டி .........
என்னன்னா எல்லாம் பேசினோம் அவயெல்லாம்நெஞ்சோடு நீங்காமல் என்றும் இருக்கும் ...........கனவோடு நீ தந்த முத்தங்கள் உள்ளுக்குள்இருக்கு மறு ஜென்மத்தில் நிஜமாக உன்னிடம்நான் உனக்கு தந்துவிட ........கண்களோடு வேதனைகள் இருக்கு நினைவாகநீ இருந்தும் நிஜத்தில் இல்லையே என்று .............
உனக்காக பூவைத்து உன்னாலே பொட்டுவைத்து உனக்காக காத்திருந்து உன்னுடன்வாழனும் என்று எண்ணியவளை .........விட்டுபிரிந்தாய் .......ஆனாலும் பூ இருக்கு பொட்டு 'இருக்குஅதோடு எந்தன் கண்ணில் சோகம் இருக்கு ..........நீ இல்லையே என்று ...
நீ என்னை விட்டு பிரிந்து சென்று
விட்டாய் என் இதயத்துடன் .ஆனாலும்
உன் நினைவுகளின் துடிப்பில் வாழும்
என் இரத்தம் உன்னை நினைத்து கொதிப்பது
தெரியுமா உனக்கு ............
பார்த்து வரும் காதலில் ஊடல் இருக்கும்
பாக்காம வரும் காதலில் உண்மையான
நேசம் இருக்கும் உயிர் பிரியும் நேரத்திலும்
நான் உன்னை நேசித்த ஒவ்வொரு நிமிடத்திலும்
உந்தன் முகம் காண துடிக்கவில்லை உன் இதயத்தில்
இடம் பிடிக்கவே விரும்பினேன் .விரும்புவேன்
எனக்கு உன்னிடம் பிடிக்காத வெறுப்புக்களையும்சேர்த்தல்லவா நான் உன்னை விரும்பினேனே .......ஆன நீயோ என் விருப்பத்தையும் விரும்பாமல் ........என்னையும் மறந்து சென்றாயே.............ஆனாலும்உன்னை நான் நேசித்துக்கொண்டே இருப்பேன் ....
என்னோடு நீ இல்லாத போதும்என்னோடு கலந்திருக்கும் உந்தன்நினைவே எனக்கு சொர்க்கம் தானடாஇறைவா என் மரணத்தின் இறுதி நிமிடம்ஆவது அவன் காலடியில் வேண்டும் ....
அன்பே நான் நாட்குறிப்பு எழுதவிரும்புவதில்லை ஏன் தெரியுமா ?உன்னால் எனக்கு கிடைத்த சுகமானநினைவுகளை நான் மட்டுமே சுமக்கவேண்டும் .........நாட்குறிப்பு சுமக்கஎனக்கு இஷ்டமில்லை ..
நீ நடந்து செல்லும் போது உன்நிழலாக வர ஆசைப்பட்டேன்ஆன உந்தன் நிழல் கூட எனக்காகஇல்லையே .பரவாயில்லை என்நினைவுகளாவது வரும் உந்தன்நிழலாக ........
இரண்டு உள்ளங்களுக்குள் ஆயிரம்ஆசைகளை வளர்த்து .........நெஞ்சோடுஅன்பை வளர வைத்து விட்டு ..........இறுதியாய்பிரித்து நினைவுகளுடன் வாழ வைத்து விட்டுகல்லாய் இருக்கும் கடவுள் இரக்கம் இல்லாமல்இருக்கிறான் .....
நீ என்னை பிரிந்து தான் சென்றாய்ஆனால் வெறுத்து செல்லவில்லைவெறுத்து சென்றிருந்தால் இப்போதேசொல்லிவிடு நான் மரணித்து விடுகிறேன்உன் வெறுப்பை விட மரணம் மேல் .
உண்மையான உறவு வேணும் எண்டுஏங்கினேன் என் வாழ்வில் ...........ஆனால்நீயோ நான் கேட்காமலே என் வாழ்வில் 'வந்து அன்பை தந்தாய்.நிலைக்கும் என்றுஎண்ணினேன் ஆன நீயும் இடையிலேயேசென்றுவிட்டாயே ....
என் வாழ்கையை சோகத்தைஎழுத வார்த்தைகள் தேடினேன்ஆன நீயோ என்னுள் வந்துஎன்னை பிரிந்து அன்பைகொடுத்து என் கண்ணீரை ... கவிதை என்னும் காவியமாய்மாற்றி விட்டாய்.......
இந்த மண்ணோடு என் உயிர் சாய்ந்தாலும் என் மனதோடுஉன் நினைவு மாறாது.........எனக்குள் ஒழிந்திருந்து என்னைவாழ வைப்பவன் நீ அல்லவா என்னவனே ..........வெளியில்பார்ப்பவர்களுக்கு தான் நான் நானாக இருக்கிறேன் .....அனா எனக்குமட்டும் தான் தெரியும் நான் உன்னோடு இருக்கிறேன் எண்டு ....
உன்னுடன் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்நினைவுகளாகி கவிதையாய் வருகிறதே ........நீ மட்டும்என்னுடனே இருந்திருந்தால் என் வாழ்க்கையே கவிதையாகிஇருக்குமே ...........நீ என்னை விட்டு தூரம் சென்றதால் இன்றுவலிகளே வாழ்க்கை ஆகிவிட்டது ...
வானமும் பெரிது வாழ்க்கையும் பெரிதுநிலவும் தூரம் நீயும் தூரம் ....நிலா வெளிச்சம்அருகில் உந்தன் நினைவும் அருகில் .
உந்தன் நினைவுகள் வந்து என்னை தாலாட்டும்நேரம் கவலைகள் தூரம் போகுது உந்தன் நினைவில்கவிதைகள் பிறக்குது ...........ஆனாலும் உந்தன்பிரிவு எந்தன் மனம் குமுறுதே.........
என் உள்ளத்தின் வேதனை உன் பிரிவுஅதனால் கவியாக கண்ணீர் வடிக்கிறதுஎன் பேனா ........என் நிழலே உன் நினைவுதானே என்னவனே ...........
உன்னை நேசித்ததுக்கு கடவுள் நமக்குதந்த தண்டனை தான் இந்த பிரிவா......நம் நேசத்துக்கு நம் பிரிவு என்னவேதனையா..பரவாயில்ல நினைவுகளின்சங்கமத்தில் நாமும் வாழ்வோம் அன்பே .
உன் நெஞ்சுக்குள்ளே என்னை வைத்துகூடி நின்ற ஊரார் முன்பு என்னை இன்னொருவன்கைபிடிக்க நீ தூரத்தில் இருந்து என்னை வாழ்த்திவிட்டுகடல் கடந்தது ஏனோ ..........என் கண்களில் சாகும்வரை கண்ணீர் வடிக்கவா????
உன்னுடன் எப்படி எல்லாம் வாழனும்என்று கனவுகள் வளர்த்தேன் கற்பனைகள்செய்தேன் ஆனால் இப்போ எல்லாமே நினைவுகளாய்நீ அன்பை காட்டி என் தாயாகவே இருந்துவிட்டாய்இறுதி வரைக்கும் ...........என் தாயானவனே........
என் கவிதைகளில் இருப்பது நான் உன்மீது கொண்டஉயிர் பாசமடா .............உன் குரலை கேக்காதஒவ்வொரு நிமிடத்திலும் என் வேதனை உனக்குபுரியாதடா..........காலை வேளையில் நான் எழுந்ததும்தேடுவது எந்தன் தொலை பேசியை தானே தெரியுமாஉனக்கு ?இப்போ எங்கே சென்றாயடா .......
என்னை நீ நினைக்கும் ஒவ்வொருநிமிடமும் நம் பிரிவில் வாழும்நினைவுகள் சந்தோசமாய் வாழும்பிரிவை எண்ணி வருந்த வேண்டாம்நாம் நம் நினைவை எண்ணி வாழ்வோம்
உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும்பிரிவு நம்மை வருத்தினாலும் எம் நினைவுகள்நம்மை வாழவைக்கும் என்னவனே வருத்தம்வேண்டாம் மறுபடி பிறந்து நாம் வாழ்வோம்மறு ஜென்மத்தில் ...
மரணம் கூட எனக்கு இஷ்டம் தான்நீ என்ன பிரிந்த பின்பு .........ஆனாலும்மரணிக்க முடியவில்லை உன்னையும்உன் நினைவுகளையும் விட்டு ........
எந்த ஜென்மத்தில் என்னைஉன் இதயத்தில் சுமந்துஎன் தாயானாய்.... மறுஜென்மத்தில் நான் உன் 'மனைவி ஆகி உன் தாய்போல்உன்னை தலாட்டி உனக்குநல்ல தாயாய் நல்ல மனைவியாய்சேவைகள் செய்து இந்த ஜென்மத்துஅன்பெனும் கடனை அடைப்பேனடாஎன் தாயானவனே....
நம் இதயத்துக்கு தெரியும் நம்
அன்பின் ஆலம் .ஆனாலும் நம்
காதலுக்கு சிறகு கிடைத்து விட்டது
அதனால் அது பறந்து விட்டது ........
இந்த விதிக்கு எம் மேல் ஏன் இத்தனை
கோபம் நாம் என்ன செய்தோம் .......
பிரிவை தந்து விட்டதே நமக்கு..........பிரிவிலும் வாழும் நம் காதல் நினைவுகளாய்

Friday, October 8, 2010


கனவில் உன் கை பிடித்துநினைவுகளுடன் வாழ்பவள்நான்.......... இறந்த பின்பு என்சாம்பல் கூட உனக்காக கவிபாடுமட........

என் கண்ணில் வரும் கண்ணீர்ஒவ்வொன்றும் உனக்காக நான்எழுதும் கவிதை துளிகள் -..........அவைதான் கவிதையாக என்னிடம்தெரியுமா உனக்கும் .........

உந்தன் அன்பான பார்வை ஒன்று
போதும் நான் சொர்க்கத்தில்
வாழ்வேன் மறு நிமிடமே .......
ஆன நீ என்னை பார்க்கவே இல்லையே
அதனால் தான் நான் நரகத்தில் வாழ்வதாய்
உணர்கிறேன் .........எப்போது என்னை
அன்பாய் பார்ப்பாய் மறுஜென்மத்திலா‌

என் உடலை தாங்கும் கயிறு
உந்தன் நினைவல்லவா .....
கயிறு இத்து போன என் உடல்
மண்ணில் சாய்ந்து விடுமடா ...

உந்தன் வாசம் என்னண்டு தெரியாதுஎன்னவனே ஆனால் உந்தன் நினைவுகளின்வாசம் நான் அறிவேன் .அவை தானே எந்தன்உயிர் நாடி ..................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................

என் உயிரானவன் என்று உன்னைசொல்ல எனக்கு விருப்பம் இல்லைஏன் என்றால் என் உயிரும் ஒருநாள்என்னை விட்டு போய்விடும் ..........உயிர் போனாலும் வேண்டும் உந்தன்நினைவுகள் ...

நீ மட்டும் என்னை பிரியாமல் என்னுடன்வாழ்ந்திருந்தால் உன் காலடியே என் சொர்க்கம்என்று வாழ்ந்திருப்பேன் ............. பரவாயில்லைமறுபடி பிறந்து வந்து மறுஜென்மத்தில் வாழ்ந்துகாட்டுகிறேன் என் தாயானவனே.......
நீ என்னுள் வந்த போது என்னிடம்இரு இதயம் இருந்தது .......... உன்னுடயதையும்சேர்த்து சொன்னேன் .நீ என்னை விட்டு போனபின்பு ஒரு இதயம் கூட என்னிடம் இல்லையேநீ போகும் போது உன் இதயத்துடன் என் இதயத்தையும்சேர்த்தல்லவா கொண்டு போய் விட்டாய்..........

கடவுள் எனக்கு வரம் தரட்டும்உன் உடலைவிட்டு உயிர் போனால்என் உயிரை தந்து உனக்கு உயிர்தருவேன் நம் நினைவுகள் அழியகூடாது இல்லையா என்னவனே ......
உன் நினைவுகளை எழுதணும் எண்டுஎழுத ஆரம்பித்து விட்டேன் .ஆனால்தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நீ எனக்கு தந்த நினைவுகள் என்னவோகொஞ்சம் தான் ஆனால் உந்தன்நினைவுகள் தந்த நினைவுகள்அதிகமடா ....
உன்மீது நான் கொண்ட அன்புக்காகஉன்னுடன் இல்லாவிட்டலும் உன்ஆயுளை எண்ணிக்கொண்டே இருப்பேன்என் ஆயுள் உன் ஆயுள் அல்லவா..
உன் பிரிவில் கண்ணீர் தான்வாழ்நாள் முழுவதும் என்துணை என்று எண்ணினேன்ஆனால் உன் நினைவுகளும்அல்லவா எந்தன் துணையாகவருகிறது ....
உன்னிடம் எதையும் நான் கேட்கமாட்டேன் .ஏன் தெரியுமா ?நான் கேட்காமலேநீ உந்தன் அன்பு முழுவதையும் எனக்குதந்து விட்டாயே வேறென்ன வேண்டும்எனக்கு ..... உந்தன் அன்புக்கு நிகராய்வேறென்ன இந்த உலகத்தில் ...........‌
நீ இல்லா இதயம் இருட்டிலேஇருப்பதால் அதற்க்கு தன்நிழல் கூட தெரியவில்லை ..அனாலும் அதற்க்குள் இருக்கும்உந்தன் நினைவுகள் சந்தோசமாய்உறவாடுகின்றன ....................
நீ என்னிடம் வராமலே தூரம்சென்றாலும் உந்தன் நினைவுகள்எந்தன் கனவிலே வந்து எந்தன்தூக்கம் பறித்து செல்கிறதே .........உன்னாலே எந்தன் தூக்கமும்பறி போய் விட்டதே ..........நீயும்இல்லை .தூக்கமும் இல்லை .....I MISS U‌
இந்த ஜென்மத்தில் உன்னை பார்க்காமல் உன் பிரிவின் வேதனையில் என் கண்களில்வரும் கண்ணீரை நீ மறு ஜென்மத்தில் ஆவதுவந்து துடைத்து விட வருவாயா என் தாயானவனே..
கண்கள் பார்த்து நெஞ்சம் இணையுமாம்
இங்கே பலர் சொல்கிறார்கள் .நாம பார்க்கவே
இல்லையே எப்படி இணைந்தது நம் மனது ..........
இறுதி வரைக்கும் பாக்காமலே அன்பாய்
இருந்தோமே ..........கண்கள் பார்க்கவில்லை
எண்டால் என்ன அதுதான் நம் இதயம்
இணைந்து பல நினைவுகளை நமக்கு
தந்துவிட்டதே அது போதும் நம் அன்புக்கு .....