Saturday, March 19, 2011

காதல் பாடத்தை முதல் முதல்கற்றுகொண்டது நான் உன்னிடம்தானே .....கற்று கொண்ட உன்னாலேயேதோற்றும் போனேன் .......உந்தன் கைபிடிக்கணும் என்று எண்ணியே நேரங்கள்என்னுள் எவ்வளவு சுகமான நேரங்கள் .....தனிமையான இரவுகளில் இன்று அத்தனையும்கனவாக என்னுள்ளே ......
கருவறையிலேயே கலைந்திருக்கணும்என்று எண்ணி வாழ்ந்தேன் ....உந்தன்இதயம் என்னும் கருவறையில் வாழதொடங்கிய பின்பு தான் நினைத்து கொண்டேன்கல்லறையிலும் உன்னை எண்ணியேஉறங்க வேண்டும் என்று .......
எத்தனை உறவுகள் எனக்காக இருந்தாலும்ஏதோ ஓர் உன்னதமான அன்பை உன்னிடத்தில்கண்டதாலேயே பிரிவிலும் ஏங்குது எந்தன் மனசுஉந்தன் அன்பை அணைத்திடவே ,,,,
உந்தன் பிரிவை நான் தாங்கி கொண்டு இருப்பதன்காரணமே எப்பெடியும் என் மரணத்தின் முன்பு ....ஓர் முறையாவது உந்தன் மடியில் .........என் சோகம் மறந்து ஒரு இரண்டு நிமிடமாவதுஉறங்க வேண்டும் அதுவே எனக்கு சொர்க்கமடா ...
உயிரே நீ கொஞ்சி கொஞ்சி பேசும்
போது ஒரு கோடி கனவுகள் கண்டேன்
இன்று என்னை விட்டு தொலை தூரம்
சென்ற பின்பும் கண்டேன் கனவுகள்
உந்தன் உரையாடல்களின் நினைவுகளில் ...........
உணர்வுகளை உணர்சிகளை மறந்துஉந்தன் நினைவே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .பாலை வனமாய்இருக்கும் எந்தன் வாழ்வில் நீருட்டி செல்லநீ ஒருமுறையேனும் இல்ல இல்ல ஒருநொடியாவது வந்து வாழ்ந்து விடு ..........மறுநொடி மரணிக்க நான் தயார் ..
தொலை பேசியில் நீ தரும்முத்தத்தின் சத்தமே ..........நான் விடும் மூச்சின் சத்தம்நிறுத்திவிடதே விடை பெற்று விடும்எந்தன் உயிர் .........‌
தொடு தூரமாக இருந்தால் என்னதொலை தூரமாக இருந்தால் என்னஉந்தன் நினைவுகள் சீண்டும், தூரத்தில்எப்போதும் நான் இருப்பேன் ...............
உந்தன் கை பிடித்து உன் முன்பு
தலை குனிந்து உனக்காக வாழனும்
என்று கற்பனைகள் வழத்தேன் ........
இறைவன் நினைக்கவில்லை
உன்னோடு நான் வாழனும் என்று
நீ பிரிநது விடு என்றதும் உன் பேச்சை
தட்டாதவளாய் பிரிந்து விட்டேன் ..........
ஓர் நொடி உந்தன் தோல் சாய்ந்துஉந்தன் புன்னகைக்கு பதில் புன்னகைதந்து கண் மயங்கினால் போதும் ...ஏழேழு ஜென்மம் எடுப்பேன் அந்தஓர் நொடிக்காக ...
நீ அருகில் இல்லாத உந்தன் நினைவுகள்கலந்த தனிமை இதுதான் இறைவன் தந்தவரம் .....உணர்வுகள் இல்லாமல் வாழ்ந்துவிடுவேன் .........உந்தன் உண்மை அன்பின்ஆழம் என்னுள் இருக்கும் வரை ..........‌
உந்தன் இதயம் என்னும் கருவறையில்என்னை சுமந்து எனக்கு தாயானாய் நீஇன்னோர் ஜென்மம் எடுத்து உந்தன்கருவை எந்தன் கருவறையில் சுமந்துஉன்னாலே தாயாவேன்...
எந்தன் நினைவுகளை சுமக்கும்உந்தன் இதயத்தில் வாழும்வரம் போதும் இந்த ஜென்மத்துக்குநான் உயிர் வாழ...........‌
ஒரு நிமிடம் உந்தன் நினைவை
பிரிந்தால்நெஞ்சம் தீயாக கொதிக்கிறதே
இறைவனை வணங்கும் போதும்
உந்தன் நலத்தையே வேண்டிநிக்கிறது எந்தன் இதயம் ............
உடல்கள் தனி தனியேஎங்கோ ஓர் தூரத்தில்...உள்ளங்கள் கைகோர்த்துஒன்றாக நம் நினைவுகளுடன் ...........துடிக்கும் என் இதயம் உந்தன்துடிப்பு நின்ற மறு நொடியேதன் துடிப்பை நிறுத்தும் ............
எனக்காக நீ என்ற போது தெரியவில்லை உன்னை பிரிந்தால் இவ்வளவு வலி இருக்குமென்று உன்னை ,பிரிந்த பின்பு நீ எனக்காக வீசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் எந்தன் நெஞ்சில் வேலாக குத்துகிறதே .......
மழையாக மாறிவிட ஆசை எனக்கும் என்னிடம் உள்ள அன்பு மழையைஎன்னவன் மீது சென்று சேர்த்து என்னவனுடன் இணைந்து வி
என் கன்னத்தை தழுவுவது கண்ணீர் துளி இல்லை என்னவனின் நினைவு துளிகள் ...
உன்னுடனான புன்னகையில் நம் நேசம்
உன்னுடனான உரையாடலில் நம் கனவுகள்
உந்தன் எந்தன் கோபத்தில் வந்த சிறு சண்டைகள்
உந்தன் எதிர் பார்ப்பில் எந்தன் இயலாமையில்
நமக்குள் வந்த ஊடல்கள்....இவையெல்லாம்
உன்னாலே நான் ரசித்தவை ................ஆனால்
நமக்குள் ஒரு துளி பிரிவு கூட வேண்டாம்
பிரிவை தங்காமல் எந்தன் உயிர் தொலைந்து
விடுமடா‌
எந்தன் கனவில் நீ வருவதால்சுகம் தான் ஆன அந்த கனவுகூட என்னை கொள்கிறதுஉன்னுடனான வாழ்கைகானவகிப்போனதே என்று .....
உனக்காக எழுதிய கவிதைகள்சில நூறு தான் உனக்காக எழுதாமல்என்னுள் இன்னும் இருக்கே ஆயிரம்கவிதைகள் "ஓ" மன்னித்து விடு உந்தன்நினைவுகள் ..................
பகலிலே தாயாய் எண்ணி உந்தன்
நினைவுகளின் மடியில் தூங்குகிறேன்
இரவிலே உந்தன் நினைவுகளை
எந்தன் குழந்தையாய் எண்ணி
அரவணைக்கிறேன்......................
எந்தன் தாயும் நீயே சேயும் நீயே
உந்தன் பாசத்தை நேசித்தேன் ....உந்தன் வார்த்தையை நேசித்தேன் ...உந்தன் சொல்லையும் நேசித்தேன் ...அதனால் உந்தன் பிரிவையும் நேசித்தேன்இன்று கண்ணீரையும் நேசிக்கிறேன் ....உனக்கான எந்தன் கவிதைகளையும் நேசிக்கிறேன் ...
உந்தன் இதயத்தில் முழுதாய்நிறைந்து இருப்பவள் நான்தான் என்று தெரியும் பிரிவிலும் .....அதனால் தானே எந்தன் கவிதைகளைதென்றலில் தூது அனுப்புகுறேன் ....
காதலித்து பார் கவிதை வருமெண்டார்வைரமுத்து .காதலித்து பிரிந்த பின்புதான் வரும் என்று சொல்லி இருந்தால்உன்னை நான் காதலிக்காமலே இருந்திருப்பேன் ‌
என்னிடமும் அழமான அன்பு இருக்குஎன்று தெரிந்து கொண்டேன் உந்தன்பிரிவில் ...............அனுபவிக்க அருகில்நீ இல்லையே ...........‌
உன்னை நேசித்ததால் கவிஎழுதி கழிகிறது என் வாழ்க்கைநீ என்னுடனே இருந்திருந்தால்நம் வாழ்க்கையே கவிதைஆக்கி இருப்பேனே ....................
உந்தன் நினைவு என்னில் இருக்கும்போதே கவலைகள் மறந்து சிரிக்கிறேன் ...நீயே என்னுடன் இருந்திருந்தால் .....
உந்தன் சொந்தம் இல்லாமல் வேறு
சொந்தம் வந்ததாலேயே என்னையும்
மீறி எந்தன் கண்ணில் கண்ணீர் வந்தது ...
உந்தன் நினைவுகளை கண்ணீராய்வெளி ஏற்ர விருப்பமில்லை .....அதனால் தான் கவிதையாய்எழுதுகிறேன் ...சேர்ந்த நினைவுடன்பிரிந்த நீயும் கலந்திருப்பாய்என்பதற்க்காக ...................
உன்னவளாய் வாழும் போதுஉனக்காக தருவதற்க்கு ஆயிரம்முத்தங்கள் சேமித்தேன் ......இன்றுஉன்னை பிரிந்து வாழ்கிறேன் என்மரணத்தின் முன் என்னிடம் ஒருமுறைவந்து விடு உன் நெற்றியில் அன்பாய்ஒரு முத்தம் தருகிறேன் ......அப்போதாவதுபுரியும் என் அன்பின் ஆழம் ....
உன்னை தீண்டும் பாக்கியம் தான்எனக்கில்லை உந்தன் நிழலைதீண்டும் வாரமாவது குடு எனக்கு
அன்று உந்தன் குரல் கேட்டு உன்னதமான உறவொன்றுஎனக்கு கிடைத்தது என்றுஉள்ளுக்குள் மகிழ்ந்தேன் ...என்னை விட்டு நீ சென்றபோது நரகத்தில் நான்விழுந்தேன் ......
உன்னை காணத போது கண்டு கொள்ளதேடி வந்தேன் .......தேடி உன்னைகண்டவேளை உன்னவளாய் நான்இல்லை ....உன்னால் கைவிடப்பட்டவள்தானே நான் ....
எந்தன் கவிதையில் கூட சுகம்இல்லையே நீ அருகில் இல்லாததால்உன்னை என் தாயானவன் என்றேனேஉந்தன் மடி கூட எனக்கு தாய் மடிதான்உன் மடியில் சாயா வரம் கிடைத்திருந்தால்எந்தன் கவிகள் எல்லாமே தேனை போல்இனிமையாய் இருந்திருக்குமே.........
எந்தன் வாழ்வின் ஆனந்தமும் நீஎந்தன் வாழ்வின் துன்பமும் நீஅன்று இணைந்தாய் ஆனந்தம்இன்று பிரிந்தாய் துன்பம் ....
என்றோ ஓர் நாள் உந்தன் அன்புகிடைத்து உயிர் பெற்றேன்என்பதுக்காக ......இன்று தினம்தினம் உயிரை எடுக்கிறாய்என்னை பிரிந்து சென்று .......நீ உயிர் தராமலே இருந்திருக்கலாம் ......
நான் நாட்குறிப்பு எழுதவில்லை உன்னைநானும் எந்தன் கவிதையும் மட்டுமேசுமக்க வேண்டும் என்பதற்க்காக .....எழுதி இருந்தால் அதில் உந்தன்நாமம் மட்டுமே எழுதி இருப்பேன் ....என் இதயத்தில் எப்போதும் உந்தன்நாமம் தானே ...
நான் நாட்குறிப்பு எழுதவில்லை உன்னைநானும் எந்தன் கவிதையும் மட்டுமேசுமக்க வேண்டும் என்பதற்க்காக .....எழுதி இருந்தால் அதில் உந்தன்நாமம் மட்டுமே எழுதி இருப்பேன் ....என் இதயத்தில் எப்போதும் உந்தன்நாமம் தானே ...
நீ என்னை நேசிப்பதால் தானேநான் இன்னும் இந்த மண்ணில்சுவாசிக்கிறேன் ..............நீ என்னைநேசிக்கவில்லை என்றால் நான்இந்த மண்ணுள் புதைந்துடுவேன் .....‌
உந்தன் விரல் என் மரணப்படுக்கையின்இறுதி நிமிடத்தில் என்னை திண்டும் என்றால்காத்திருப்பேன் உன்னக்காக எந்தன் ஆயுள்முடியும் வரை இல்லை என்றால் சொல்லிவிடு இப்போதே மரணித்து விடுகிறேன் .......
உந்தன் பிரிவிலும் உந்தன்பாசம் எந்தன் நினைவுகளுக்குவேண்டும் ....என் உயிர் உடலில்உள்ளவரை ....வேண்டும் .......அது போதும் எனக்கு இந்தஜென்மத்தில் .................‌
உனக்காக காத்திருந்து காத்திருந்து
எந்தன் இதய துடிப்பு மட்டும் கூடவில்லை
என் வீட்டு கடிகாரமும் வேகமாக துடிக்கிறது
அதுக்காக ஆவது வந்துவிடு .....கேட்டு பார்
அதனிடம் காத்திருப்பின் வேதனை சொல்லும் .....
நீ அருகில் இருந்து என்னைபாத்துக்கொள்ளவில்லை என்றாலும்உந்தன் நினைவுகள் நன்றாகவேபாக்கின்றன .....அருகில் நீ இல்லைஎன்ற குறையே இல்லை எனக்கு ....
நீ இல்லாத நொடிகளில்நான் அனாதையாய் ....இருக்கிறேன் .....உந்தன்நினைவில்லாத நொடிகளில்நான் மரணப்படுக்கையில்இருப்பேன் ..........
உனக்காக நான் எழுதியகவிதைகளை பத்திரமாய்வைத்திருந்து எந்த ஜென்மத்தில்உன்னை பக்கிறேனோ அந்தஜென்மத்தில் தந்திடுவேன் ....அவை கவிதை அல்ல உன்னுடனானஎந்தன் நினைவுகள் .....
உன் நினைவில் வாழுகிறேன் நான்...... உன் நினைவுகளே எனக்கு சொர்க்கம்உன்னை மறந்து வாழ என்னால் முடியாதுஎன்னை வெறுத்து வருத்தி வாழ முடியும்நீ என்றும் எனக்காக இல்லை ........... இதயத்தால் நான் உன்னுள் இணைந்து இருப்பதாய்எண்ணியே நான் உன் நினைவில் வாழ்கிறேன் ...
நான் உனக்காக எழுதிய கவிதைகள்அனைத்தையும் உனக்கு படிச்சு காட்டவேண்டும் ....அனைத்தையும் நீ......ரசித்து கேட்க்க வேண்டும் ஏன் தெரியுமா ?அவை கவியல்ல உன்னுடனான எந்தன்வாழ்க்கை பிரிவிலும் .......
காதல் கவியாகியதுகவிகள் பலரை சென்று ரசிக்கவைத்தது ... நினைவுகள் கனவுகள் ஆகியது ...உனக்கும் எனக்குமான நிஜங்கள் நினைவுகள் ஆனது -ஆனால் எப்போதும் நினைவுகள் நிஜங்கள் ஆகவில்லையே .
என்னிடம் நீ சொல்லி சென்ற வார்த்தைகள் தான்என்றும் குறையாத கையிருபாய் உன்னிடம் எந்தன் கையிருப்பாய் என்ன உள்ளது .....நீ பிரிந்த நாள் முதலாய் பொட்டு வைத்த விதவையாய் நான் இங்கே.....
நாம் சிரித்திருந்த நாட்கள்.. சிந்திய மழைத்துளி போல் காலம் போன போக்கில் மறைந்து விட்டாலும் .....நெஞ்சினுள் அழியாத உந்தன் நினைவுகள் என்னை தினம் தினம் கொல்லுமடா ...
உள்ளம் உன்னை அணைக்கிறதுநீ என் அருகில் இல்லை என்று எண்ணும்நிமிடங்களில் மரணத்தை அணைக்கதுடிக்குது எந்தன் மனசு ..உந்தன் நினைவுகளோநான் உன்னை விட்டு நீங்கவில்லை ........உந்தன் நினைவுடனே வாழ்கிறேன் என்றுதடுத்து விடுகிறது ..........
நீ மட்டும் அன்பாய் என்னிடம்பேசிப்பார் எந்தன் கண்ணில் அருவியாய்கொட்டும் கண்ணீர் துளிகள் இருக்கும் இடம்தெரியாமல் மறைந்து விடும்
உந்தன் உதட்டு புன்கையைபார்த்துக்கொண்டே மரணித்தல்போதும் மரண வலிகூட அறியாமல்நான் மரணித்து விடுவேன் ..........‌
உன்னை பாத்துக்கொண்டே வாழனும்என்று ஆசைபட்டேன் முடியவில்லைஎன் விதிதான் உனக்கு தெரியுமே >>>>ஆசைப்படமட்டும்தான் என்னால் முடியும் அடைய முடியாது .....உன்னை பார்த்துக்கொண்டே சாகும் வரமாவதுகிடைக்குமா ?
காதல் என்றால் என்ன என்றுபல காவியங்கள் சொல்கின்றன ....உன் மீது நான் கொண்ட காதல்என்னும் என்னுள் வாழ்கிறது .....அதன் சாட்சியாக எந்தன் கவிதைகள் .....காவிய காதல் கூட தோற்று விடும்உன் மீது நான் கொண்ட காதலுக்குமுன்னால் ..
உனக்காக காத்திருந்து காலங்கள் போனதுஆனால் நீயும் வரவில்லை ...எந்தன் காதலும்குறையவில்லை ...மரணம் தான் நம் காதலைசேர்த்து வைக்கும் ......உந்தன் இறுதி நாள் எந்தன்இறுதி நாள் நம் காதல் சேரும் நாள் .......‌
எந்தன் கண்ணில் கண்ணீர் வரவைக்க தெரிஞ்ச உனக்கு .......அதை துடைக்க என் அருகில்வர தெரியவில்லையே ......அணல் உன்னை நினைக்கும்போதெல்லாம் உந்தன் நினைவைமட்டும் என்னுடன் அனுப்புகிறாய் ....
என்னோடு பேசுபவர்கள் எல்லோரும்சொல்கின்றனர் நன்றாக சிரித்து.....பழகுகிறாய் என்று .......அவர்களுக்குஎங்கே தெரியும் என் உள்ளம் மட்டுமல்லஎந்தன் நிழலும் உனக்காக கண்ணீர்வடிக்கிறது என்று ..........
தொட்டு பாக்க நினைத்தாலும் முடியாதஉன் தூரங்கள் ......எப்போதும் என் அருகில்இருக்கும் உந்தன் நினைவுகள் ......... மரணப்படுக்கையிலும்என்னுள் உந்தன் நாமம் சொல்லிக்கொண்டே இருப்பேன்கடவுள் மறுஜென்மத்தில் ஆவது தொட்டு விடும் தூரத்தில்நம்மை படைக்கட்டும் ..........i love uda‌
எனக்ககா நீ என்று வாழ்ந்த காலத்தில்..............உந்தன் அன்பை தந்தாய்.............எனக்ககா நீ இல்லாத போது உந்தன்நினைவால் கவிதை தந்தாய்.
எந்தன் காதலை உன்னிடம் தந்த
நிமிடத்தில் இருந்து உந்தன்
வார்த்தைகளுக்கு முன் மௌனமாகவே
இருந்தேன் ...நீ பிரிந்து விடு என்ற போதாவது
என் மௌனம் கலைதிருக்கணும் ...........பிரிந்த
பின்பு என் மௌனம் கலைத்தேன் அழுவதற்கு ...
உந்தன் உள்ளத்தில் நான்வந்த பின்பு தான் தெரிந்துகொண்டேன் என்னிடமும்அன்பு உண்டு என்று ...........இனி எப்போதும் பிரிவிலும்உந்தன் உள்ளம் எந்தன் உயிர் .....
உனக்காக உன்னை இழந்ததால்எந்தன் கண்ணில் இருந்து வந்தகண்ணீரை என் வீட்டு தோட்டத்தில்செடி நட்டு வழத்திருந்தால் நம்காதலுக்காக என் கல்லறைக்குபூ பூத்திருக்கும்
உன்னை உந்தன் நினைவைசுமப்பதால் எந்தன் உயிர் கூடபெருமை கொல்லுது .......என் தாய் கொடுத்த உயிரைமறுபடி எனக்கு உன் நினைவுகொடுத்தால் ........நீயும் என் தாயே ....
எப்போதும் காணத அன்பை உன்னில்நான் கண்டு கொண்டேன் உந்தன்அன்பில் ...........காமம் இல்லை உன்மீதுகாதல் உண்டு .....என் நெஞ்சில் எப்போதும்நீ தாயாக ....எப்போதும் உனக்காக பிரார்த்திக்கும்ஒரு உயிர் நானடா ....
நம் பிரிவு உனக்கு மட்டுமல்லஎனக்கும் வேதனை தான்........அதை அறிந்து கொள்ள எந்தன்கண்ணீரை பாக்காதே..............என் கவிதைகளை படித்துபார்..........‌
உன் பெயருக்கு பின்னல் என்பெயர் வரணும் என்று நினைத்தேன் ...உன் நிழலாக என் நிஜம் தொடரனும்என்று எண்ணினேன் .......உனக்காகபணிவிடை செய்து உந்தன் காலடியில்வாழனும் என்று எண்ணினேன் .......எல்லாமே காணல் நீராக......என்று உந்தன் நினைவை மட்டுமேஎந்தன் உயிர் சுத்துகிறது .......இனி ஏன் எனக்கு எந்தன் உயிர் ...
மரணம் என்னும் நான்கு எழுத்துஎன்னை வந்து சேரும் வரைஉந்தன் நினைவு என்னும் மூன்றுஎழுத்து என்னுள் எந்தன் உயிர்என்னும் மூன்று எழுத்தை காக்கும்
அன்பு என்னும் முன்று எழுத்தைகாதல் எனும் முன்று எழுத்துஅமிர்தத்தால் அடைந்தேன் ....ஆன பிரிவு என்னும் முன்று எழுத்துவிஷம் வந்து பறித்து சென்றது ..
உன்னை எந்தன் உயிர் என்று சொல்லமாட்டேன்ஏன் தெரியுமா ?எந்தன் உயிரை கூட விடுவேன் ...உந்தன் நினைவை விட மாட்டேன் ..........உயிராகவேண்டாம் எந்தன் நினைவாக நீ இரு
அன்னப்பறவையே எந்தன் காதலுக்குநீ தூது செல்ல வேண்டாம் ........என்னவனுக்குஎன் காதல் தெரியும் .....அவனிடம் நீ நம் பிரிவில்அவன் நினைவுகள் என்னிடம் கவிதையாகஇருப்பதை சொல்லி விடு ....அவனும் கலக்கட்டும்என் கவிதை என்னும் நினைவுகளில் ...
சிவனில் பாதி பார்வதி .....உன்னில் பாதி நான்...எந்தன் பாதி இங்கே...உந்தன் பாதி இங்கே ...விதி மாற்றிவிட்டது....என் செய்வேன் நான் ...
உந்தன் முகம் காணமல் உன்னைவிரும்பினேன் ஆனால் உந்தன்முகம் தெரிந்து கொண்டஅந்த நிமிடங்களை நான் என்றும்என் உயிர் உள்ள ஒவ்வொரு நொடியும் நினைத்திடுவேன்
பிரிந்து செல் என்று சொன்ன நேரம் என்னை நீ கொன்று போய் இருக்கலாம் .......சந்தோசமா இறந்திருப்பேன் .....
நீ அன்பாய் அழைத்து ஆசையாய் முத்தம் தருகிறேன் என்று சொல் எடுக்கும் அத்தனை ஜென்மத்திலும் வலிகளை தாங்க நான் தயார் ....
வெண்ணிலவு வந்தால் இருண்ட இரவுக்கு வெளிச்சம் .........உன் அன்பு கிடைச்ச நாள் முதல் சோகத்தால் இருண்ட எந்தன் நெஞ்சத்துக்கு வெளிச்சம் ..
நமது அன்பில் சொர்க்கத்தை கண்டேன் நமது பிரிவில் நரகத்தை கண்டேன் .....அன்று சொர்க்கத்தில் ..............என்று நரகத்தில் ........
உன்னை எண்ணி வாழும் எனக்குநீ அருகில் இல்லையே என்றுகவலை இல்லை உன்னை விடஉந்தன் நினைவுகள் என்னை பத்திரமாபார்த்துக்கொள்ளுது வேற என்ன வேணும்எனக்கு ..
உந்தன் வாழ்க்கை என்னும் வானத்தில்நான் என்ன மேகமா .....இடையிலேயேகலைந்து போக செய்துவிட்டார் இறைவன் ....ஆனாலும் சொல்கிறேன் எந்தன் கண்ணீர்துளிகள் எல்லாம் நினைவுகள் என்னும்மேகமாகி உன்னை வந்து சேரும் மறுபடியும் .......
உன்னுடன் வாழனும் என்று
ஏங்கிய போது நீ என்னை
பிரிந்து சென்று விட்டாய்
இன்று உன் நினைவுகளுடன்
வாழ்கிறேன் ......என் உயிர்
உள்ள வரை எனக்கு துணையாக
உந்தன் நினைவுகள் ..
உனக்குள் நான் இருக்கிறேன்என்று எனக்கு தெரியும் ......எனக்குள்ளும் நீ இருக்கிறாய்அதனால் தான் உன்னை எண்ணிவாழ்வதால் தான் மரணம் கூட என்னைஅணைக்க மறுக்கின்றது ......
வாழ்க்கை என்றால் தோல்வியும்இருக்க வேணடும் ஆன நீயோ பிரிந்துசென்று தோல்வியே வாழ்க்கை ஆக்கி விட்டாயே.........
கண்ணீர் எல்லாம் கவியாக்கிஉந்தன் காலடியில் நானேசமர்ப்பிக்க ஆசை .....முடியவில்லைஅதுதான் தென்றலில் அனுப்புகிறேன்உன் காலடியில் சமர்பிக்க சொல்லி .....ஏற்டுகோள் உன்னவளின் பாசபரிசை ..
என் கண்ணீர் துளியின் ஆழத்தைநீ புரிந்து கொண்டதால் தானேஉன்னை எந்தன் தாய் என்றேன் ...பிரிந்தாலும் தாயை மறக்க முடியுமா ?அதனால் தான் என் கவியை காணிக்கைசெய்கிறேன் ,...........‌
உன் தோலில் சாயும் வரம்கிடைத்தால் போதும் வாழ்வில்எந்த குறையும் இல்லையே ...வாழ்வில் ஆனந்தம் கூடுமே .....என் தாயல்லவா நீ.
தொட்டு பாக்க விரும்பினா காதல் இல்லைஅதனால் தான் உன் முகம் பார்க்காமலே ..விரும்பினேன் .இன்று பிரிந்தவுடன்உன்னை தொட்டு பாக்க துடிக்கிறேன் ....உன் மடியில் மரணிக்க ............
கண்கள் சந்திக்காமல் இதயம்இணைந்ததால் என்றும்என் கண்கள் உன் முகத்தைதேடவில்லை உந்தன் இதயத்தையேதேடுகிறது .........உன் இதயத்தில்இருக்கும் நேசம் போதும் எப்போதும்நீ இல்லாட்டியும் ..............‌
உந்தன் நினைவுகளை என்நெஞ்சில் சுமந்தே வாழ்கிறேன்சுமந்தே இறப்பேன் .....மறு ஜென்மத்தில்உன்னை எந்தன் மடியில் சுமக்க ..........
புயல் வந்து தாக்குவதால்நாம் சுவாசிக்க தென்றல்வேண்டாம் என்று வாழ முடியுமா ?உன் பிரிவு என்னை கொல்லுது என்பதால்உந்தன் நினைவு வேண்டாம் என்றுநான் வாழமுடியுமா ?
தோல்வியிலும் பிரிவிலும் உன்நினைவுகளின் சங்கமத்தில்நான் அறிந்தேன் நான் தனியாகஇல்லை என்றும் எனக்கு துணையாகஉனக்கான கவி இருக்கென்று ....
உனக்காக நான் ஆயிரம் கவிவடிப்பேன் உன் நினைவு என்னுள்இருக்கும் வரை ஆனால் நான் உன்னிடம்ஒன்று கேக்கிறேன் நான் இறந்தால் எனக்காகநீ ஒரு கண்ணீர் அஞ்சலி எழுதிவிடு .......அப்போதாவது ஊருக்கு தெரியட்டும்இத்தனை காலம் என்னை வாழ வைத்ததுஉந்தன் நினைவு தான் என்று ..
எந்தன் உடல் மண்ணோடுசாயும் அந்த இறுதி நிமிடம்வரை காத்திருப்பேன் ,,,,உன்முகம் காண உன் நினைவுகளைசுமந்த படி .............வருவாயா?‌
எந்தன் உடல் மண்ணோடு
சாயும் அந்த இறுதி நிமிடம்
வரை காத்திருப்பேன் ,,,,உன்
முகம் காண உன் நினைவுகளை
சுமந்த படி .............வருவாயா?
உந்தன் மூச்சுக் காற்றை நான்சுவாசித்ததில்லை......உந்தன்குரலையே எந்தன் சுவாசமாய்எண்ணி வாழ்ந்தேன் ..........பிரிவைதந்து என்னை மூச்சு திண்டாடவைத்து விட்டியே இறைவா.....‌
பிரிவு வந்து நம் அன்பைவிழுங்கிய பின்பும் .......நம் உள்ளங்கள் மட்டும்பிரியாமல் தவிப்பதுஏன் இன்னும் நமக்குள்நம் நினைவுகள் இருப்பதாலா?‌
காலம் முழுவதும் காதல் செய்வேன்உன் நினைவுகளுடன் கனவில் ........கனவை நனவாக்க வருவேன் மீண்டும்மறு ஜென்மத்தில் .
அன்பு எனும் சொந்தம் உன்னிடம்இருந்தே வந்தது .......பிரிவு என்னும்விசமும் உன்னிடம் இருந்தே வந்தது ....மரணம் மட்டும் நிகழவில்லை ........உந்தன் நினைவு மருந்தாக ..........
உன்னையே சொந்தமென எண்ணிசந்தோஷத்தில் பறந்தேன் ..............நீயோ சொல்லாமல் என்னுள் வந்துசொல்லிவிட்டு பிரிந்து சென்றாய் .........ஓர் நொடி உன்னருகில் வர ஆசைஅந்த நொடியே எனக்கு இறுதி நொடியாய் .......வேண்டும் .........
நான் தொலைபேசியில் ஹலோ என்றதும்சற்று நேரம் மௌனம் காத்து என்னப்பாஎன்று சொல்லுவியே அந்த ஒரு சொல்லைகேட்பதற்க்காகவே நான் தினம் உனக்குஅழைக்க காத்திருப்பேன் ..............என்று கைபேசி இருக்கு ஆனால் நீஇல்லையே அன்பாய் என்னை அழைக்க ........
தெரியாத போது நேசித்தோம் தெரிந்து கொள்ளாமலேபிரிந்து சென்றோம் .........தெரிந்த போது இணைய முடியாது ....நீ இருக்கும் உள்ளத்துக்கு மரண வலி .....தாங்க முடியவில்லைமரணிக்க தோன்றுது உந்தன் நினைவு தடுக்குது .................
கனவில் சிரிக்கிறேன் .............
நிஜத்தில் அழுகிறேன் ...........
கனவில் என் அருகில் நீ...........
நிஜத்தில் என்னை பிரிந்து நீ .........‌
உன்னை அணைப்பதாய் எண்ணிஉன் நினைவை அணைக்கிறேன் .....உன் அருகாமை எனக்கு சொந்தமில்லததால்....‌
பூப் போன்ற என் இதயத்தை நீஉன் வார்த்தைகளால் கசக்காதேஅப்புறம் உன் மீது அன்பெனும்வாசம் வீ ச நான் இருக்க மாட்டேன் ..‌

Friday, February 11, 2011

நான் உன்னை நினைக்கும் பொது நீ
எந்தன் கண்ணில் கண்ணீராய் இருக்கிறாய்
ஆனால் நான் உன்னை நினைக்கும் போது
எப்போதும் உந்தன் உதட்டில் புன்னகையாய்
இருக்கவே விரும்புகிறேன் .....
உனக்கான பிரியங்களை மட்டும் சேமிக்கிறேன்நீ எனக்கான பிரியங்களை சேமித்து வைவருவேன் நிச்சயமாய் உன்னோடு எதோஓர் ஜென்மத்தில் வாழ
வார்த்தைகளால் என்னை கொள்கிறாய்
தாங்க முடியாமல் நான் கண்ணீர் விட்டால்
அன்பாய் கொஞ்சுகிறாய் ........உன் வார்த்தையே
உன்னவளுக்கு மரண வலியை கொடுத்துவிடும்
புரிந்து கொள் .........
நீ என்னுடன் இருந்த போதுஉன்னுடன் உரையாடியதை விடஎன் காதலை உனக்காக தொலைத்துவிட்டு உன் நினைவுகளுடன் உரையாடியதேஅதிகம் ,,,விதியின் கையில் நான் விளையாட்டு பொம்மை ...
உனக்கும் எனக்கும் இடையில்இருக்கும் பிரிவை மறந்துசேர்த்து வைப்பதுவே நம்நினைவுகள் ...............
உந்தன் நினைவை மறந்து விடசொல்லி என் மனது சொல்கிறதுஉந்தன் பிரிவை தாங்க முடியவில்லையாம் ....ஆனால் எந்தன் உயிர் சொல்கிறது .....நான் மறந்து விடுகிறேன் உன்னைஎன்று .......உன்னை மறந்தால் நான்இறந்துடுவேன் ......
எந்தன் கைபேசியை விரும்பி வெறுக்கிறேன்ஏன் தெரியுமா ?உன்னையும் என்னையும் சேர்த்துவைத்தது கைபேசி ........அதனால் விரும்புகிறேன் .......நீ எனக்காக விரும்பி தரும் முத்தங்களை தான்பெற்றுக்கொண்டு வெறும் ஓசையை மட்டும்எனக்கு அனுப்புகிறதே அதனால் வெறுக்கிறேன் ......
நம் பாசத்தில் விசத்தைஉற்றி சென்றது உறவுகள் ....நம் உறவை பிரிதவர்களால்நம் உணர்வுகளை பிரிக்கமுடியல அதனால் தான்...நினைவுகள் வாழுது..........
என் இறுதி ஆசை விதி முடிந்துநான் இறந்தால் என்னை எரித்துவிடாதீர்கள் ....உயிருடன் இருக்கும்போதுதான் என்னவன் நிழல் என்மேல் படவில்லை என் உயிரில்லாஉடல் மீதாவது அவன் நிழல் பட்டுஅவன் கையால் என் உடல்எரியட்டும்.............
உன் உயிரில் கலந்து உன்னோடுஉன் நிழலில் வாழ ஆசைப்பட்டேன் ,அதுதான் முடியல மரணத்தின்பின்பாவது உன்னோடு கல்லறையில்வாழும் வரம் வேண்டி நிக்கிறேன் ......
எந்தன் இன்பத்தையும் துன்பத்தையும்அறிந்து நடந்த்தவன் நீ மட்டுமே .......ஆண்டவன் எந்த அன்பான உறவையும்எனக்கு விட்டு வைத்ததில்லை .....உன்னை மட்டும் விடுவாரா?ஆறுதல் சொல்லி என்னை அணைக்கஉனக்காக நான் இல்லையே ....
நீ எனக்கு சொந்தமில்லை .......நான் உனக்கு சொந்தமில்லை ....என்று தெரிந்த நிமிடத்தில் இருந்துஎன்னை மட்டும் இல்லை எந்தன்நிழலையும் வெறுத்துவிட்டேன் .....ஆனாலும் உந்தன் நினைவுகள் .....கனவுகளுடன் வாழ வைக்குது ....
உந்தன் பிரிவால் உந்தன்தீ போன்ற வார்த்தைகளால்நான் கண்ணீர் விட்டாலும் ....இரண்டல்ல ஆயிரம் கண்கள்கொண்டு அழுதாலும் உந்தன்நினைவுகள் என்னை விட்டுபோகாதடா.............
உன்னை எண்ணி ஏங்கி ஏங்கிஇறந்து போன பின்பு .......என்னை எரித்து சம்பலாகினாலும்உந்தன் நிழல் என் சாம்பல் மீதுபட்டாலே .....எந்தன் சாம்பல் கூடஎழுந்து உனக்கு பூ குடுக்கும் .....
எந்தன் உயிரை கூட விட்டுடுவேன்ஆன எப்போதும் உந்தன் நினைவைவிட மாட்டேன் நீ பிரிந்த நிமிடத்தில்இருந்து உந்தன் நினைவு தானே எந்தன்துணை .......
கண்ணீரை கவிதையாக்கி எந்தன்இதயத்தின் வலிகளை தென்றலில்அனுப்புகிறேன் உன்னை சுற்றிதிரும்பி பார் எந்தன் சோகங்கள்உன்னை சுற்றி ஏக்கத்துடன்திரிகிறது .........எப்போது உன்னுடம்தஞ்சம் புகுந்து ஆறுதல் அடைவேன்எண்டு ..............
உன் எண்ணங்களோடு எந்தன்வாழ்க்கை .....உந்தன் கனவுகளோடுஎந்தன் இரவு ....உந்தன் நினைவுகளோடு எந்தன் பகல் ....உன் தொலை பேசி அழைப்புஎந்தன் உயிர் துடிப்பு ...........உந்தன் குரல்எந்தன் சுவாசம் ..........நீ பேசாத நிமிடங்களில்உனக்கான ஏக்கங்களில் எந்தன் ஆயுளில்பாதி குறைவது தெரியுமா உனக்கு ...........
உன்னை பிரிந்ததும் இன்பம் முழுவதும்தொலைந்து விட்டது என்று நான்சொல்லமாட்டேன் .........உந்தன் நினைவுகளேஎனக்கு எழு ஜென்மம் உன்னுடன் வாழ்ந்தசந்தோசத்தை தருதே ...நிஜமாய் உன்னுடன்வாழ்ந்திருந்தால் ,.......இதுதான் எந்தன் ஏக்கம் ....
மேகம் நீங்கி போனாலும் ..........வானம் எப்போதும் நிலைத்துநிக்கும் ...அதே போல் தான்என்னை நீங்கி நீ போனாலும் ...உன்மீது நான் கொண்ட பாசம்என்மீது நீ கொண்ட பாசம்எபோதும் நிலைத்து நிக்கும்நம் நினைவுகளாய் .............
கனவே வாழ்க்கை ஆன பின்பும்
வாழ்கிறேன் .....உன் நினைவே என்
வாழ்வானதால் ஒருபோதும் குறையாது
உன் மீது நான் கொண்ட அன்பு ..........
மரணத்திலும் பிரியாது நம் அன்பு
நிஜத்தில் பிரிந்தாலும் .........உந்தன்
ஆயுள் எந்தன் ஆயுள் என்பதால் .......‌
விதியால் வந்த வலியாஇல்ல உறவுகள் சதியாஎப்போது தீரும் வேதனைகள்நீ என்னை வந்து சேர்வதுஎந்த ஜென்மத்திலோ அந்தஜென்மத்தில் என் தாயானவனே...........‌
எந்தன் விழிக்குள் உன்னையும்உந்தன் விழிக்குள் என்னையும்வைத்து வாழ நினைத்தேன் ஆனால்விதியோ என் கண்ணில் கண்ணீரைஅல்லவா தந்து விட்டது ...........
உந்தன் பிரிவால் சிதறியஎந்தன் இதயத்தை சிந்தவிடாமல் பாதுகாப்பது பூபோன்ற உந்தன் நினைவுகள் தான்என்னவனே ...........
இன்னும் ஓர் ஜென்மம் வேண்டும்அதிலும் என்னை சுற்றி சோதனைகளும்வேதனைகளும் வேண்டும் ஏன் தெரியுமா ?அப்போதும் எனக்கு ஆறுதல் சொல்லி என்மேல் உண்மையான அன்பு செலுத்த நீவேண்டும் என் தாயானவனே...........உனக்காகஉன் அன்புக்ககாக சோதனைகளையும்காதலிப்பேன் ..............
என் உசிர் உள்ளவரை நீதான் என் தாயானவன் என் காதலன் என்னை விட்டு உன் நினைவு போனால் என் உடலை விட்டு உசிர் போய்விடும் .............. நான் கலங்குவது உனக்கு பிடிக்கும் எண்டா ஒவ்வொரு செக்கண்டும் உனக்காக I LOVE UUUUUUUUUUUUUUU
நீ பிரிந்தாலும் நான் வாழ்கிறேன் இன்னும் இந்த பூமியில் நீ வாழ்கிறாய் உன்னுள் எந்தன் நினைவுகள் வாழ்கிறது உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன் .. நீ இறந்தால் நானும் இறந்துடுவேன் ..... அந்த இறுதி நிமிடத்தில் ஆவது உன் தோல் சாய்ந்து உன் மடியில் என் உயிர் போக வேண்டும் ........உன்னோடு பல ஜென்மம் வாழ்ந்தாலும் உன் மடியில் உயிர் போகும் சந்தோசம் கிடைக்காது .........
பூக்களுக்குள் தேன் குடிப்பதால்வண்டுகளில் எல்லாம் பூக்களின்வாசம் உந்தன் நினைவுகளுக்குள்நான் வாழ்வதாலே எனக்குள் என்றும்கவிதையின் வாசம் ............... ‌
உன் இதயத்தையும் என் இதயத்தையும்சேர்த்து வைக்க தெரிந்த இறைவனுக்குஇரண்டுக்கும் சேர்த்து தாலி என்னும்பூட்டு போடா நேரம் இல்லாமல் போய்விட்டது ...........
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
சுயநலமாய் தாம் வாழ பல
உறவுகள் என்னை தூக்கி
எறிந்ததுண்டு.........பந்தம்
பாசம் இல்லாமல் வாழ
பழகிக்கொண்டதும் உண்டு
என்னவனே நீ வந்ததும்
எல்லாமே எனக்கு கிடைத்ததாய்
எண்ணி மகிழ்ந்தேன் ..........
நீயும் விட்டு சென்று விட்டாயே
உந்தன் இழப்பை மட்டும் தாங்கிக்கொள்ள
முடியவில்லை உன்னையே தேடுது
எந்தன் மனம் ....
தினம் தினம் உந்தன் நினைவுகளைகவிதையாக்கி உந்தன் நினைவில்நனைவதால் தான் நித்தமும் ....உன்னுடன்கனவில் வாழ்கிறேன் ...............‌
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
விடிந்தால் உன் நினைவுகளுடன் ஆரம்பமாகிறது எந்தன் பகல்கள் ....தூங்கும் போது உந்தன் கனவுகளுடன்தொடார்கிறது எந்தன் இரவுகள் ..........நீயாகவே ஆகிவிட்டது எந்தன்வாழ்க்கை நீ பிரிந்த பின் எனக்கேதுவாழ்க்கை நீதானே என் வாழ்வு
நெஞ்சம் பட்ட கயதுக்காகவா இல்லைநெஞ்சை காயப்படுத்தவ நீ புகைப்பிடிக்கிறாய்நீண்ட ஆயுள் வேண்டும் என்று நீ நினைக்கிறாய்ஆனால் உந்தன் நுரையீரல் சொல்கிறது..........புகையிலேபோகிறது உந்தன் ஆயுள் என்று ........வெளியே பஞ்சு எரிகிறதுஉள்ளிருந்து இருமல் வருகிறது ....கூடவே உன் ஆயுளும் .......நிறுத்தி விடு புகைத்தலை இந்த பூமியிலே நிலைக்க செய்து விடுஉந்தன் ஆயுளை /............
கடவுளை தேடாதிங்க அவர்இந்த உலகத்தில் உங்க முன்னாடிதான் இருக்கார் பெண்கள் வடிவில் ...உயிரை குடுக்கும் பெண்ணை விடஒரு கடவுள் உண்டா.......கருவறையைவிட சிறந்த இடம் உண்டா ........‌
உன்னோடு எப்பெடி எல்லாம் வாழனும்என்று நாம் இருவரும் கற்பனை செய்தோம்ஆனால் இந்த ஜென்மத்தில் முடியவில்லை ...நிச்சியமாய் எதோ ஓர் ஜென்மத்தில் நானும்நீயும் வாழ்வோம் என்ற நம்பிக்கை எனக்குண்டுஏன் தெரியுமா என் நேசம் இல்லை நம் நேசம்கலங்கம் இல்லாததடா
கண்கள் மூடி தூங்கும்நேரம் எந்தன் கனவில்வந்து நீ பொட்டு வைத்ததால்விடியும் நேரம் என் நெற்றியில்திலகம் இடும் நேரம் ....எந்தன்நெற்றி திலகத்தில் உந்தன்முகம் கண்டேனடா என்னவனே .
கனவில் என்னுடன் வாழதெரிந்த உனக்கு நிஜத்தில்முடியலையே ....உன் விதியா?என் விதியா ? நம் பிரிவு ......விடை விதியின் கையில் .....‌
உன் அழைப்பிற்காய் காத்திருந்ததுஒரு காலம்.......
காக்க வைத்தது ஒருகாலம் ...பேசியது பல மணிநேரம் .
.உன் குரல் கேட்டு மௌனமாய்இருந்தது சில நேரம் .....இறைவன்செய்த சதியோ மறு ஜென்மம் வரைகாக்க வைத்து விட்டான் உன்னவளாய்வாழ...........காத்திருப்பே வாழ்க்கைஆகிவிட்டதடா.....காத்திருப்பேன் உனக்காக ..
உன்னை நினைத்து கவிதைஎழுதும் போதெல்லாம் என்கண்கள் நீ அருகில் இல்லையேஎன்று எண்ணி கலங்கினாலும் ....உதடுகள் சிரித்துக்கொண்டே இருக்கிறதுஏன் தெரியுமா ?உன்னை நினைத்துஎன் பேனா எழுத எழுத வாசிப்பதுஎன் உதடுகள் தானே ...........உந்தன்நினைவுகள் அவ்வளவு இனிமையாம் .....
உந்தன் குரலை கேட்டதுமேஒரு யுகம் உன்னோடு வாழ்ந்ததாய்என் நெஞ்சம் எனக்கு சொல்லியதுஅதனால் தான் நீ இல்லாமலே உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் .....
நீ என்னை வாழனும் என்றுவாழ்த்தி சென்றாய் நானும்மறு வார்த்தை பேசாமல்வந்துவிட்டேன் ........வந்தபின்பு தேடி தேடி பாக்கிறேன்நீ வாழ சொன்ன வாழ்க்கையைகாணவில்லை....நீ இல்லாததுஒரு வாழ்க்கையா எப்பிடிவாழ சொன்னாய் என்னை ...முடியவில்லை .........
நானும் நீயும் இருப்பதுதூரமாக இருந்தாலும் கனவில்நீயும் நானும் கணவன் மனைவிஉண்மையில் நீ தூரமாய் இருந்தாலும்கனவில் நீ என் அருகில் கண் முழிக்கவிரும்பாதவளாய் நான் ........
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
உந்தன் வாசம் நான் அறிந்ததில்லைஆனாலும் உந்தன் நினைவுகளின்வாசத்திலேயே உயிர் வாழும் ஓர்ஜீவன் நானடா ........எந்தன் வாசமும்நீ அறிந்ததில்லை காத்திரு வருவேன்மறுஜென்மத்தில் உன்னுடன் வாழ......
இதயத்தில் பாரம் கண்களில்ஈரம்.......அன்பு வைப்பதும் பாவம்அன்புக்காய் அடிமையாவதும்தவறு உன்னை நேசித்த பின் புரிந்துகொண்டேன் அன்பை எதிர் பார்ப்பதைவிட மரணம் மேல் என்று ..........இறைவாஇப்போதே எனக்கு குடுத்து விடு மரணவரத்தை .......‌
உன்னை நான் மறக்க நினைப்பதே இல்லைஉன் நினைவில் தானே நான்வாழ்கிறேன் .........உன்னை நான் பார்க்க ஆசை இருந்தும்.. பார்க்க நினைப்பதில்லைஉன்னை நான் சேர ஆசை இருந்தும்சேர நினைப்பதில்லைஏன் தெரியுமா இந்தஜென்மத்தில் நான் உனக்குசொந்தமில்லை நீயும் எனக்குசொந்தமில்லை .....அப்படி இருந்தும்கனவில் நீ வருவதைவிரும்புகிறேன் ஏன்தெரியுமா ?எந்த ஜென்மத்திலும்நாம் கனவில் பிரியமாட்டோமே......
உடலை விட்டு உயிர் போனால் .....உடலை எரித்துவிடுவார்கள்......என்னை விட்டு நீ போன பின்புஎன்னை ஏன் இந்த உலகில்நடமாட விட்டுள்ளனர் .....
உன்னை நான் காணும் நேரம்உந்தன் நிழலில் என் உயிர்போக வேண்டும் ..............உயிர் போனாலும் மறுபடி உனக்காகவேஉன் நினைவுடன் பிறக்க வேண்டும் .....
உன்னை சுமந்த இதயத்தின் மேலேஎன்னொருவன் தாலியை சுமக்கவைத்ததிலும் பார்க்க கத்தி கொண்டுஎன் கழுத்தை அருத்திருக்கலாம்......உன் நினைவுடனே தலை சாய்ந்திருப்பேன் ......
பாலைவனமான என் வாழ்கையைசோலைவனம் ஆக்க வந்தாய் என்றுஎண்ணியே சந்தோசம் அடைந்தேன்ஆனா ஊருக்கே தெரியாத உறவாய்நம் உறவு ஆனதடா.....அப்போதும்ஓர் தாயாய் என்னை வாழவைத்துசென்றாயே என் தாயானவனே......
உலகிலேயே மிகவும் கொடுமையான நோய்அன்பான உள்ளங்களின் பிரிவு தானே ........அந்த நோயை எனக்கு நீ ஏன் எனக்கு நிரந்தரமாக்கிபோனாய்.........என் வலி தெரியலையா உனக்கு ........
உன் நினைவுகளே எனக்கு நிழலானது ....
உன் அன்பான வார்த்தைகள் எனக்கு உயிரானது
உன் தீ போன்ற வார்த்தைகள் எனக்கு வலியானது..
எனக்கென நீ இருந்த போது என் சுவாசம் இதமானது
நீ என்னை பிரிந்த பின்பு என் சுவாசமே எனக்கு சுமையானது ...
உன் நினைவுகளை மறந்து விடவா
நான் சுவாசிப்பதை நிறுத்திடவா...
சொல் வார்த்தைகளால் தினம்
தினம் சாவதை விட உன் நினைவை
மறந்திறேன் .......
மரணம் தான தழுவிக்கொள்ளும்
என்னை ........
நான் எழுதும் ஒவ்வொரு கவியும்உனக்கே சொந்தம் ஏன் தெரியுமாஅனைத்தும் உன் நினைவுகள் ...உன் நினைவுகள் தானே என் சுவாசம் ...இது தெரிந்தும் வார்த்தைகளால்கொள்கிறாயே என் செய்வேன் நான் ....

Wednesday, December 15, 2010

உன்னுடன் நான் என்னுடன் நீ நிஜத்தில் வாழவில்லை .......ஆனால் உன்னக்காக நானும் எனக்காக நீயும் கூறிப்போன I LOVE U என்ற வார்த்தை மட்டும் என்னும் எம்முள் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தியா

Wednesday, November 10, 2010

வார்த்தைகள் என்னும் புதைகுழிக்குள்
என்னை தள்ளுகிறாய் நீச்சல் தெரியாத
என்னை கண்ணீர் கடலுக்குள் தள்ளுகிறாய்
வாழ நீ இல்லை உன் நினைவுகள் இருக்கு
இன்னும் நீ இருக்கிறாய் இந்த பூமியில்
எப்பிடி நான் மட்டும் மரணிப்பது ..........
புதை குழிக்குள் தள்ளாதே என்னை
பார்க்காமல் பாசம் வைத்ததால்வேசம் என்று நினைத்தாயா..? பழகும் போதே வார்த்தையால் கொள்கிறாய்உயிர் உள்ள வரை உன்நினைவையே சுவாசிப்பேன் உன்னை மறக்கும் நிலைவந்தால் மரணத்தை சுவாசிப்பேன்
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுகாதலா காமமா இல்லையே ஆனால் நான்பிரிந்தால் உன்னால் சராசரி மனிதனைபோல் வாழ முடியாது என்கிறாயே .....கணவன் மனைவி உறவை விட புனிதமாய்நம் உறவு ஆனால் ஊர அறிய முடியாதஉறவாய் நம் உறவு வா மறுஜென்மத்தில்ஆவது வாழ்வோம் ஊர அறிந்த ஓர்உன்னதமான கணவன் மனைவிஉறவாய் ...
உன்னை பிரிந்தும் வாழ்கிறேனே எப்படிஎன்று பாக்கிறாயா உன்னுடன் வாழனும்என்று எண்ணிய நினைவுகளை என் நெஞ்சுக்குள்ளேகோவில்கட்டி வாழவைத்து கண்களில் நம் அன்பின்கருக்களாய் கண்ணீர் துளிகள் .. நினைவுகளின் அழகிய குழந்தையாக என் கவிதைஇது போதுமடா நான் வாழ.......
நீ என் வாழ்வில் வந்தவுடன் எண்ணினேன் எந்த ஜென்மத்திலும் நமக்குள் பிரிவில்லைஎன்று ஆனா இந்த ஜென்மத்திலேயே பிரிவுநம்மை சூழ்ந்து விட்டது ஆனாலும் சொல்கிறேன்பிரிவில்லை என்று நம் நினைவுகளுக்கு ..
என்னை விட்டு விலகி இருந்தாலும் ........நினைவுகளால் எனக்கு துணையாகவருபவனே தனிமையில் இருந்தாலும்உன்னுடனே வாழ்பவள் நான்.என்அன்பில் துளியேனும் சந்தேகம் வந்தாசொல்லிவிடு உடனே உயிரை தந்துஉண்மையாக்குவேன் என் அன்பை ...
உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், , உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் நெஞ்சத்து யோசனை , உன் மச்சம்........அத்தனையும் எனக்கு தெரியும் ...இவற்றுடன் தென்றலாக நான் வாழ்கிறேன் . ஆனால் இன்னும் நீஎன் மனதை புரியவில்லை வார்த்தைகளை அனல் போல் வீசுகிறாய் ..........‌
நிலவில் கரை இருக்கு ஆனஉன் மீது நான் கொண்ட அன்பில்கரை மட்டுமல்ல கலங்கமும்இல்லைடா........... என் அன்பில்சிறிது கலங்கம் என்று எனக்குள்சலனம் வந்தா என் உயிரே போய்டும் ..........
உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear‌
உன் நினைவுகள் எல்லாம் கனவாகஎன்னுள் உறவாடும் நான் அவற்றைஎல்லாம் கவிதையாய் தருகிறேன் .....வரும் ஜென்மத்தில் என்னுடன் நிஜமாய்வாழ்ந்து பார் உன் வாழ்க்கையே கவிதையாய்மாற்றுவேன்.
நீ என் கை பிடித்து உரையாட வேண்டும்நான் அப்போது உந்தன் உதட்டில் மலரும்புன்னகையை ரசிக்க வேண்டும் ............இதெல்லாம் நடப்பது எப்போ அந்த ஜென்மத்துக்காககாத்திருக்கேன் ................‌
நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............
உன்னை என் இதயத்தில் சுமந்துகாத்திருக்கிறேன் மறு ஜென்மம்வரை உன்னோடு வாழும் நாட்களுக்காய் ....வருவாயா மறுஜென்மத்தில் ஆவது ,,,,,,இல்லைஇந்த ஜென்மம் போல் இடையிலேயே விட்டுசெல்வாயா............‌
நீ பிரிந்தவுடன் என் மனம் இறந்து விட்டதுநீயோ உன் நினைவுகளுடன் வாழ சொல்லிவிட்டாய் நானும் வாழ்கிறேன் சொன்னதுநீ என்பதால் ...ஆனாலும் நம்பிக்கை இல்லைஎனக்கு என் இதய துடிப்பு உன் பிரிவை எண்ணிஒரு நாள் நின்றுவிடும் அன்று நான் இறந்திடுவேன் .........
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
அன்பாய் நீ பேசிய வார்த்தைகள் என்னுள்என்னும் மாறாத நினைவுகளாய் இருப்பதால் தான்இன்று நீ அகோரமாய் பேசும் போதும் என் மனம்மரணிக்காமல் இருக்கிறது .................உதட்டில்புன்னகையுடன் ...
தலை குனிந்து மணவறை செல்கிறாள்மனதுக்குள் இருக்கும் தன் காதலனைமறக்க முடியாமலே .......இது புரியாத சொந்தங்களும்அவளை வாழ்த்துகிறது .....அவள் மனதை தொலைத்துவிட்டு வாழ போகிறாள் வாழ்த்துக்கள் எப்பிடி அவளைசேரும் .......அவன் நினைவுகளே அவளுக்கு வாழ்த்துக்கள் ..........‌
உன்னுடன் வாழ்ந்திட ஆசைப்பட்டேன்இறைவன் என்னை என்றும் உன் நெஞ்சில்வாழ வைத்து விட்டார் .......அதனால் உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் கனவில் ..........‌
நம் கண்கள் சந்தித்ததில்லை ........நம் இதயங்கள் மட்டுமே சந்தித்தன .........உன் குரல் கேட்டு நான் அடைந்தஇன்பத்தை இதுவரை வேறெதிலும்அடைந்ததில்லை .....பாசத்தால் நீதிட்டும் போது எனக்கு வலித்ததில்லை .......இன்று வார்த்தைகளை அனல் போல்அள்ளி வீசுகிறாய் உயிரே போகுதடா.........
என் நெற்றியில் நீ முத்தமிட !வெட்கத்தில் நான் உன் மார்பில் தலை சாய்க்கஆசையாய் உனது கைகள்என்னை அரவணைக்க ...........பயத்தில் எனது கைகள் உன்னை அரவணைக்கநான் கண்களை மூடி சந்தோசத்தை அனுபவிக்கும்நிமிடத்திற்காக காத்திருப்பேன் .....என் தாயானவனே எந்த ஜென்மத்திலும் ..........வருவாயா என் ஆசை நிறைவேற ...........
நான் மரணித்திருந்தால் கூட இப்படிஒரு வலி இருக்காது எனக்கு ஆனால்உன்மீது நான் கொண்ட அன்பு அதனால்நீ என்னை வார்த்தையாலே கொல்லும்வலி கொடியது ..........அதை நீ புரியும்நேரம் உன்மீது அன்பு காட்டிய நான்மரணித்து விடுவேன் .............
எனக்கு பூ சூடி பொட்டு வைத்துஎன் கழுத்துக்கு தாலி தருவாய்என்று எண்ணினேன் ஆன நீயோபிரிவைதந்து என் இதயத்தில் தீவைத்து விட்டாய் பரவாயில்லைஉன்னுடனான நினைவுகளை ஆவதுகனவாய் தந்தாயே...............‌
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
இதுவரை நான் யாரிடமும்பாராத ஒரு உன்னதமானஅன்பை உன்னிடம் பார்த்ததால்தான் உன்னை எந்தன் தாயானவன்என்றேன் .........வார்த்தைகள் என்னைகொல்லும் போதும் உன்னைபிரியாதிருப்பது ஏன் தெரியுமா ?எந்த பிள்ளையும் தாயை தூக்கிஎறியாது...தாயன்புக்கு நிகர்தாயன்புதான்...........உந்தன்அன்பும் அப்பிடியே தான்என்தாயனவனே...........
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீ பிரிந்ததால் ஏன் உன்னை என்இதயம் நேசித்தது எண்டு என் இதயம்ஜோசிக்கும் .....உன்னோடு வாழவில்லைஎன்றாலும் உன்னை நேசித்த நிமிடத்தைஎந்தன் இதயம் சுவாசிக்கும் ..........
கண் கொண்டு உன்னை பார்க்கவில்லைஏன் இதயம் கொண்டு உன் இதயம் பார்த்துநேசித்தேன் .......அதனால் தான் பிரிவிலும்நேசிக்கிறேன் ......உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்கொன்றாலும் உயிர்த்து வருகிறேன் மீண்டும்மீண்டும் உன்னை நேசிக்க ................
நினைவிலும் நீ கனவிலும் நீஉள்ளத்திலும் நீ உயிரிலும் நீஎன்னை இன்றி யாரும் உன்னைஎன் போல் நேசிக்க முடியாதுஏன் தெரியுமா ?உன் வார்த்தைகள்ஒவ்வொன்றும் தீயை போல் சுட்டாலும்உன்னிடம் இருந்து வரும் அன்புக்ககாஉன்னை நேசிப்பேன் நான்.............
எப்போதுமே உறக்கத்தில் இருக்கவேஎன் மனம் விரும்புது ஏன் தெரியுமா ?நிஜத்தில் என்னை நேசித்த நீ கனவில்தானே கை பிடித்தாய்...........உன்னுடனானஎன் வாழ்வு கனவில் தானே ...........அதனால்தான் என் மனம் உறக்கத்தை தேடுது ,,,,,
ஒரு பிள்ளை முதலில் அன்பை தாயிடம்வாங்கும் ........கண்டிப்பை தந்தையிடம்வாங்கும் ...........நடப்பை நண்பனிடம்வாங்கும் .............வேதனையை விதியின்கையில் அகப்பட்டு வாங்கும் .............ஆனால் நானோ இத்தனையையும் உன்ஒருவனிடம் வாங்கிக்கொண்டேன் .........என் தாயானவனே..................
அன்புக்கு அடிமையாகி உருவம் இல்லாமல்உருவானதே நம் காதல் ..........உந்தன் முகம்நேரில் காணும் நேரம் உனக்கு நான் சொந்தமில்லைஉருவம் உனக்கு சொந்தமில்லை என்றும் என்அன்பு உனக்கு மட்டுமே சொந்தம் ...........நிஜங்களைபிரித்த இறைவனால் நேசத்தை பிரிக்க ஒருபோதும்முடியாது என்னவனே ...............‌
இந்த நொடிக்காக வாழ்வதே நிதர்சனமாய்இருந்தாலும் உன்னோடு வாழனும் என்றுஏங்கும் மறுஜென்மம் கூட நிதர்சனமாய்தெரிகிறது எனக்கு நான் உன் மீது கொண்டஅன்பினால் ...........
பிரிவு என்பது கொடுமைஅதிலும் நான் உன்னை பிரிந்ததுகொடுமை ,,,,,,,,,அதிலும் உன் நினைவுகள்என்னுள் இருந்து உந்தன் அன்பை எனக்குள்மீட்குதே அது கொடுமையிலும் கொடுமை ..........
பேசி பேசி என்னுள் வந்து எந்தன்உள்ளத்துக்குள் காதலனானவனேஉறவுகள் பிரித்த போதும் உள்ளத்தால்பிரியாமல் என் கனவில் வந்து கை பிடித்தஎன் கணவனே .............நம் உறவிற்க்குசாட்சிதான் என் கவிதைக்குழந்தைகள்பார் எத்தனை அழகு நம் குழந்தைகள்என்று .................
அன்பே நம் மனசில் ஆசைகளை
உருவாக்கிய இறைவன் அன்பை
மட்டுமே கலக்க வைத்து நம் அன்பை
விதியின் கையில் கொடுத்து பிரிவை
தந்து வாழும் வரை ஆசைகளுடன்
தவிக்க விட்டு விட்டான் இறைவன் ........
நம் நினைவுகளை வாழ வைத்து அந்த
இறைவனையும் விதியையும் வென்று
கட்டுவோம் ..............
நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை,
ஆனால்,
நான் இறந்த பின்பு யார்
உன்னை நேசிப்பார்கள் நான் நேசித்ததை போல
நான் தான் உன்னை பிரிவிலும் உந்தன் வார்த்தைகளால்
என்னை கொள்ளும் போதும் நேசிப்பவள் ...............
நினைவுகளை தந்து நிஜத்தில்பிரிந்தாலும் ...கண்மூடி தூங்கும்நேரம் கனவிலாவது வந்துஎன் கை பிடித்து உன் தோலில் என்தலை சாய்த்து நின்மதியாய் உறங்கும்ஒரு தூக்கத்தை பரிசாக தருகிறாயேஇது போதும் எனக்கு ..
அன்பு என்பது என் வாழ்வில் தூரம்........நேசமான உறவுகளும் என் வாழ்வில் தூரம் .........நான் விரும்பும் உறவுகளும் தூரம் .............என்னை விரும்பிய உறவும் தூரம் .........வாழ்க்கையில் சந்தோசம் என்பது தூரம் .........என் வாழ்வில் என்னவனே நீயோ தொலைதுரம்இப்போது மரணம் கூட தூரம் தான்.............
எந்தன் இதயத்தில் உன்னைஎன் தாயாக எண்ணி பூசைசெய்தேன் ஆன நீயோ என்னைவார்த்தைகளால் காயப்படுத்திவலிகளை அல்லவா தந்துஎன் இதயத்தையே மரணிக்கவைக்கிறாய் .............
நினைவுகளை நீ தந்ததலோ உன்னைமறக்க முடியாமல் என் மனம்கிடந்தது தவிக்குது உன்னை நான்நேசித்ததுக்கு நீ தரும் பரிசு வலிகள்மட்டும் தானா.............ஏன் என்னைஇப்படி வதைக்கிறாய் .....................
உன்னை நேசித்ததுக்கு என் இதயம்காதலை சுவசிக்காமலே இருந்திருக்கலாம்வார்தைகொண்டு நீ என்னை கொள்வதற்க்காஉன்னை நான் நேசித்தேன் ..........என் இதயம்உந்தன் அன்பை தேடிய நேரம் மரணித்திருந்தால்நான் மகிழ்ந்திருப்பேன் .............
என் வீட்டு ஜன்னல் அருகேநின்று வரும் தென்றலைஇதமாக சுவாசிக்கிறேன்உந்தன் சுவாசம் அதிலேகலந்திருக்கும் என்றநம்பிக்கையில் .......................
தாயின் கருவறை போன்றஉன் இதயத்தில் பூவாககருத்தரித்தேன் ........நீயோஎன்னை இன்னொருவனின்கையில் திருமணம் என்னும்விலங்கிட்டு கொடுத்து விட்டாயே..........
நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................‌
காதலாய் நீ வந்தாய் என்னுள்நினைவுகளை தந்து போய் என்னுள்இன்று கவிதை ஆனாய்.............இன்னும்என்னுள் வாழ்கிறாய்..... என்னுள் பிரியப்பட்டுவந்து பிரிய மனமின்றி பிரிந்ததனால் ...........
கோவில் சரி இல்லை என்று எந்த
சாமியாவது வெளியேறுமா??????
உன் வார்த்தைகள் தீ என்றும் ..........
நீ என்னை விட்டு தூரம் சென்றாய்
என்று உன்னை உந்தன் நினைவை
நான் மறந்து வாழ முடியுமா ???????
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்உனக்கு கவிதையாக அல்ல ........கதையாக தெரியலாம் ...........ஆனால்ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்என்பதை மறந்து விடாதே .........‌
மணம் முடித்து சென்றதனால்நினைவுகள் மனசுக்குள் உறவாடுகிறதுநானா நான் இருந்திருந்தால் நீ இருக்கும்திசையே சொர்க்கம் என்று எண்ணி வாழ்ந்திருப்பேன்அதற்க்கு தான் நீ இடமளிக்காமல் உன்னவளைஎன்னொருவனுக்கு கொடுத்து விட்டாயே........பரவாயில்லை நினைவுகளாவது உறவாடுதே .......
வார்த்தைகளால் என்னை கொல்பவனும்நீயே...........உந்தன் மனசுக்குள் என்னை வைத்து அன்பு செலுத்துபவனும் நீயேஉன்னை பிரிந்தால் என்னை தேடுபவனும்நீயே ........இப்படி எல்லாமாக நீ இருந்தால்எப்படி உன்னை வெறுத்து மறைந்து நான்செல்வேன் ...............‌
என் உயிரினுள் உறைந்து மறைந்து இருக்கும் என் சொந்தமேஉந்தன் அன்பை அடைந்த நாள் முதல் உன்னைநான் தேடுகிறேன் ...........உன்னை அடைய இல்லைஉன் நிழலாவது என் மீது படதா என்று ................ என் உயிர் போகும் வேளையிலும் உன்னை தேடுவேன்என்னும் உந்தன் நிழல் என்மீது படவில்லை ..............
உன்னை போல் எனக்குஅன்பான சொந்தம் யாரும் இல்லை ...உன்னை இன்றி வேறு சொந்தங்களுக்காகஎன் மனம் ஏங்கியதும் இல்லை,என்னுடன் ஆயிரம்சொந்தங்கள் இருந்தும் உந்தன் அன்பையேதேடுது எந்தன் மனம் ................
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
இப்போது நமக்குள் இருக்கும் பிரிவுமறுஜென்மத்தில் உனக்கும் எனக்கும்நிகழும் திருமண நிகழ்விற்கான இடைவேளையா இந்த பிரிவு இருக்கட்டும் அதுவரை நம் நினைவுகளின்சங்கமத்தில் வாழ்ந்திடுவோம் ஒன்றாய்....கலங்காதே வருவேன் மறு ஜென்மத்தில்உன் மனைவியாய்...............
நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................
அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
தேடி தேடி கிடைத்த பொருள் எழிதில்நம் கை விட்டு போகாதாம் சொல்கிறார்கள்நான் தேடி தேடி கிடைத்தாய் நீ ஆனால் நம்மிடம்வாழ வாழ்க்கை இல்லையே .அப்புறம் எப்பிடிநீ கை விட்டு போகாமல் இருப்பாய்...........
உந்தன் ஆயுளே எந்தன் ஆயுள் ஏன் தெரியுமாஎந்தன் உயிர் உந்தன் உடலோடு அல்லவா.....கலந்திருக்கிறது ..........நினைவில் மட்டுமல்லநிஜத்திலும் வாழ வா மரணித்து மறுபடிபிறப்போம் நமக்காக மட்டும் வாழ ..........
நிஜத்தில் இறைவன் நம்மை பிரித்தாலும்ஏழு ஜென்மத்திலும் இல்ல ஆயிரம் ஜென்மத்திலும்நான் உந்தன் நினைவுகளுடன் வாழ்வதை தடுக்க முடியாது ..........

Sunday, October 24, 2010

உன் பிரிவு எனக்கு தோல்வி அல்ல வெற்றியே.சில நேரம் சேர்ந்திருந்தால்நம் அன்பின் அடையாளமாய் ......நான் வரைந்தகவிதைக்குழந்தைகள் பிறக்காமலே போயிருக்கும்அல்லவா....
இறைவனை நேரில் பார்த்து அவன்காலடியில் வணங்கணும் என்றுயாராவது என்னிடம் கேட்டால் நான்சொல்லுவேன் வேண்டாம் என் தாயனவனின்காலடியை வணங்க ஒரு வரம் கிடைத்தால்போதும் எனக்கு ..........ஏன் தெரியுமா ?இறைவன்துன்பத்தை மட்டுமே தந்தான் என்னவன் சந்தோசத்தைஅல்லவா தந்தான் ...
என்னை தீண்டாமலே என் இதயத்தைதிருடி சென்றவன் நீ ...........உன்னை தீண்டாமலே உன் இதயத்தைதிருடி சென்றவள் நான்................ஒரு ஜென்மம் அல்ல என்னும் ஆயிரம்ஜென்மம் ஆனாலும் உன் நினைவுகளுடன்வாழ்ந்திடுவேன் .......
உன் மீது நான் கொண்ட காதல்நாம் பிரிந்த பின்பும் வாழ்கிறது ....பிரிந்து விடு என்றாய் மறுவார்த்தைபேசாமல் வந்து விட்டேன் ..............ஆனால் வலிக்குதடா என் இதயத்துக்கு .......ஆனாலும் வாழ்வேன் என் உயிர் உள்ளவரைஉந்தன் நினைவுகளுடன் ...............வயதனாலும்இளமையுடன் வாழும் நம் காதல் ..............

Saturday, October 23, 2010

காவியமாய் சில காதல்கள் இந்தபாரினிலே .........எப்போதும்உந்தன் நினைவுகள் என்னுள்உயிரோவியமாய் ...
உந்தன் அன்பு முழுவதும் என்னிடம்தான் என் மீது தான் என்று எனக்குதெரியும் .....ஆனாலும் வார்த்தைகளால்விளையாடி என் இதயத்தை காயப்படுத்துவதில்உனக்கொரு சுகம் தான் ...........பரவாயில்லைகாயத்துக்கு மருந்தும் உன் அன்பு தானே ..........
வார்த்தைகளால் என்னை நீ காயப்படுத்தினாலும்உன் நினைவுகளை ஒன்றாக்கி உயிரிலே கலந்துஉன் மீது நான் கொண்ட அன்பை கவிதை வரிகளாய்உனக்கு வெளிப்படுத்தினேன் நீயோ அவற்றையும்அல்லவா அழித்து விட பாக்கிறாய் .....ஒன்றை புரிந்துகொள் அவை வரிகள் அல்ல எந்தன் உயிர் என்பதை ...
உன் காலடியில் நான் வாழனும் என்றுநீ சொன்னாய் எனக்கு உன் காலடியே சொர்க்கம்என்று தெரியாதா உனக்கு ......இன்று உன்னைபிரிந்ததால் கண்கள் கண்ணீர் வடிக்கிறது ....உன்னுடன் வாழ்ந்து சந்தோஷத்தில் வரும்ஆனந்தக் கண்ணீரில் உன் கால்களைகழுவும் வரம் எனக்கு கிடைக்கேலையேஎன்று..........
உன் இதயத்தை திருடி உன்னுள்கலந்து உயிருடன் உறவாடி சென்றவள்நான் என் உயிருள்ளவரை உன்னை நான்நினைத்து வாழ்ந்திடுவேன் .........மரணத்தின்பின்னும் உன்னையே எண்ணுவேன் .......பிரிவிலும் உன்னை பிரியாத ஒருயிரடா நான் .
உன் பிரிவை கூட தாங்கும்என் மனசு ஆன உன் வார்த்தைகளினால்வரும் வேதனையை தாங்க முடியாதுஎன்னவனே .......புரிந்து கொள் .........என் இதயத்துக்கும் உயிர் உண்டு என்று .....
வார்த்தைகளால் விளையாடுகிறாய் ..........இதயத்துக்கு வலிகள் தான்ஆனாலும் தாங்குகிறேன்..........உன்னை நான் நேசிக்கிறேன் ....அதனால் தான் .....எதையும் தாங்குகிறேன்உன் வார்த்தை தீயாய் சுட்டாலும்.....
உனக்கும் எனக்கும் மட்டுமேதெரிந்து இணைந்த நம் இதயம் .....'இன்று நீ பிரிந்த பின்பு எத்தனைஉறவுகள் அருகில் இருந்தாலும் .....உன் நினைவுகளுடனே உறவாடுகிறதுஎன் இதயம் தெரியுமா உனக்கு ....
என் சுவாசத்தில் தானே உன்னைகலக்க நினைத்தேன் ..........ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது.....வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்துவெளியே சென்று விட்டாய்.......நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடா.......
என் என்று சொல்லுவேன் என் விதியைஉன் மீது ஆசை கொள்ளாமல் அன்புகொண்டதாலா உன்னிடம் இருந்துஎன்னை பிரித்து நம் பாசத்தை கனவாக்கியதுஉன்னக்குள் வாழும் நான் உன்னுடன்வாழ முடியவில்லையே ..விதியைவெல்ல என்னால் முடியவில்லையே .....பிரிவு எனும் வலி உயிரில் கலந்ததடா....வாடுகிறேன் பிரிவில் மீழ முடியவில்லைi miss u da
உன்னை மறந்து வாழ.........நான் வேறு நீ வேறு அல்ல ........வானத்து வானவில் அல்லநீ தோன்றியவுடன் மறைந்து விடஎந்தன் சுவாசம் நீ எப்போதுமேஎன் உயிருடனே கலந்திருப்பாய் .
உந்தன் இதயத்தில் எந்தன்நினைவுகளை நீ சுமந்தாலேபோதும் உந்தன் பிரிவிலும் ...நான் சுகமாய் வாழ்ந்திடுவேன் ...பிரிவிலும் உன்னுள் நான் கலந்துடுவேன்நினைவுகளாய் ....
வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தவாழ்வினிலே உந்தன் நினைவுகள் மட்டும்எப்பிடி சுகமானதாக இருக்கிறது .......நீ என் மீதுஅன்பை மட்டுமே பரிசாக தந்ததாலா......
வானத்தில் மேகங்கள் ஒன்றாகஇருந்தாலும் .......மழையாக மாறும்போது பிரிந்து தான் வருகிறது .....அதேபோல் தான் நம் உறவும் ......காதல் வானத்தில் நம் மனங்கள்இணைந்து தான் இருக்கிறது ......கல்யாண மழையில் பிரிந்துசென்றாலும் ..........உள்ளத்துநினைவுகள் இணைந்தே இருக்கும்மழைத்துளி மீண்டும் மேகமாவதுபோலவே ....
நீ அன்பாய் பேசினாய்தாயன்பையே எனக்குதந்தாய் உன் பாசத்தால்விதி செய்த விளையாட்டில்பிரிவு என்னும் கொடுமைநம்மை தேடி வந்தது .....பிரிய மனமின்றி நீயும்நானும் பிரிந்து விட்டோம் ....எனக்கான உலகமாய்நீ இருந்ததாலோ என்னவோஎன்னும் உன் நினைவுகளுடன்நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் ......
உன்னை நேசித்தேன் உன்அன்பை சுவாசித்தேன் .........உன்னையே உயிராய் எண்ணிவாழ்ந்தேன் .......உனக்கானஉந்தன் ஒவ்வொரு அணுவையும்நேசித்தேன் இறுதியாய் உனக்காகஉன் பிரிவையும் சுவாசிக்கிறேன் ....
உந்தன் மடியின் சூடு தெரியாது எனக்குஆன உன் ஒவ்வொரு வார்த்தையிலும்நான் தாய் மடியின் சூட்டை உணர்ந்தேனடாஆனால் நிரந்தரம் இல்லாமல் போனது .........உந்தன் அன்பு பாசம் ,இது எனக்கு விதி செய்தசதி என்பதா.இறைவன் தந்த சாபம் என்பதா..
எந்தன் உயிரில் உந்தன்நினைவை சேர்த்து விட்டேன்ஆனாலும் நீ அருகில் இல்லையேஎன்று எந்தன் மனம் துடிக்கிறது ..........நீ அருகில் இல்லாததால் எந்தன்கனவும் கற்பனையும் கனவாகவேபோனதே ....
என் இதயத்து ஆசைகள் நிறைவேறுவது
என்பது நடக்காது என்று இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான் .........சிலவேளை
உன்னை வெறுத்திருந்தால் உன்னுடன்
வாழ்ந்திருப்பேனோ ........இறைவா உனக்கேன்
என் மீது இத்தனை கோபம் .......
உன்னுடன் வாழ்வதற்க்குநான் புண்ணியம் செய்திருக்கணும் என் தாயானவனே.......நிச்சயம் மறு ஜென்மத்தில் உன்னுடன் வாழ்வேன்என்ற நம்பிக்கை உண்டு .......இந்த ஜென்மத்தில் உன்னைநேசித்த புண்ணியம் ஒன்றே போதும் .....மறு ஜென்மத்தில்உன்னுடன் வாழ...
என்னை நீ பிரிந்து எனக்கு தந்தவேதனைய விட ..........நீ என்னைவெறுத்த அது எனக்கு உயிர் போகும்வலி என்பதை மறந்திடாதே ..........உன்னை பிரிந்தேன் உந்தன் நினைவைபிரியல ........ஒவ்வொரு நிமிடமும்உன்னுடன் தான் வாழ்கிறேன் .........உள்ளத்தால் உணர்ந்துகொள் .....
பெண்ணின் மனசு ஆழம் தான்அதற்க்குள் தானே உந்தன் அன்பான நேசங்களும் பாசங்களும் ...........ஏன்உன்னால் ஏற்ப்பட்ட காயங்களும் வலிகளும்புதைந்து கிடக்கிறது ..........
எனக்கு சொந்தமாய் நீ இல்லாதபோதும் உனக்கும் எனக்கும் இடையில்உள்ள பாசமெனும் பந்தத்தை ...........விட்டு விலக முடியவில்லையே ........விலகினால் மரணம் நிச்சயம் ..........உன் பாசம் தானே என் உயிர் ........‌
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்முள் போன்றது .........ஆன நானோமுட்களையும் பூவாய் எண்ணி உன்வார்த்தைகளை என்னுள் சூடுகிறேன்.....முள்ளும் பூவாகும் என்ற நம்பிக்கையில் ..........‌
மனச வார்த்தைகளால் குத்திகாயப்படுத்தி விட்டு உன்னால்மட்டும் எப்பிடி சந்தோசமாய்இருக்க முடியுது ............உன்னால் கண்ணீர் வடித்துகண்களை காயப்படுத்துகிறேன்நான் உன்போல் என்னால் இருக்கமுடியவில்லையே ................‌
இப்ப எல்லாம் என் கண்களைஎனக்கு ரொம்ப பிடிக்கிறது .......ஏன் தெரியுமா ?உன்னக்காககனவு கண்ட என் கண்கள்இன்று உனக்காக கண்ணீரும்வடிக்கிறது .........என்னை விடஎன் கண்களுக்கு தான் உன்னில்அன்பு கூட ...........
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ என்னை காயப்படுத்தும் ஒவ்வொருவசனமும் எனக்கு சுகம் தான்............ஏன் தெரியுமா ?காயத்துக்கு மருந்தாகநீயே என்னை சமாதனப்படுத்த உந்தன்அன்பு முழுவதையும் எனக்கு தந்து ........உன் முத்தத்தையும் பரிசாய் தரும்போது தனி சுகமே கிடைக்கும் ..........இந்த சுகத்தை அனுபவிக்க அந்த காயம்சுகம் தானே ....................
உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....
என் தாயானவனே என்னைமட்டுமல்ல என் நிழலையும்சேர்த்து நான் வெறுக்கிறேன் ........ஏன் தெரியுமா ?என் நிழலில்கூட உன் உருவம் படவில்லையே .........
உன் இதயத்துக்குள் நுழைந்து ........உந்தன் அன்பை அனுபவிச்சு ...உன் நெஞ்சில் தலை சாய்த்துஅன்பாய் உன் மனைவியாய்வாழ ஆசைப்பட்டேன் நீயோ ....என்னை விட்டு பிரிந்து சென்றுகண்ணீருடன் வாழ வைத்துவிட்டாயே.என் செய்வேன் ....என் விதி அதுவாக இருக்கிறது .....உன்னக்காக கண்ணீர் விடுவதும்ஒரு சுகம் தானடா..................‌
நிஜங்களை நேசித்ததால்........நினைவுகளை தந்து ..............கனவினை பரிசாக்கினாய் .....நீ மட்டும் நிஜமாய் என்னுடன்இருந்திருந்தால் உன் காலடியேசொர்க்கம் என்று வாழ்ந்திருப்பேன் ....இன்று கனவில் வருவதால்..........உயிரே உறைகிறதடா‌
நீ அன்பாய் பார்த்தாலும் சரிகோபமாய் பார்த்தாலும் சரிநான் மௌனமாகி விடுவனே .......அன்பாய் சொன்னாயே என்னைவிட்டு போ என்று எப்படி செய்யாமல்இருப்பேன் நான் தான் உன் அன்புக்குஅடிமையாச்சே ...............ஆனால்உந்தன் பிரிவு வலிக்குதடா..............
ஆசை வைச்ச மனசுக்கு நிம்மதிஇல்லையாம் சொல்றாங்க ..........நான் உன் மீது அன்பு தானே ...வைச்சேன் .........அதனால் தான்உன் நினைவுகள் என்னைஎன்னை தாலாட்டுது ...........
உருவம் இன்றி உயிரில் கலந்தஉறவே ..........இதயம் சந்தித்தால்அன்பால் இணைந்தோம் ..............இறுதிவரைக்கும் உள்ளத்தால்மட்டுமே உறவாடி பிரிந்து விட்டோம்காத்திரு வருவேன் மறு ஜென்மத்தில்நிஜமாய் உறவாடி உன் மனைவியாக ...............
நான் தனியாக செல்கிறேனாம்.............எனக்கு வழித்துணையாக யாரும்இல்லையாம் சொல்கிறார்கள் ......அவர்களுக்கு எப்படி தெரியும்உன் நினைவுகள் எனக்கு துணைஎன்று .........
என்னை மறந்து விட்டு போ என்கிறாயேஎங்கே போவது சுடுகட்டுக்கா ........உயிரை மறந்தால் அங்க தானேபோகவேண்டும் ..........என்உயிர் நீதானே ..............
என் வாழ்க்கை என்னும் வானத்தில்நீதான் நிலவாய் இருந்தாய் ..............நிலவு தேய்ந்தது .வானம் இருண்டது........வாழ்வு முடிந்தது .
உன்னை நீங்கி நான் உயிர் வாழ்வதேசாதனை தான்,.........வாழ்ந்துவிடு என்றுநீ கூறியதால் நான் வாழ்கிறேனே ...............இது எனக்கு எவ்வளவு பெரிய சோதனைதெரியுமா உனக்கு .......
உன்னுடன் நான் வாழவில்லைஎன்றாலும் பறவாயில்லை....நான் இறந்தாலும் உன் நிழலாகஎன் நினைவுகள் இருந்தால்போதுமடா.......
கவிதை கவிதை கவிதை கவிதையே என் காதலன் ..............என் உயிர் உள்ளவரை பிரிக்க முடியாது ......i love uuuuuuuuuu கவிதை
வலிகள் கூட சுகமாகிறது நீஎன்னை பிரிந்த பின்பு .........ஏன் தெரியுமா ?உந்தன் பிரிவையேதாங்கிய என் இதயம் வலிகளைதாங்காது .....
கண்ணுக்கு மை அழகு...............கவிதைக்கு பொய் அழகு...............என் வாழ்க்கைக்கும் கவிதைக்கும்உந்தன் அன்பான நினைவே அழகு ..
என்னோடு இருந்தது துன்பம் எனும் உறவுதானேகூட இருந்தவர்களால் என் அன்பை ஏக்கத்தைபுரிந்து கொள்ள முடியாது .ஏன் என் தாய்க்கு கூடஎன் ஏக்கம் புரியவில்லை .அப்படி இருக்க நீஎனக்கு அன்பென்ற உலகத்தை அல்லவா காட்டினாய்ஆனால் நீயும் பிரிந்து ஆறாத வலியை தந்து விட்டாயே
நீ என்னை வெறுத்து செல்லவில்லை ........விரும்பினதால் விலகி சென்றாய்...........விலகினாலும் வெறுக்கவில்லைநாம் இருவரும் ....அதனால் தான் நிஜங்களால்முடியாத ஒன்றை நினைவுகள் வாழ்ந்து நம் நேசத்தை நிலயாக்குகிறது
நான் எழுதும் ஒவ்வொரு கவிதையிலும்எந்த குறையும் இல்லை என்றே நான் கூறுவேன்ஏன் தெரியுமா ?ஒவ்வொரு வரியிலும் உந்தன்அன்பு இருக்கு ......... உன் அன்புதான் கலங்கமில்லாததே ...அப்புறம் எப்பிடி என் கவியில் குறை வரும் .......‌d
திதாய் பல குரல் வந்து அழைத்தாலும்
பழைய உன் குரலுக்கு இடகுமா? ...........
உந்தன் குரலில் என்னை பேசினாலும்
அது கூட என் காதில் தேனிலும் இனிமையாய்
தானே இருக்குமாடா .........நீயே என் உலகமடா......
உன் உயிரிலும் உணர்விலும்நிஜத்திலும் நினைவிலும் நான்கலந்து இருப்பேனடா..........கனவிலும்இருப்பேன் உன்னுடன் நினைவிலும்இருப்பேன் உன்னுடன் ............. உந்தன்கண்ணிலும் நான்தான் .........உன் அருகிலும்நான்தான் கலந்திருப்பேன் .இந்த ஜென்மத்தில்மட்டுமல்ல இனி வரும் அத்தனை ஜென்மத்திலும் .......பிரிவிலும் உன்னை பிரியாதவள் நானடா .....
என் உயிர் நீயாட.............ஆனால் நீ இல்லை என்னுடன்ஆனாலும் உயிர் வாழ்கிறேன் ........உன் நினைவுகள் என்னுடன்இருப்பதால் ..................‌
என்னை விட்டு நீ பிரிந்து சென்றதுஉண்மையா ?இந்த நிமிடம் வரை என்னால்நம்பமுடியவில்லை ..............நினைவுகளேநிஜங்களாய் இருப்பதால் ...............‌
நான் கடவிளிடம் உந்தன் அன்பு வேணும்என்று கேக்கவில்லை .ஆனால் அவர் எனக்குகொடுத்தார் ........ நீ வேணும் எண்டு நான் இறைவனிடம்கேட்ட போது அவர் கல்லாகி விட்டார் ...........ஆனாலும்நம் அன்பில் கலங்கமில்லை .சந்திப்போம் நிச்சயமாய்மறு ஜென்மத்திலும் ........
உன் அன்பால் என் தோள்களை அணைத்துஎனக்கு ஆதரவாய் உன் மடியில் என் தலையைசாய்த்து....... எனக்கு அறுதல் சொல்லி என்னைஉன்னோடு சேர்த்து வாழ இறைவன் வழி விடலகாத்திரு வருவேன் மறுஜென்மத்தில் உன் மனைவியாய்உன்னுடன் வாழ ...
என் மனசுக்குள் ஒரு வீடு கட்டிஅதில் உன்னோடு வாழ நினைத்தேன்ஆனால் நீ இல்லை என்னுடன் .....அதனால் நம் நினைவுகள் வாழ்கின்றனஅவை வாழ்ந்து பிரசவித்த குழந்தைகள்தான் என்னோட கவிதைகள் ...
உந்தன் நினைவுகளே என்னைஇவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கேஉந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவாஇருந்திருப்பேன் ...
சுமைகள் நிறைந்த வாழ்வினிலேசுகமான சுமைகளும் உண்டு ...........அதில் உந்தன் நினைவுகளும்சுகமான சுமைகளே ....
துன்பத்தை முடித்து இன்பத்தைதந்தது உன் பாசம் ...........புன்னகையைபோக்கி கண்ணீரை தந்தது உன் பிரிவு ....வலிகளை போக்கி சுகங்களை கவிதைஆக்கியது உன் நினைவு .............ஆரம்பமும்நீதான் முடிவும் நீதான் .............
ஒருவரிடமும் பாக்காத அன்பை உன்னிடம் பார்த்தேன் .உந்தன்தோலில் தலை சாய்த்து உயிர்விட்டாலே போதும் .........உன்னுடன்வாழவில்லை என்றாலும் ...............
உன்னுடன் சேர்ந்து கோவில்வாசல் படியில் ஏறனும் என்றுநினைத்தேன் ஆனா கல்லாய்போன கடவுள் .உன் விசியத்திலும்தோற்க்க வைத்து வீட்டு வாசல்படியில் இருந்து அழ வைத்து விட்டான்
நீ இன்னொருத்தி கைய பிடிக்கும் போதும்நான் என்னொருவன் கைய பிடிக்கும் போதும்நெஞ்சுக்குள் வலிக்கும் வலி இருக்கே ..........அந்த வலிய விட மரண வலி வேறேதும் இல்லை ........விருப்பம் தான் உன் கைபிடிக்க ஆனா விதி எங்கேவிட்டது நம்மை ................
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
உன் மனசுக்குள் இடம் பிடித்தவள் நான்உன்னை விட்டு பிரிந்ததும் நானே ..........உன் நினைவுகளுடன் வாழ்பவளும் நான்சுழ்நிலைய புரிஞ்சு பிரிந்தோம் ...........இன்று சூழ்நிலை இருக்கு ஆன வாழ வாழ்க்கைஇல்லையே ..............
உன்னுடனான பிரிவு வேண்டாம் ....உன்னுடனான இணைவே வேண்டும் ........உன்னுடனான கண்ணீர் வேண்டாம் ....உன்னுடனான புன்னகையே வேண்டும் ..உன்னுடனான துன்பம் வேண்டாம் .....உன்னுடனான இன்பமே வேண்டும் .....உன்னுடனான கோபம் வேண்டாம் .....உன்னுடனான நேசமே வேண்டும் .............எல்லாமே மறுஜென்மத்தில் வேண்டும் ...
இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்அப்போதெல்லாம் உன் நிழலை விடநெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்,சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்உன்னுடனான நிஜங்களே வேண்டும் .........
நீ பிரிந்ததும் நான் இறந்து விட்டேன்அப்புறம் எப்பிடி உயிரில்ல உடல் கவிஎழுதுது என்று பாக்கிறியா .......என் உடலுக்குஉன் நினைவுகள் உயிர் கொடுத்திருக்கு ...தெரியுமா ?உனக்கு ......
உன் நினைவுகளை நான் சுமந்துகொண்டே இந்த உலகத்தை விட்டுபோய் விடனும் ..............உன்னை பிரிந்துநான் படும் வேதனை விதி எனக்கு தந்தசாபமா?நான் என்ன செய்தேன் விதிக்கு .......என்னை நீ வந்து சேரும் நேரத்துக்காககாத்திருக்கேன் மறு ஜென்மம் வரை ........
உன் மீது நான் அதிக அன்புவைத்து உனக்கு அடிக்கடிதொல்லை கொடுத்தப்போஎன்னை நீ லூசு என்றாய்நான் கோபப்பட்டதும் .....என்னவள நான் பேசாமயார் பேசுவா என்று நீசொன்னபோது உள்ளுக்குள்ஒரு இனம் புரியாத சந்தோசம்இன்று நீ இல்லாத போதுஇந்த நினைவுகள் எல்லாம்என்னை நிஜமாவே பைத்தியம்பிடிக்க வைக்குதடா .......
வானத்து மேகத்துக்கு மழைவருமட்டும் தான் ஆயுள் ....எனக்கு உன் நினைவு இருக்குமட்டுமே ஆயுள் .....
நான் சுவாசிக்கும் தென்றலில் உந்தன்நினைவுகளுடன் உந்தன் சுவாசம்கலந்திருக்கு போல் அதுதான் நான்என்னும் உயிர் வாழ்கிறேன் என்னவனே
பூ ஏந்தி நான் காத்திருந்த நேரம்
உனக்காக என்னால் வர முடியாது
பூ மாலை சூடிக்கொள் என்று சொல்லி
தூரம் சென்றாய் ...........நானும் சூடிவிட்டேன்
உந்தன் நினைவுகளுடன் ..........பரவாயில்லை
நான் இறந்த பின்னாவது எனக்கு நீ மாலை
சூடிவிடு உனக்காக காத்திருக்கும் என் உயிரில்லா
உடல் உன் நினைவுகளுடன் .............
தந்தை முகத்தை நான் பார்த்தஜாபகம் இல்லை .தாயின்மடியில் தூங்கியதில்லை உந்தன்முகம் காணாமலே உன்னை நேசித்தேன்உந்தன் மடியும் எனக்கில்லை .........விதி நடத்தும் நாடகம் நல்லாவேநிறைவேறுது எந்தன் வாழ்வில் ‌
கண்கள் கொண்டு உன்னை நான்
பார்க்கவில்லை .......என் இதயம்
கொண்டு தானே உன்னை பார்த்தேன்
உருவம் இல்லாமல் தொடர்ந்த நம்
நேசம் உணர்வுகளுக்கு தானே மதிப்பளித்து
அதனால் தானே உன்னை புரிந்து பிரிந்தேன்
ஆனால் நீயோ என்னை புரியவில்லையே ...
அன்பெனும் காட்டில் நான்
அநாதையாக இருந்ததால்
தானே உந்தன் அன்பை அள்ளி
அணைத்துக்கொண்டேன் ..........
ஆன நீயோ வார்த்தைகளால்
அல்லவா சாகடிக்கிறாய்
இதற்க்கு என்னை அணைக்காமலே
இருந்திருக்கலாம் அநாதையாகவே
இறந்திருப்பேன் .............
என் கவிதையில் இருக்கும்அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரிந்த உனக்குஎந்தன் அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரியவில்லை ...........உன் வார்த்தைகள் என்னும்விஷத்தை அனுப்பி கொள்கிறாய்என்னை ............
இருட்டில் நீ நடந்த உன்நிழல் கூட உன்னை தொடராதுஆனால் எங்கே நீ போனாலும் என்நினைவு உன்னை தொடர்ந்துவரும் இறுதி வரைக்கும் ........
இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால் அதில்நான் உடலாகவும் நீ உயிராகவும் வேண்டும்என்னை விட்டு நீ பிரிந்தால் நானும் சாம்பலாகிவிடுவேன் ..............உன்னை நீங்கி வாழ்ந்து உயிருக்குவலிக்கும் வலி இந்த ஜென்மதோடு போதும் அன்பே
தெய்வம் செய்த சதியில்நம் அன்பு சிக்கிக்கொண்டதுவிதி செய்த சதியில் பிரிவுநம்மை வந்து சேர்ந்தது .....தெய்வமும் விதியும் மறு ஜென்மத்தில்ஆவது நம்மையும் அன்பையும்புரிந்து கொள்ளுதா பார்ப்போம்காத்திரு ..........................
பல நாள் பேசினோம் .......பல நாள் சண்டையிட்டோம்என்று பிரிந்தோமோ ?அன்றுமுதல் நம் நினைவுகள் கவிதையாய்தென்றலுடன் கலந்து உன்னக்காகஅனுப்புகிறேன் ........என்னை தான் அணைக்கவில்லை என் கவிதைகளைஆவது அணைத்து கொள்ளடா....
அன்பே நீ என்னை நெருங்கி விலகவில்லைநீ என்னை நேசித்து விலகினாய் .........அதனால்தான் உந்தன் அன்பான நினைவுகள் இன்னும்என்னிடம் இருந்து விலகாமல் என்னுள் இருந்துஎன்னை வாழ வைக்கிறது என் தாயானவனே‌
கவிதை எழுதி காதலுடன் காத்திருக்கேன்நீ எனக்காக இல்லை என்று தெரியும் ....மறு ஜென்மத்தில் உன் மனைவியாககாத்திருக்கிறேன் ..........வருவாயாமறு ஜென்மத்தில் என் கணவனாய்....
என் துன்பங்களில் இருந்து சிறைமீட்க்க வந்தாய் என்று எண்ணிசந்தோஷத்தில் பறந்தேன் .....நீயோ என்னை பிரிந்து தூரம்சென்று விட்டாய் .........ஆனாலும்காத்திருக்கிறேன் மறுஜென்மத்தில்ஆவது சிறை மீட்பாய் என்று ........
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
ஆறாத துன்பத்தை தந்து விட்டு போனாயேஆனாலும் உயிர் வாழ்கிறேன் நீ பிரிந்தாயேஒழிய என்னை மறக்கவில்லை என்பதால்என்னால் முடிந்த வரை வாழ்ந்திடுவேன்முடிய வில்லை என்றால் போய் விடுவேன்எந்த உலகை நீங்கி ........
ஊருக்கு தெரியாமல் இணையுதுஇரு மனங்கள் ............. ஊரே கூடிஇணையாத இரு கரங்களை இணைக்கிறதுஇணைந்த மனங்கள் தவிக்குது .........இணைந்த கரங்கள் உள்ளுக்குள்துடிக்குது .....அன்பு வைத்த மனதைஎண்ணிக்கொண்டே ஊருக்காகபோலியாக வாழ்கிறது இணைந்தகரங்கள் ..........
இறைவா எனக்கொரு வரம் கொடுஎன்னவன் மடியில் உயிர் விடஇது போதும் இந்த ஜென்மத்துக்கு ..
இயற்கையை கூட நான் நேசிக்கவில்லைநான் நேசித்தது உன்னை மட்டும் தானேஆனால் நீயோ இயற்கையை போலல்லவாஇருக்கிறாய் ........இயற்கை அளிப்பது போலவேநீயும் என்னை உன் நினைவால் அழிக்கிறாய்‌
இன்னொரு பிறப்பு இருந்தால் உன்பாசம் வேண்டும் ஆன என் காதலனாய்வேண்டாம் நீ என் கணவனாய் வேண்டும்ஈரேழு ஜென்மத்துக்கு இந்த ஜென்மத்தில்நீ காதலனாய் இருந்து பிரிந்த வலி போதுமடாஎனக்கு .........
நிலைக்காதது உன் பாசம் என்று என்னை விட்டு நீ போன பின் தான் தெரிகிறதுநீ போன பின்பு விடியாமல் போச்சு என் வாழ்க்கைஎனக்கென்று இருந்தது உன் பாசம் ஒன்று தான்நீயும் போன பின்பு நான் இங்கு அநாதையாட ....
உந்தன் பிரிவை நினைத்தாலேஉள் நெஞ்சில் உயிர் போகும்வலி ..........உந்தன் அன்பைநினைத்தாலே என் மனசெல்லாம்பூபூக்கிறது ....................வலியும் நீதான் மருந்தும் நீதான் ...
எந்தன் நெஞ்சில் உந்தன் நினைவுகள்வந்து தாலாட்டும் நேரம் எந்தன்சோகம் எல்லாம் சுகமாய் மாறிவிடும்உந்தன் மடியில் நான் உயிர் விட்டால்அப்போதே சொர்க்கம் வந்து என்னைசேரும் .
உந்தன் மூச்சில் தானே எந்தன்சுவாசம் நான் வாழ்வதே .....உந்தன் நினைவில் தானே ....உன் வாழ்வே என் வாழ்வு ...நம் பிரிவிலும் என்னவனே ........................‌
இறைவனிடம் சொல்லிவிட்டேன்எங்களை பிரிதாய் பரவாயில்லைஆனால் எங்கிருந்தாலும் நமக்குள்இருக்கும் நினைவை பிரித்து விடாதேநீ தந்த உயிரில் நான் வாழவில்லைஎன்னவனின் நினைவில் தான்...வாழ்கிறேன் இறைவா..............
உள்ளிருந்து குமுறும் நெஞ்சுக்கு தான்தெரியும் உன் மீது நான் கொண்ட பாசம்உன் நெஞ்சமும் அறியும் நம் நேசத்தில்நம் பிரிவின் வலிகள் .....ஆனாலும் நம்நினைவுகளுடன் வாழ்ந்து விடுவோம்அன்பே ..............
அன்பை காட்டுபவர்கள் எல்லோரையும்அம்மா என்று அழைக்கலாம் ...........அப்படிபார்த்தால் நீயும் எனக்கோர் தாய்தான்........என் தாயானவனே...............
உன்னை எண்ணி ஏங்கியது ஒருகாலம்உன்னை எண்ணி கண்ணீர்வடித்து ஒருகாலம்உன்னை எண்ணி கவி வடிப்பதும் ஒருகாலம்உன்னை எண்ணி உயிர் விடப்போவதும் ஒரு காலம்காத்திரு அந்த காலம் வரும் ஒருநாள் ....
உன் நிழல் படும் இடமே என் இருப்பிடம்
எனும் சொர்க்கமாக எண்ணி வாழ நினைத்தேன்
இன்று நீ பிரிந்ததால் உன் நினைவே என் உயிர்
என்று எண்ணி வாழ பழகிக்கொண்டேன் ......
சிலருக்கு இனிமைசிலருக்கு கொடுமைகாதலிப்பவருக்கு தெய்வம்காதலித்து பிரிந்தவர்க்குஇனிய விஷம் ...........பெற்றோருக்கு இயமன்
sel phone
நீதானே உன் அன்பு தானேஎனக்கு சொர்க்கம் ........உன்னைநீங்கி வாழ்வதுதானே எனக்குநரகம் ..........மறுஜென்மம்ஆவது சொர்க்கம் ஆகுமா?
கோவில் வாசலில் உன்னோடு நான்உன் மடியில் தலை சாய்த்து கதை பேசஎனக்கும் ஆசைதான் ........ஆனால் கடவுள்விரும்பவில்லையே உன் நிழல் என் மேல்படுவதற்க்கு .............மறு ஜென்மத்தில் ஆவதுநிகழுமா காத்திருக்கிறேன் கடவிளிடம்வரம் வேண்டி .........
என்னன்னா எல்லாம் பேசினோம் அவயெல்லாம்நெஞ்சோடு நீங்காமல் என்றும் இருக்கும் ...........கனவோடு நீ தந்த முத்தங்கள் உள்ளுக்குள்இருக்கு மறு ஜென்மத்தில் நிஜமாக உன்னிடம்நான் உனக்கு தந்துவிட ........கண்களோடு வேதனைகள் இருக்கு நினைவாகநீ இருந்தும் நிஜத்தில் இல்லையே என்று .............
உனக்காக பூவைத்து உன்னாலே பொட்டுவைத்து உனக்காக காத்திருந்து உன்னுடன்வாழனும் என்று எண்ணியவளை .........விட்டுபிரிந்தாய் .......ஆனாலும் பூ இருக்கு பொட்டு 'இருக்குஅதோடு எந்தன் கண்ணில் சோகம் இருக்கு ..........நீ இல்லையே என்று ...
நீ என்னை விட்டு பிரிந்து சென்று
விட்டாய் என் இதயத்துடன் .ஆனாலும்
உன் நினைவுகளின் துடிப்பில் வாழும்
என் இரத்தம் உன்னை நினைத்து கொதிப்பது
தெரியுமா உனக்கு ............
பார்த்து வரும் காதலில் ஊடல் இருக்கும்
பாக்காம வரும் காதலில் உண்மையான
நேசம் இருக்கும் உயிர் பிரியும் நேரத்திலும்
நான் உன்னை நேசித்த ஒவ்வொரு நிமிடத்திலும்
உந்தன் முகம் காண துடிக்கவில்லை உன் இதயத்தில்
இடம் பிடிக்கவே விரும்பினேன் .விரும்புவேன்
எனக்கு உன்னிடம் பிடிக்காத வெறுப்புக்களையும்சேர்த்தல்லவா நான் உன்னை விரும்பினேனே .......ஆன நீயோ என் விருப்பத்தையும் விரும்பாமல் ........என்னையும் மறந்து சென்றாயே.............ஆனாலும்உன்னை நான் நேசித்துக்கொண்டே இருப்பேன் ....
என்னோடு நீ இல்லாத போதும்என்னோடு கலந்திருக்கும் உந்தன்நினைவே எனக்கு சொர்க்கம் தானடாஇறைவா என் மரணத்தின் இறுதி நிமிடம்ஆவது அவன் காலடியில் வேண்டும் ....
அன்பே நான் நாட்குறிப்பு எழுதவிரும்புவதில்லை ஏன் தெரியுமா ?உன்னால் எனக்கு கிடைத்த சுகமானநினைவுகளை நான் மட்டுமே சுமக்கவேண்டும் .........நாட்குறிப்பு சுமக்கஎனக்கு இஷ்டமில்லை ..
நீ நடந்து செல்லும் போது உன்நிழலாக வர ஆசைப்பட்டேன்ஆன உந்தன் நிழல் கூட எனக்காகஇல்லையே .பரவாயில்லை என்நினைவுகளாவது வரும் உந்தன்நிழலாக ........
இரண்டு உள்ளங்களுக்குள் ஆயிரம்ஆசைகளை வளர்த்து .........நெஞ்சோடுஅன்பை வளர வைத்து விட்டு ..........இறுதியாய்பிரித்து நினைவுகளுடன் வாழ வைத்து விட்டுகல்லாய் இருக்கும் கடவுள் இரக்கம் இல்லாமல்இருக்கிறான் .....
நீ என்னை பிரிந்து தான் சென்றாய்ஆனால் வெறுத்து செல்லவில்லைவெறுத்து சென்றிருந்தால் இப்போதேசொல்லிவிடு நான் மரணித்து விடுகிறேன்உன் வெறுப்பை விட மரணம் மேல் .
உண்மையான உறவு வேணும் எண்டுஏங்கினேன் என் வாழ்வில் ...........ஆனால்நீயோ நான் கேட்காமலே என் வாழ்வில் 'வந்து அன்பை தந்தாய்.நிலைக்கும் என்றுஎண்ணினேன் ஆன நீயும் இடையிலேயேசென்றுவிட்டாயே ....
என் வாழ்கையை சோகத்தைஎழுத வார்த்தைகள் தேடினேன்ஆன நீயோ என்னுள் வந்துஎன்னை பிரிந்து அன்பைகொடுத்து என் கண்ணீரை ... கவிதை என்னும் காவியமாய்மாற்றி விட்டாய்.......
இந்த மண்ணோடு என் உயிர் சாய்ந்தாலும் என் மனதோடுஉன் நினைவு மாறாது.........எனக்குள் ஒழிந்திருந்து என்னைவாழ வைப்பவன் நீ அல்லவா என்னவனே ..........வெளியில்பார்ப்பவர்களுக்கு தான் நான் நானாக இருக்கிறேன் .....அனா எனக்குமட்டும் தான் தெரியும் நான் உன்னோடு இருக்கிறேன் எண்டு ....
உன்னுடன் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்நினைவுகளாகி கவிதையாய் வருகிறதே ........நீ மட்டும்என்னுடனே இருந்திருந்தால் என் வாழ்க்கையே கவிதையாகிஇருக்குமே ...........நீ என்னை விட்டு தூரம் சென்றதால் இன்றுவலிகளே வாழ்க்கை ஆகிவிட்டது ...
வானமும் பெரிது வாழ்க்கையும் பெரிதுநிலவும் தூரம் நீயும் தூரம் ....நிலா வெளிச்சம்அருகில் உந்தன் நினைவும் அருகில் .
உந்தன் நினைவுகள் வந்து என்னை தாலாட்டும்நேரம் கவலைகள் தூரம் போகுது உந்தன் நினைவில்கவிதைகள் பிறக்குது ...........ஆனாலும் உந்தன்பிரிவு எந்தன் மனம் குமுறுதே.........
என் உள்ளத்தின் வேதனை உன் பிரிவுஅதனால் கவியாக கண்ணீர் வடிக்கிறதுஎன் பேனா ........என் நிழலே உன் நினைவுதானே என்னவனே ...........
உன்னை நேசித்ததுக்கு கடவுள் நமக்குதந்த தண்டனை தான் இந்த பிரிவா......நம் நேசத்துக்கு நம் பிரிவு என்னவேதனையா..பரவாயில்ல நினைவுகளின்சங்கமத்தில் நாமும் வாழ்வோம் அன்பே .
உன் நெஞ்சுக்குள்ளே என்னை வைத்துகூடி நின்ற ஊரார் முன்பு என்னை இன்னொருவன்கைபிடிக்க நீ தூரத்தில் இருந்து என்னை வாழ்த்திவிட்டுகடல் கடந்தது ஏனோ ..........என் கண்களில் சாகும்வரை கண்ணீர் வடிக்கவா????
உன்னுடன் எப்படி எல்லாம் வாழனும்என்று கனவுகள் வளர்த்தேன் கற்பனைகள்செய்தேன் ஆனால் இப்போ எல்லாமே நினைவுகளாய்நீ அன்பை காட்டி என் தாயாகவே இருந்துவிட்டாய்இறுதி வரைக்கும் ...........என் தாயானவனே........
என் கவிதைகளில் இருப்பது நான் உன்மீது கொண்டஉயிர் பாசமடா .............உன் குரலை கேக்காதஒவ்வொரு நிமிடத்திலும் என் வேதனை உனக்குபுரியாதடா..........காலை வேளையில் நான் எழுந்ததும்தேடுவது எந்தன் தொலை பேசியை தானே தெரியுமாஉனக்கு ?இப்போ எங்கே சென்றாயடா .......
என்னை நீ நினைக்கும் ஒவ்வொருநிமிடமும் நம் பிரிவில் வாழும்நினைவுகள் சந்தோசமாய் வாழும்பிரிவை எண்ணி வருந்த வேண்டாம்நாம் நம் நினைவை எண்ணி வாழ்வோம்
உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும்பிரிவு நம்மை வருத்தினாலும் எம் நினைவுகள்நம்மை வாழவைக்கும் என்னவனே வருத்தம்வேண்டாம் மறுபடி பிறந்து நாம் வாழ்வோம்மறு ஜென்மத்தில் ...
மரணம் கூட எனக்கு இஷ்டம் தான்நீ என்ன பிரிந்த பின்பு .........ஆனாலும்மரணிக்க முடியவில்லை உன்னையும்உன் நினைவுகளையும் விட்டு ........
எந்த ஜென்மத்தில் என்னைஉன் இதயத்தில் சுமந்துஎன் தாயானாய்.... மறுஜென்மத்தில் நான் உன் 'மனைவி ஆகி உன் தாய்போல்உன்னை தலாட்டி உனக்குநல்ல தாயாய் நல்ல மனைவியாய்சேவைகள் செய்து இந்த ஜென்மத்துஅன்பெனும் கடனை அடைப்பேனடாஎன் தாயானவனே....
நம் இதயத்துக்கு தெரியும் நம்
அன்பின் ஆலம் .ஆனாலும் நம்
காதலுக்கு சிறகு கிடைத்து விட்டது
அதனால் அது பறந்து விட்டது ........
இந்த விதிக்கு எம் மேல் ஏன் இத்தனை
கோபம் நாம் என்ன செய்தோம் .......
பிரிவை தந்து விட்டதே நமக்கு..........பிரிவிலும் வாழும் நம் காதல் நினைவுகளாய்

Friday, October 8, 2010


கனவில் உன் கை பிடித்துநினைவுகளுடன் வாழ்பவள்நான்.......... இறந்த பின்பு என்சாம்பல் கூட உனக்காக கவிபாடுமட........

என் கண்ணில் வரும் கண்ணீர்ஒவ்வொன்றும் உனக்காக நான்எழுதும் கவிதை துளிகள் -..........அவைதான் கவிதையாக என்னிடம்தெரியுமா உனக்கும் .........

உந்தன் அன்பான பார்வை ஒன்று
போதும் நான் சொர்க்கத்தில்
வாழ்வேன் மறு நிமிடமே .......
ஆன நீ என்னை பார்க்கவே இல்லையே
அதனால் தான் நான் நரகத்தில் வாழ்வதாய்
உணர்கிறேன் .........எப்போது என்னை
அன்பாய் பார்ப்பாய் மறுஜென்மத்திலா‌

என் உடலை தாங்கும் கயிறு
உந்தன் நினைவல்லவா .....
கயிறு இத்து போன என் உடல்
மண்ணில் சாய்ந்து விடுமடா ...

உந்தன் வாசம் என்னண்டு தெரியாதுஎன்னவனே ஆனால் உந்தன் நினைவுகளின்வாசம் நான் அறிவேன் .அவை தானே எந்தன்உயிர் நாடி ..................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................

என் உயிரானவன் என்று உன்னைசொல்ல எனக்கு விருப்பம் இல்லைஏன் என்றால் என் உயிரும் ஒருநாள்என்னை விட்டு போய்விடும் ..........உயிர் போனாலும் வேண்டும் உந்தன்நினைவுகள் ...

நீ மட்டும் என்னை பிரியாமல் என்னுடன்வாழ்ந்திருந்தால் உன் காலடியே என் சொர்க்கம்என்று வாழ்ந்திருப்பேன் ............. பரவாயில்லைமறுபடி பிறந்து வந்து மறுஜென்மத்தில் வாழ்ந்துகாட்டுகிறேன் என் தாயானவனே.......
நீ என்னுள் வந்த போது என்னிடம்இரு இதயம் இருந்தது .......... உன்னுடயதையும்சேர்த்து சொன்னேன் .நீ என்னை விட்டு போனபின்பு ஒரு இதயம் கூட என்னிடம் இல்லையேநீ போகும் போது உன் இதயத்துடன் என் இதயத்தையும்சேர்த்தல்லவா கொண்டு போய் விட்டாய்..........

கடவுள் எனக்கு வரம் தரட்டும்உன் உடலைவிட்டு உயிர் போனால்என் உயிரை தந்து உனக்கு உயிர்தருவேன் நம் நினைவுகள் அழியகூடாது இல்லையா என்னவனே ......
உன் நினைவுகளை எழுதணும் எண்டுஎழுத ஆரம்பித்து விட்டேன் .ஆனால்தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நீ எனக்கு தந்த நினைவுகள் என்னவோகொஞ்சம் தான் ஆனால் உந்தன்நினைவுகள் தந்த நினைவுகள்அதிகமடா ....
உன்மீது நான் கொண்ட அன்புக்காகஉன்னுடன் இல்லாவிட்டலும் உன்ஆயுளை எண்ணிக்கொண்டே இருப்பேன்என் ஆயுள் உன் ஆயுள் அல்லவா..
உன் பிரிவில் கண்ணீர் தான்வாழ்நாள் முழுவதும் என்துணை என்று எண்ணினேன்ஆனால் உன் நினைவுகளும்அல்லவா எந்தன் துணையாகவருகிறது ....
உன்னிடம் எதையும் நான் கேட்கமாட்டேன் .ஏன் தெரியுமா ?நான் கேட்காமலேநீ உந்தன் அன்பு முழுவதையும் எனக்குதந்து விட்டாயே வேறென்ன வேண்டும்எனக்கு ..... உந்தன் அன்புக்கு நிகராய்வேறென்ன இந்த உலகத்தில் ...........‌
நீ இல்லா இதயம் இருட்டிலேஇருப்பதால் அதற்க்கு தன்நிழல் கூட தெரியவில்லை ..அனாலும் அதற்க்குள் இருக்கும்உந்தன் நினைவுகள் சந்தோசமாய்உறவாடுகின்றன ....................
நீ என்னிடம் வராமலே தூரம்சென்றாலும் உந்தன் நினைவுகள்எந்தன் கனவிலே வந்து எந்தன்தூக்கம் பறித்து செல்கிறதே .........உன்னாலே எந்தன் தூக்கமும்பறி போய் விட்டதே ..........நீயும்இல்லை .தூக்கமும் இல்லை .....I MISS U‌
இந்த ஜென்மத்தில் உன்னை பார்க்காமல் உன் பிரிவின் வேதனையில் என் கண்களில்வரும் கண்ணீரை நீ மறு ஜென்மத்தில் ஆவதுவந்து துடைத்து விட வருவாயா என் தாயானவனே..
கண்கள் பார்த்து நெஞ்சம் இணையுமாம்
இங்கே பலர் சொல்கிறார்கள் .நாம பார்க்கவே
இல்லையே எப்படி இணைந்தது நம் மனது ..........
இறுதி வரைக்கும் பாக்காமலே அன்பாய்
இருந்தோமே ..........கண்கள் பார்க்கவில்லை
எண்டால் என்ன அதுதான் நம் இதயம்
இணைந்து பல நினைவுகளை நமக்கு
தந்துவிட்டதே அது போதும் நம் அன்புக்கு .....

Tuesday, September 21, 2010


என் வாழ்வில் நீ வந்த நாள்முதலாய் உந்தன் அன்பைதொலைவில் இருந்து பலவடிவில் தந்தாய் ..தாயாய்சேயாய் ........காதலனாய்நண்பனாய்.........இறுதியாய்என்னை நீ வாழ வைத்துவாழ்த்தி செல்லும் போதுநான் இழந்த என் தந்தையாய்அல்லவா இருந்தாய் .......எப்படி மறப்பேன் உன்னை .....‌

என் கவிதைகளுக்கு எனக்கு பலவாழ்த்துக்கள் வருகின்றன .....இந்த வாழ்த்தெல்லாம் எனக்கல்லஉனக்கும் உன் நினைவுகளுக்குமேநினைவுகளை தந்தது நீ.........கவிதை எழுத வைத்தது உன்நினைவுகள் .................‌

கண்களை மூடினால் இருட்டாகதான் இருக்கும்கண்கள் திறந்தால் தான் வெளிச்சம் வரும் ........அதே போல் என் மனதையும் பூட்டி வச்சிருந்தேன்நீ என் வாழ்வில் வந்து என் மனசை திறந்து ........என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்து விட்டுஇடையிலேயே விட்டு சென்று என் வாழ்கையஇருட்டாக்கி விட்டாயே!!!!!!!!!!!!!!!!

குழந்தாய் உன் விளையாட்டை இப்போதேவிளையாடிவிடு பிறகு உனக்கு சாப்பிடவேநேரம் இருக்காது ........... எந்த உலகத்தில்உழைப்பதா இல்ல நம் கவலைகளைநினைத்து அழுவதா??? இதுக்குள்ளசாப்பிட எங்கே நேரம் ???????

என்னையே உன் நேசத்தால் மாத்தி விட்டுஉன் பிரிவை தந்து என் கண்கள் இரண்டிலும்வேதனைய தந்து ...என் நெஞ்சுக்கு சோதனையைதந்து விட்டு விலகி சென்று விட்டாயே.............
உயிரே
கைபேசியில் உரையாடி
இதயத்தில் அன்பினை தந்துவிட்டு
இறுதி வரை உன் உருவத்தை
எனக்கு காட்டாமலே போனது ஏனோ ........?

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

என் சுவாசமே என் நெஞ்சில்
நிறைந்திருக்கும் உந்தன்
நினைவை நான் சுவாசிக்கும்
போதும் வெளியேற விடமாட்டேன்
இறந்தாலும் உந்தன் நினைவு
இறக்காது ...............

என் உயிரானவனே உந்தன் நிழல்
படாமலே உந்தன் அன்பில் தானே
வாழ்கிறேன் ..........நீ எங்கிருந்தாலும்
உந்தன் அன்பு தானே எனக்கு சுவாசம் .......
நீ என்னை விட்டு தொலைந்தாலும் ...
உந்தன் அன்பு தானே எந்தன் நெஞ்சில் ...

Monday, September 20, 2010


உன்னை பிரிந்தாலும் உன் நினைவுகளை
கவிதயாக வடிக்கிறேன் .......நீதான் என்னை
வந்து பார்க்கவில்லை ...நான் இறந்த பின்பு
என் கல்லறைக்கு பூ வைக்கா விட்டாலும்
என் கவிதைகளுக்காவது ஒரு பூ வைத்து விடு .............

என் கண்களின் கண்ணீர் துடைக்க
வந்தாய் என்று எண்ணி நான் மகிழ்ந்த
போது உன் பிரிவை தந்து என் கண்ணீரை
நிரந்தரமாக்கி சென்றுவிட்டாயே .............
உன் அன்பால் என்னை உருவாக்கிஉன் நேசத்தால் என்னை உருக வைத்துஉன் பாசத்தால் என் தாயாகி என்னில்அன்பு மழை பொழிந்தவனே நீ சென்றபின்பும் உன் அன்பை நினைத்து வாழ்கிறேன் .............
என் தாயானவனே உன் நினைவுகள் வந்துஎன் மனச வாட்டுகிறது ............. உன் பிரிவுஎன் முன்பு வந்து உயிரை எடுக்குது .........உன் பாசத்தால் உருவாக்கபட்டவள் இவள்உன் பிரிவால் வாடுகிறாள் .........மறுஜென்மத்துகாய்காத்திருக்கிறாள் இந்த ஜென்மத்து பிரிவு எனும்கடனை அடைக்க ................‌
மறந்து விட்டு போகலாம் எண்டுஎண்ணும் போதெல்லாம் உன்நினைவுகள் வந்து உன்னையேநினைக்க வைக்கிறது .......ஏன்தெரியுமா ?உன்னிடம் இருந்துஎனக்கு கிடைச்சது தாயன்பல்லவா ?
உன் மார்பில் சாய்ந்து என் சோகம்
சொல்லி இளைப்பாற ஆசைப்பட்டேன்
ஆனால் நீயோ தூரம் நிண்டு என் சோகம்
துடைத்து தாய்போல் அன்பால் அரவணைத்து
நிரந்தரமாக என்னை விட்டு சென்று தீராத
சோகத்தை தந்து விட்டாயே.........
என்னவனே நான் உன் மீது ஆசைகொள்ளவில்லை அன்பு கொண்டுள்ளேன்என் உடலை விட்டு உயிர் பிரிந்து என்உடல் தீயில் வேகும் போதும் என் அன்பில்ஒரு துளி கூட குறைந்து விடாது ........நீ என்னுடன் இல்லாத போதிலும் ..........‌
சூழ்நிலையால் நாம் பிரிந்தாலும்உள்ளத்தால் உறவாடி உயிரிலேகலந்து விட்டது நம் நினைவுகள் ........நம் இணைந்த நினைவுகளை .......பிரிக்க முடியாதட ................
இறுதியாய் உன்னிடம் இருந்துவிடை பெற்று விட்டேன் ......அன்று முதல் என் இறுதி ஊர்வலம்எப்போ எண்டு எதிர் பார்த்து கத்திருக்கேறேன்
நம் காதல் உண்மையானது ........நம் கல்யாணம் கானல் நீரானது .........நம் நினைவுகள் என்றும் நிஜமானது ...........நம் உயிர் போனாலும் அழியாதது ..........‌
கையெழுத்து அழகானால் தலை எழுத்து நல்லாஇருக்குமாம் ...........ஆமாகையெழுத்து அழகானதல்கவி எழுதுகிறேன் .........நீ என்னை நீங்கி சென்றதால்வாழ்க்கை நல்லா இல்லையேவாழ்க்கையில் எது கிடைத்தாலும்உனக்கு ஈடாகுமா ?????நீ இல்லாவாழ்க்கை நரகம் தான் .........
இந்த ஜென்மத்தில் தான் முடியவில்லை .......
காத்திரு தாலியுடன் வருவேன் மீண்டும்
உன்னவளாய் உன்னுடன் வாழ மறு ஜென்மத்தில்
...‌
என் செல்லமே நீ முதன் முதல்
அழுத போது வலிகளை மறந்து
நான் சிரித்தேன் ..........இன்று நீ
அழுதால் என் உயிருக்கே வலிக்கிறது
நீ புன்னகைத்துக்கொண்டே இருந்தால்
நான் உன் புன்னகை பார்த்தே மகிழ்ந்திடுவேன் ......4u janusy chella‌
நிஜத்தில் உன் கை பிடிக்க முடியவில்லயேஎன்று வருத்தம் தான் .........ஆனால் நம் நினைவுகள்கை பிடித்து கனவில் வாழ்கிறது ..........சின்ன சின்னசண்டை ஊடல் என்று சந்தோசமாய் வாழ்கிறது .......இது போதும் எனக்கு ...............

Saturday, September 18, 2010

கண்கள் முன்பு நினைவுகளாய் என்னோடுவாழ்வதும் நீதான் கண்கள் மூடினால் கனவிலேஎன்னோடு வாழ்வதும் நீதான் .............இப்படிஎன்னோடு நீ இருக்கும் போது யார் சொன்னதுநீ என்னுடன் இல்லை என்று ..........நீ என் சுவாசமட........
என்னை நீ எவ்வளவு வருத்தினாலும்தங்குகிறது என் இதயம் ..ஆன உன்னைநான் வருத்தி நீ வருந்தினால் இந்த இதயத்தால்தாங்க முடியவில்லையே ??? ஏன் என் சுவாசம்நீயாக இருப்பதாலா?
என்னை கைவிட்டு செல்லும் போதுஏன் என் இதயத்தை கையோடு கொண்டுசென்றாய் இதயம் இல்லாமல் நான் எப்பிடிவாழ்வது என்னவனே ..........
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
அன்று இதயத்தில் சுமைகள் இல்லகள்ளமில்லாம கபடமில்லாம சிரிச்சோம்இன்றும் சிரிக்கிறோம் ஆன ஊருக்காக உள்ளுக்குள் அழுது கொண்டே ..........எப்போது தான் மாறுமோ நம் தலைவிதி ???????
என்னவனே நீ மூச்சை நிறுத்த சொன்னாகூடநிறுதிடுவனே .........நீ உன்னை விட்டு போகசொன்ன போது எப்படி மறுப்பேன் .......வந்து விட்டேன் ஆனால் இன்றுஎன் உயிர் வலிக்கிறது ...............மூச்சை நிறுத்திவிடலாம் போல்இருக்கிறது ..................
நெஞ்சுக்குள் உன்னை வைத்ததால்அன்பை காட்டி விட்டு நீ சென்றுவிட்டாய்ஆனால் என் கண்களோ உன்னை காணமல்கண்ணீர் வடிக்கிறது .........அதனால் நீ இருக்கும்நெஞ்சுக்கு வலிக்கிறது ...............
உயிருக்கு உருவம் இல்லையா ? யார் சொன்னதுஎன் உயிருக்கு உருவம் உண்டு ........என் உயிரின்உருவம் என்னவனே நீதானே .............தெரியுமா உனக்கு ?
என் நெஞ்சின் நீங்காமல் இருந்தபாரத்தையே என்னிடம் இருந்துவாங்கிய என் சுமை தாங்கிய இருந்துவிட்டு நீ மட்டும் என்னை பிரிந்துவிட்டாயே உன் பிரிவு என்னும் வேதனையைஎங்கே போய் இறக்கி வைப்பேன் .........உன் நினைவுகளிடமா ..................
அன்பே என் இதயத்தில் இருக்கும்உன் சிரிப்பு ஒன்று போதும் நீஎன் அருகில் இல்லாத போதும்உன் சிரிப்பை எண்ணியே என்வேதனைகளை வலிகளை.......மறந்து ரசித்து வாழ்ந்திடுவேன் .......உன் சிரிப்பை ..........
உன் அருகில் உன்னவளாய் வாழவில்லைஎன்று வருத்தம் தான் பரவாயில்லை..........உன் இதயத்திற்கு பிடித்தவளாய்வாழ்ந்தால் போதும் இந்த ஜென்மத்தில் ...மீண்டும் வருவேன் மறு ஜென்மத்தில்உன்னவளாய் மட்டுமே வாழ .............
உன்னை எண்ணியே வாழும் நான்எப்போதுமே நீ நலமாய் வாழபிரார்த்திப்பேன் .........என் அருகில்நீ இருப்பதாய் எண்ணியே ........
கவலைகள் இல்லை ..கண்களில் கண்ணீரும் இல்லை .......இதயத்தில் சுமைகளும் இல்லை ..........உன் சாயலில்ஏதோ ஒரு நின்மதி .......குழந்தாய் வழந்து விடாதேவாழ்க்கையே உனக்கு சுமையாகி விடும் ...........தூக்கமேகனவாகி விடும் .......... துக்கமே வாழ்க்கை ஆகி விடும் .........
என் மனதை புரியாமல் தான்தூரம் சென்று விட்டாய் பரவாயில்லைஎன் கவிதைகளை ஆவது படித்து விடுமறுஜென்மத்தில் என்னை பிரியாமல்இருக்க என் கவிதை புரிய வைக்கும் என்அன்பை...............
அன்பே நீ அன்பாய் பார்க்கும்செல்லப்பிராணியாக ஆவதுநான் மறுஜென்மத்தில் பிறக்கவேண்டும் அப்போதாவது .........நீ என்னை பிரியாமல் இருப்பாய்அல்லவா....................
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
என் இதயத்தின் பாரத்தை.........அதன் சுமைகளை என்னிடம்இருந்து இறக்கி வைத்து ஒருதாய்போல் அன்பாய் இருந்தவனேநான் எடுக்கும் எந்த ஜென்மத்திலும்உனக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்என் தாயானவனே.............

Wednesday, September 15, 2010

உள்ளத்து துயரம் தனை உன்னிடம்சொல்லி ஆதரவாய் தோல் சாயாவந்தவளை அனாதையாய் விட்டுசென்று விட்டாய் இருந்தும் வாழ்கிறேன்நீ என்னும் என்னுள் அன்பான நினைவுகளாய்ஆடசி செய்வதால் ..............
ஒருவன் தோலில் தலை சாய்த்துஅவனுக்காகவே வாழனும் என்றுஎண்ணுகிறாள் பெண் ஆனால் அவனோசுழ்நிலைய காரணம் காட்டி என்னொருவன்தோலை காட்டி விட்டல்லவா செல்கிறான்.................
எப்போதுமே உன்னை விட்டு பிரிந்ததை
எண்ணி நான் வருந்த வில்லை ..........
என்னும் உன்னுடன் உன்னுடன்
இருந்திருந்தால் அதிக நினைவுகள்
கிடைத்திருக்குமே என்று எண்ணியே
வருந்துகிறேன் உன் பிரிவால் ..........
i miss u
உன் அன்பை தன் சுவாசமாகஎண்ணி சுவாசித்த என் இதயம்என்று சுவாசிக்க முடியாமல்தவிக்கும் போது உன் நினைவுகள்வந்து சுவாசிக்க கற்றுக்கொடுக்கிறது
என் தாயல்லவா நீ ..........உன் போல் யாருமே இல்லையேஅன்பாய் இருக்கவும் ........ஆறுதல் சொல்லவும் ........மறுஜென்மத்தில் உன்னைபிரியவே மாட்டேன் .........உன் அன்பாய் இழக்கவேமாட்டேன் ..........
அன்பே உன்னை இழந்த போதிலும்நம் காதல் இறந்த போதிலும்வாழ்கிறேன் நான் ..........நம் பாசம்நினைவுகளாய் என்னுள் வாழ்வதால் ..........
அன்பே நீ கோபமாய் பேசிய வார்த்தைகள்கூட நான் தாங்குவேன்...........விதி எனக்குதந்த காயங்களை விடவா உன் வார்த்தைபொல்லாதது ...............
உள்ளங்கள் இடம் மாறிய போதுஉன் கண்கள் என்னையும் என்கண்கள் உன்னையும் தேடவேஇல்லையே ,,,,,,,,, அன்பு மட்டும்தானே பரிமாறப்பட்டன ..........இப்போ பிரிவிலும் அன்பானநினைவுகள் தானே வாழ வைக்கின்றது ..........
பத்து மாசம் இருந்தேன் கருவறையில் .........ஆனால் உன் இதய அறையில் நானும்என் இதய அறையில் நீயும் என் ஆயுளின்இறுதி வரை வேண்டும் என் அன்பே ........

Tuesday, September 14, 2010

எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ..
அன்பே உன்னையும் என்னையும்விதி பிரித்த போது நான் பிரிந்துவந்து விட்டேன் உந்தன் அன்பானநினைவுகளை மட்டும் பிரியமுடியவில்லைமன்னித்து விடு என்னை உன் நினைவைதிருப்பி தர மாட்டேன் ...............
என் நெஞ்சில் காயம் தந்ததும்என் நெஞ்சின் காயம் துடைத்தும்நீ தானே ..............என்றும் என் அறாதவலி உந்தன் பிரிவு ..............ஆறுதல் சொல்ல வருவாயா?மறு ஜென்மத்தில் ஆவது????
உன்னுடன் பேசியதை விடஉன் நினைவுகளுடன் பேசியதேஅதிகம் ......பேசிற்றே இருப்பேன்என் உடலில் உயிர் போகும் வரை ..........
வார்த்தைகள் பரிமாற பட்டன .....இதயத்தின் பாரம் குறைந்தது வேதனைகள் விலகியது .......எல்லாமே உந்தன் அன்பாலேஎன்று நீ பிரிந்தாயோ ?அன்றுமுதல்உன் நினைவுகள் எனக்கு ஆறுதலாய் ....
உந்தன் பிரிவில் கவி வடிக்கிறேன் .........உந்தன் நினைவுகள் என்னுள் இருப்பதால்உந்தன் நினைவு என்னை விட்டு போனகவி மட்டுமல்ல என் உயிரும் போய் விடும் ..........
மனதால் இணைந்து நிஜத்தில்பிரிகிறோம் ,,,,,எம்மை பிரித்துவைத்து சந்தோசப்படுவதில்விதிக்கு ஒரு சந்தோசம் ........எங்கே அந்த விதி முடிந்தால்எம் உள்ளத்து நினைவுகளைபிரிக்கட்டும் பார்ப்போம் ..........
உன் பேச்சால் தானே என்னுள்காதல் வர வைத்தாய் ..........உன் பிரிவால் தானே என்னுள்கவிதை வர வைத்தாய் .......எப்பிடியோ எனக்குள் உன்நினைவு என்னும் உயிரைவரவைத்து விட்டாய்........திருப்பி கேட்டு விடாதேஉன் நினைவை ..........என் உடல் மண்ணோடுசாய்ந்து விடும் ....

Monday, September 13, 2010

தூரத்தில் இருந்து உன் அன்பான
நினைவுகளால் என்னை ஆட்சி
செய்பவனே ..............நீ இல்லை என்றால்
என்ன இந்த ஜென்மத்துக்கு உன் நினைவுகள்
போதும் .........மறு ஜென்மத்தில் சந்திப்போம்..........
நிஜங்களுடன் வாழ
எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ...
இதயத்தை பறித்து சென்றவனேபோகும் போது என் உயிரையும்எடுத்து சென்றிருக்கலாமே ......ஏன் என்னை உயிருடன் துடிக்கவிட்டு சென்றாய் ?????????????

Sunday, September 12, 2010

உன்னை தேடி நான் வந்தேன்நீயோ எனக்கு வேற வழியைகாட்டிவிட்டு தூரம் சென்றாய்.....ஆனாலும் என் இதயம் உன்னையேதேடுகிறது ..........தான் சாந்தி அடைய .....
உந்தன் அன்புக்காக ஏங்குவதை விட ........இந்த உலகத்தில் எனக்கு வேறு இந்தஏக்கமும் இல்லை .............உன் அன்பைஎனக்கு தந்து பார் மறுகணமே மரணத்தையும்அடைய தயங்க மாட்டாள் .....இவள் ..........
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
ஏன்டா என் வாழ்க்கைல வந்தாய் ............ புயல் விசின என் வாழ்க்கையில் ஏன் தென்றல் போல வந்து போனாய் நீ வராம போய் இருந்த புயல்ல மாட்டி பேசாம போய் சேர்த்திருப்பேனே .. தினம் தினம் சாகாமல் .................................
என்னிடம் வந்து அன்பை தந்து விட்டு ..............என் சோகத்தை உள்வாங்கி..............சந்தோசத்தை எனக்குள் தந்து ........என்னையும் என் வாழ்வை.........ரசிக்க வைத்தவனே .............இறுதியாய் என்னை விட்டுதூரம் சென்று துயரமே வாழ்க்கைஎன்று ஆக்கி விட்டயேடா??????
உன்னை எண்ணி வாழ்வதற்க்குஎன்னிடம் நினைவுப்பொருள் இல்லைஉன் நினைவையே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .என் நினைவனாவனே ..........
இருவிழியும் கலங்குகிறது ........இதயத்தில் ஏதோ ஒரு பாரம்.......அமைதியை தேடுது என் மனம் ....மரணமே முடிவு என்று எண்ணுது.......இறைவா என்னை உன்னிடம் சேர்த்துக்கொள் .........
உன்னால் நேசிக்கபட்டவள் ......உன்னால் கைவிடப்பட்டவள் ..........உன்னால் தூக்கி எறியப்பட்டவள் ....உன்னையே என்றும் நம்புபவள் ..........என்றும் உன் நினைவை சுமப்பவள் .........மரணத்திலும் மறக்காதவள் ...........