Wednesday, December 15, 2010
Wednesday, November 10, 2010
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear
நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............
இதுவரை நான் யாரிடமும்பாராத ஒரு உன்னதமானஅன்பை உன்னிடம் பார்த்ததால்தான் உன்னை எந்தன் தாயானவன்என்றேன் .........வார்த்தைகள் என்னைகொல்லும் போதும் உன்னைபிரியாதிருப்பது ஏன் தெரியுமா ?எந்த பிள்ளையும் தாயை தூக்கிஎறியாது...தாயன்புக்கு நிகர்தாயன்புதான்...........உந்தன்அன்பும் அப்பிடியே தான்என்தாயனவனே...........
நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................
அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
Sunday, October 24, 2010
Saturday, October 23, 2010
நீ என்னை காயப்படுத்தும் ஒவ்வொருவசனமும் எனக்கு சுகம் தான்............ஏன் தெரியுமா ?காயத்துக்கு மருந்தாகநீயே என்னை சமாதனப்படுத்த உந்தன்அன்பு முழுவதையும் எனக்கு தந்து ........உன் முத்தத்தையும் பரிசாய் தரும்போது தனி சுகமே கிடைக்கும் ..........இந்த சுகத்தை அனுபவிக்க அந்த காயம்சுகம் தானே ....................
உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....
உன் இதயத்துக்குள் நுழைந்து ........உந்தன் அன்பை அனுபவிச்சு ...உன் நெஞ்சில் தலை சாய்த்துஅன்பாய் உன் மனைவியாய்வாழ ஆசைப்பட்டேன் நீயோ ....என்னை விட்டு பிரிந்து சென்றுகண்ணீருடன் வாழ வைத்துவிட்டாயே.என் செய்வேன் ....என் விதி அதுவாக இருக்கிறது .....உன்னக்காக கண்ணீர் விடுவதும்ஒரு சுகம் தானடா..................
உன் உயிரிலும் உணர்விலும்நிஜத்திலும் நினைவிலும் நான்கலந்து இருப்பேனடா..........கனவிலும்இருப்பேன் உன்னுடன் நினைவிலும்இருப்பேன் உன்னுடன் ............. உந்தன்கண்ணிலும் நான்தான் .........உன் அருகிலும்நான்தான் கலந்திருப்பேன் .இந்த ஜென்மத்தில்மட்டுமல்ல இனி வரும் அத்தனை ஜென்மத்திலும் .......பிரிவிலும் உன்னை பிரியாதவள் நானடா .....
Friday, October 8, 2010
Tuesday, September 21, 2010
Monday, September 20, 2010
Saturday, September 18, 2010
Wednesday, September 15, 2010
Tuesday, September 14, 2010
Monday, September 13, 2010
Sunday, September 12, 2010
Saturday, September 11, 2010
Friday, September 10, 2010
Thursday, September 9, 2010
Wednesday, September 8, 2010
Friday, August 27, 2010
Wednesday, August 25, 2010
Tuesday, August 24, 2010
Monday, August 23, 2010
Sunday, August 22, 2010
Saturday, August 21, 2010
Friday, August 20, 2010
Thursday, August 19, 2010
Wednesday, August 18, 2010
உன்னைக் கண்டு தாய் நினைவை மறந்தது விட்டது ஒரு காலம். என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை வந்தது விட்டது இக் காலம்…!!! தேனைப் போல உன் வார்த்தை இனிமையானது. ஏன் தெரியல…….! உன்னைக் கண்ட நாள் முதல் என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் ... நீ போனதும் மரத்துப்போன என் மனசுக்கு வலிகள் தெரியவில்லை ..................கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாமல்
உன் கை கொண்டு என்னை அணைக்கவில்லை ஏன் உன் பார்வை கூட என்மேல் பட்டதில்லை அனாலும் உன்னை நான் நேசித்துக்கொண்டே இருக்கிறேன் .....................உன்னிடம் நான் கொண்ட அன்பு குறையவும் இல்லை ................அதிகரித்துக்கொண்டே போகிறது ................ஏன் என்று புரியவில்லை ....................இது தான உன் மீது நான் கொண்ட நேசம்?????????
நிலவுக்கு ஆசைப்படும் குழந்தை போல் அல்ல என் காதல் ....................எனக்கு தெரியும் நீயும் நிலவும் ஒன்றுதான் என்று ..........நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும் உன்னை காதலிக்கிறேன் ..............என் தெரியுமா ?உன் அன்பு மட்டும் போதும் எனக்கு ............. ஒரு ஜென்மம் இல்ல ஏழு ஜென்மமும் வாழ்ந்திடுவேன் .............ஏன் என்றால் உன் அன்பு தாயின் அன்புக்கும் மேல் ...........
Saturday, August 14, 2010
Thursday, August 5, 2010
Tuesday, August 3, 2010
உன்னுடன் ஒன்றாய் இருந்து உனக்காக வாழ நினைத்த போது நீ என்னை என்னொருவனுக்காகவிட்டு சென்று விட்டாயே ..................... ஆனாலும் உன் அன்பான நினைவுகள் என்னுடனே!!!!!!!!!! என்னுடன் இருப்பதால் நான் உன்னுடன் உன் தோள்களில் சாய்ந்து தினமும் கற்பனையில் வாழ்கிறேன் ........வாழ்த்திடுவேன் என்றும் நினைவுகளுடன் ............
Thursday, July 29, 2010
என்னவனே என் வாழ்வில் நீ எத்தினை நாட்கள்
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .
Wednesday, July 28, 2010
Tuesday, July 27, 2010
ன் வாழ்விலும் தூக்கத்தில் இனிமையான கனவு அதில் உன்னோடு நான் மட்டுமே இருந்தேன் ........ஆன என்னை விட்டு பிரிந்ததுக்கு என்ன காரணம்என்று சொல்லாமலே பிரிந்து சென்றதால் நீ பிரியும் போது என் தூக்கத்தையும் பறித்து சென்று விட்டாய்இப்போ கனவுகள்; போய் நினைவுகள் என்னோடு இருக்கிறது ............... நீ மட்டும் ?????????
Wednesday, July 14, 2010
Subscribe to:
Posts (Atom)