Wednesday, December 15, 2010

உன்னுடன் நான் என்னுடன் நீ நிஜத்தில் வாழவில்லை .......ஆனால் உன்னக்காக நானும் எனக்காக நீயும் கூறிப்போன I LOVE U என்ற வார்த்தை மட்டும் என்னும் எம்முள் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்தியா

Wednesday, November 10, 2010

வார்த்தைகள் என்னும் புதைகுழிக்குள்
என்னை தள்ளுகிறாய் நீச்சல் தெரியாத
என்னை கண்ணீர் கடலுக்குள் தள்ளுகிறாய்
வாழ நீ இல்லை உன் நினைவுகள் இருக்கு
இன்னும் நீ இருக்கிறாய் இந்த பூமியில்
எப்பிடி நான் மட்டும் மரணிப்பது ..........
புதை குழிக்குள் தள்ளாதே என்னை
பார்க்காமல் பாசம் வைத்ததால்வேசம் என்று நினைத்தாயா..? பழகும் போதே வார்த்தையால் கொள்கிறாய்உயிர் உள்ள வரை உன்நினைவையே சுவாசிப்பேன் உன்னை மறக்கும் நிலைவந்தால் மரணத்தை சுவாசிப்பேன்
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுஎன்ன உறவு நீ அன்பாய் பேசினாலும் சரிகோபமாய் பேசினாலும் சரி உன் வார்த்தைகளுக்குள்அடிமையாகி விடுகிறேன் நான் ,,,,,நான் தவறானபெண்ணா என்று கேட்டால் ....நீ சொல்கிறாய்தவறானவள் என்றால் உன்னை நேசிப்பேனாஎன்று உன்னை பிரியவும் முடியவில்லைஉன் நினைவை விட்டு விலகவும் முடியவில்லைஏன் தெரியுமா உன் அன்பில் நான் கலங்கம்கண்டதே இல்லை .எல்லாம் விதி செய்த சதி .......
உனக்கும் எனக்கும் இடையில் இருப்பதுகாதலா காமமா இல்லையே ஆனால் நான்பிரிந்தால் உன்னால் சராசரி மனிதனைபோல் வாழ முடியாது என்கிறாயே .....கணவன் மனைவி உறவை விட புனிதமாய்நம் உறவு ஆனால் ஊர அறிய முடியாதஉறவாய் நம் உறவு வா மறுஜென்மத்தில்ஆவது வாழ்வோம் ஊர அறிந்த ஓர்உன்னதமான கணவன் மனைவிஉறவாய் ...
உன்னை பிரிந்தும் வாழ்கிறேனே எப்படிஎன்று பாக்கிறாயா உன்னுடன் வாழனும்என்று எண்ணிய நினைவுகளை என் நெஞ்சுக்குள்ளேகோவில்கட்டி வாழவைத்து கண்களில் நம் அன்பின்கருக்களாய் கண்ணீர் துளிகள் .. நினைவுகளின் அழகிய குழந்தையாக என் கவிதைஇது போதுமடா நான் வாழ.......
நீ என் வாழ்வில் வந்தவுடன் எண்ணினேன் எந்த ஜென்மத்திலும் நமக்குள் பிரிவில்லைஎன்று ஆனா இந்த ஜென்மத்திலேயே பிரிவுநம்மை சூழ்ந்து விட்டது ஆனாலும் சொல்கிறேன்பிரிவில்லை என்று நம் நினைவுகளுக்கு ..
என்னை விட்டு விலகி இருந்தாலும் ........நினைவுகளால் எனக்கு துணையாகவருபவனே தனிமையில் இருந்தாலும்உன்னுடனே வாழ்பவள் நான்.என்அன்பில் துளியேனும் சந்தேகம் வந்தாசொல்லிவிடு உடனே உயிரை தந்துஉண்மையாக்குவேன் என் அன்பை ...
உன் புன்னகை, உன் சிணுங்கல், உன் கோபம், , உன் விருப்பம், உன் வெறுப்பு, உன் நெஞ்சத்து யோசனை , உன் மச்சம்........அத்தனையும் எனக்கு தெரியும் ...இவற்றுடன் தென்றலாக நான் வாழ்கிறேன் . ஆனால் இன்னும் நீஎன் மனதை புரியவில்லை வார்த்தைகளை அனல் போல் வீசுகிறாய் ..........‌
நிலவில் கரை இருக்கு ஆனஉன் மீது நான் கொண்ட அன்பில்கரை மட்டுமல்ல கலங்கமும்இல்லைடா........... என் அன்பில்சிறிது கலங்கம் என்று எனக்குள்சலனம் வந்தா என் உயிரே போய்டும் ..........
உன் நெற்றியில் முத்தமிட்டு .......உன்நெஞ்சில் தலை சாய்த்து,.....உன் கைகளால்என்னை நீ அணைக்க......நான் என் கைகளால்உன்னை அணைத்து சொல்லுவேன் ......happy deepavali.........அதுக்கு நீ என் தலையை நிமித்தி நெற்றியில்முத்தமிட்டு கொண்டே சொல்லுவாய் happy deepavali2 மனிசி என்று சொல்ல மறுபடியும் நான் உன் நெஞ்சில்தலை சாய்த்து கொள்வேன் ......i love u my dear‌
உன் நினைவுகள் எல்லாம் கனவாகஎன்னுள் உறவாடும் நான் அவற்றைஎல்லாம் கவிதையாய் தருகிறேன் .....வரும் ஜென்மத்தில் என்னுடன் நிஜமாய்வாழ்ந்து பார் உன் வாழ்க்கையே கவிதையாய்மாற்றுவேன்.
நீ என் கை பிடித்து உரையாட வேண்டும்நான் அப்போது உந்தன் உதட்டில் மலரும்புன்னகையை ரசிக்க வேண்டும் ............இதெல்லாம் நடப்பது எப்போ அந்த ஜென்மத்துக்காககாத்திருக்கேன் ................‌
நீ சொல்லி விட்டாய் பிரிந்து விடு என்றுஆனால் உன் சொல்லை தட்டாதவளாய்நானும் பிரிந்து விட்டேன் ......எப்போதெல்லாம்உந்தன் பிரிவு எனக்கு வலித்துது தெரியுமா ?என்னோருவனுடன் மணம் பேசும் போதும் .....என்னொருவன் கையால் தாலி வாங்கும் போதும் ....அவன் கை என் மேல் படும் போதும் ,,,,,,,,,என்பிள்ளை என்னை அம்மா என்று அழைக்கும் போதும் .....நீயும் உணர்வாய் இந்த வலிகளை ...........அப்போ தெரியும் மரண வலி எது என்று .............
உன்னை என் இதயத்தில் சுமந்துகாத்திருக்கிறேன் மறு ஜென்மம்வரை உன்னோடு வாழும் நாட்களுக்காய் ....வருவாயா மறுஜென்மத்தில் ஆவது ,,,,,,இல்லைஇந்த ஜென்மம் போல் இடையிலேயே விட்டுசெல்வாயா............‌
நீ பிரிந்தவுடன் என் மனம் இறந்து விட்டதுநீயோ உன் நினைவுகளுடன் வாழ சொல்லிவிட்டாய் நானும் வாழ்கிறேன் சொன்னதுநீ என்பதால் ...ஆனாலும் நம்பிக்கை இல்லைஎனக்கு என் இதய துடிப்பு உன் பிரிவை எண்ணிஒரு நாள் நின்றுவிடும் அன்று நான் இறந்திடுவேன் .........
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
உந்தன் நினைவுகளே வாழ்வாகி போன நான்தினமும் நீ வரும் கனவுக்காய் காத்திருக்கிறேன்நீயும் மறந்திடாமல் வந்து விடு அங்க தான் யாரும்நம்மை பிரிக்க முடியாது ..........‌
அன்பாய் நீ பேசிய வார்த்தைகள் என்னுள்என்னும் மாறாத நினைவுகளாய் இருப்பதால் தான்இன்று நீ அகோரமாய் பேசும் போதும் என் மனம்மரணிக்காமல் இருக்கிறது .................உதட்டில்புன்னகையுடன் ...
தலை குனிந்து மணவறை செல்கிறாள்மனதுக்குள் இருக்கும் தன் காதலனைமறக்க முடியாமலே .......இது புரியாத சொந்தங்களும்அவளை வாழ்த்துகிறது .....அவள் மனதை தொலைத்துவிட்டு வாழ போகிறாள் வாழ்த்துக்கள் எப்பிடி அவளைசேரும் .......அவன் நினைவுகளே அவளுக்கு வாழ்த்துக்கள் ..........‌
உன்னுடன் வாழ்ந்திட ஆசைப்பட்டேன்இறைவன் என்னை என்றும் உன் நெஞ்சில்வாழ வைத்து விட்டார் .......அதனால் உன்நினைவுகளுடன் வாழ்கிறேன் கனவில் ..........‌
நம் கண்கள் சந்தித்ததில்லை ........நம் இதயங்கள் மட்டுமே சந்தித்தன .........உன் குரல் கேட்டு நான் அடைந்தஇன்பத்தை இதுவரை வேறெதிலும்அடைந்ததில்லை .....பாசத்தால் நீதிட்டும் போது எனக்கு வலித்ததில்லை .......இன்று வார்த்தைகளை அனல் போல்அள்ளி வீசுகிறாய் உயிரே போகுதடா.........
என் நெற்றியில் நீ முத்தமிட !வெட்கத்தில் நான் உன் மார்பில் தலை சாய்க்கஆசையாய் உனது கைகள்என்னை அரவணைக்க ...........பயத்தில் எனது கைகள் உன்னை அரவணைக்கநான் கண்களை மூடி சந்தோசத்தை அனுபவிக்கும்நிமிடத்திற்காக காத்திருப்பேன் .....என் தாயானவனே எந்த ஜென்மத்திலும் ..........வருவாயா என் ஆசை நிறைவேற ...........
நான் மரணித்திருந்தால் கூட இப்படிஒரு வலி இருக்காது எனக்கு ஆனால்உன்மீது நான் கொண்ட அன்பு அதனால்நீ என்னை வார்த்தையாலே கொல்லும்வலி கொடியது ..........அதை நீ புரியும்நேரம் உன்மீது அன்பு காட்டிய நான்மரணித்து விடுவேன் .............
எனக்கு பூ சூடி பொட்டு வைத்துஎன் கழுத்துக்கு தாலி தருவாய்என்று எண்ணினேன் ஆன நீயோபிரிவைதந்து என் இதயத்தில் தீவைத்து விட்டாய் பரவாயில்லைஉன்னுடனான நினைவுகளை ஆவதுகனவாய் தந்தாயே...............‌
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
வார்த்தைகளால் என்னை காயப்படுத்துபரவாயில்லை ...இரக்கமில்லாமல்நட அதையும் தாங்குவேன்.......என் கனவைமட்டும் கலைத்து விடாதே .....தாங்க மாட்டேன்நான்...........கனவில் தானே உன்னுடன் மறு ஜென்மத்தில்வாழப்போகும் வாழ்க்கையின் ஒத்திகை நடக்கிறது .............
இதுவரை நான் யாரிடமும்பாராத ஒரு உன்னதமானஅன்பை உன்னிடம் பார்த்ததால்தான் உன்னை எந்தன் தாயானவன்என்றேன் .........வார்த்தைகள் என்னைகொல்லும் போதும் உன்னைபிரியாதிருப்பது ஏன் தெரியுமா ?எந்த பிள்ளையும் தாயை தூக்கிஎறியாது...தாயன்புக்கு நிகர்தாயன்புதான்...........உந்தன்அன்பும் அப்பிடியே தான்என்தாயனவனே...........
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீஎன்னை வார்த்தைகளால்காயப்படுத்தும் போதும்நீ என்மீது காட்டும்அன்பினால் l உன்னிடம்இருந்து தப்பிப்பதுஅறியாத உந்தன்அடிமை நான்............
நீ பிரிந்ததால் ஏன் உன்னை என்இதயம் நேசித்தது எண்டு என் இதயம்ஜோசிக்கும் .....உன்னோடு வாழவில்லைஎன்றாலும் உன்னை நேசித்த நிமிடத்தைஎந்தன் இதயம் சுவாசிக்கும் ..........
கண் கொண்டு உன்னை பார்க்கவில்லைஏன் இதயம் கொண்டு உன் இதயம் பார்த்துநேசித்தேன் .......அதனால் தான் பிரிவிலும்நேசிக்கிறேன் ......உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்கொன்றாலும் உயிர்த்து வருகிறேன் மீண்டும்மீண்டும் உன்னை நேசிக்க ................
நினைவிலும் நீ கனவிலும் நீஉள்ளத்திலும் நீ உயிரிலும் நீஎன்னை இன்றி யாரும் உன்னைஎன் போல் நேசிக்க முடியாதுஏன் தெரியுமா ?உன் வார்த்தைகள்ஒவ்வொன்றும் தீயை போல் சுட்டாலும்உன்னிடம் இருந்து வரும் அன்புக்ககாஉன்னை நேசிப்பேன் நான்.............
எப்போதுமே உறக்கத்தில் இருக்கவேஎன் மனம் விரும்புது ஏன் தெரியுமா ?நிஜத்தில் என்னை நேசித்த நீ கனவில்தானே கை பிடித்தாய்...........உன்னுடனானஎன் வாழ்வு கனவில் தானே ...........அதனால்தான் என் மனம் உறக்கத்தை தேடுது ,,,,,
ஒரு பிள்ளை முதலில் அன்பை தாயிடம்வாங்கும் ........கண்டிப்பை தந்தையிடம்வாங்கும் ...........நடப்பை நண்பனிடம்வாங்கும் .............வேதனையை விதியின்கையில் அகப்பட்டு வாங்கும் .............ஆனால் நானோ இத்தனையையும் உன்ஒருவனிடம் வாங்கிக்கொண்டேன் .........என் தாயானவனே..................
அன்புக்கு அடிமையாகி உருவம் இல்லாமல்உருவானதே நம் காதல் ..........உந்தன் முகம்நேரில் காணும் நேரம் உனக்கு நான் சொந்தமில்லைஉருவம் உனக்கு சொந்தமில்லை என்றும் என்அன்பு உனக்கு மட்டுமே சொந்தம் ...........நிஜங்களைபிரித்த இறைவனால் நேசத்தை பிரிக்க ஒருபோதும்முடியாது என்னவனே ...............‌
இந்த நொடிக்காக வாழ்வதே நிதர்சனமாய்இருந்தாலும் உன்னோடு வாழனும் என்றுஏங்கும் மறுஜென்மம் கூட நிதர்சனமாய்தெரிகிறது எனக்கு நான் உன் மீது கொண்டஅன்பினால் ...........
பிரிவு என்பது கொடுமைஅதிலும் நான் உன்னை பிரிந்ததுகொடுமை ,,,,,,,,,அதிலும் உன் நினைவுகள்என்னுள் இருந்து உந்தன் அன்பை எனக்குள்மீட்குதே அது கொடுமையிலும் கொடுமை ..........
பேசி பேசி என்னுள் வந்து எந்தன்உள்ளத்துக்குள் காதலனானவனேஉறவுகள் பிரித்த போதும் உள்ளத்தால்பிரியாமல் என் கனவில் வந்து கை பிடித்தஎன் கணவனே .............நம் உறவிற்க்குசாட்சிதான் என் கவிதைக்குழந்தைகள்பார் எத்தனை அழகு நம் குழந்தைகள்என்று .................
அன்பே நம் மனசில் ஆசைகளை
உருவாக்கிய இறைவன் அன்பை
மட்டுமே கலக்க வைத்து நம் அன்பை
விதியின் கையில் கொடுத்து பிரிவை
தந்து வாழும் வரை ஆசைகளுடன்
தவிக்க விட்டு விட்டான் இறைவன் ........
நம் நினைவுகளை வாழ வைத்து அந்த
இறைவனையும் விதியையும் வென்று
கட்டுவோம் ..............
நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை,
ஆனால்,
நான் இறந்த பின்பு யார்
உன்னை நேசிப்பார்கள் நான் நேசித்ததை போல
நான் தான் உன்னை பிரிவிலும் உந்தன் வார்த்தைகளால்
என்னை கொள்ளும் போதும் நேசிப்பவள் ...............
நினைவுகளை தந்து நிஜத்தில்பிரிந்தாலும் ...கண்மூடி தூங்கும்நேரம் கனவிலாவது வந்துஎன் கை பிடித்து உன் தோலில் என்தலை சாய்த்து நின்மதியாய் உறங்கும்ஒரு தூக்கத்தை பரிசாக தருகிறாயேஇது போதும் எனக்கு ..
அன்பு என்பது என் வாழ்வில் தூரம்........நேசமான உறவுகளும் என் வாழ்வில் தூரம் .........நான் விரும்பும் உறவுகளும் தூரம் .............என்னை விரும்பிய உறவும் தூரம் .........வாழ்க்கையில் சந்தோசம் என்பது தூரம் .........என் வாழ்வில் என்னவனே நீயோ தொலைதுரம்இப்போது மரணம் கூட தூரம் தான்.............
எந்தன் இதயத்தில் உன்னைஎன் தாயாக எண்ணி பூசைசெய்தேன் ஆன நீயோ என்னைவார்த்தைகளால் காயப்படுத்திவலிகளை அல்லவா தந்துஎன் இதயத்தையே மரணிக்கவைக்கிறாய் .............
நினைவுகளை நீ தந்ததலோ உன்னைமறக்க முடியாமல் என் மனம்கிடந்தது தவிக்குது உன்னை நான்நேசித்ததுக்கு நீ தரும் பரிசு வலிகள்மட்டும் தானா.............ஏன் என்னைஇப்படி வதைக்கிறாய் .....................
உன்னை நேசித்ததுக்கு என் இதயம்காதலை சுவசிக்காமலே இருந்திருக்கலாம்வார்தைகொண்டு நீ என்னை கொள்வதற்க்காஉன்னை நான் நேசித்தேன் ..........என் இதயம்உந்தன் அன்பை தேடிய நேரம் மரணித்திருந்தால்நான் மகிழ்ந்திருப்பேன் .............
என் வீட்டு ஜன்னல் அருகேநின்று வரும் தென்றலைஇதமாக சுவாசிக்கிறேன்உந்தன் சுவாசம் அதிலேகலந்திருக்கும் என்றநம்பிக்கையில் .......................
தாயின் கருவறை போன்றஉன் இதயத்தில் பூவாககருத்தரித்தேன் ........நீயோஎன்னை இன்னொருவனின்கையில் திருமணம் என்னும்விலங்கிட்டு கொடுத்து விட்டாயே..........
நெஞ்சங்களின் சங்கமிப்பு ..............பிரிவிலும் மாறாத நம் நேசம் ...........என்றும் நமக்குள் இருக்கும்நினைவுகளான நிஜங்கள்எல்லாம் ஒன்றாய் சேர்ந்து .............என் கண்களை மூடும் வேளைகனவாய் வந்து என்னுள் வாழ்கிறாய்நான் கண்ட கனவுகள் எல்லாம்நிறைவேறுவது எப்போ மறுஜென்மத்திலா .....................பறவாய் இல்லை கனவிலாவது 'வாழுதே நம் நேசம் ....................‌
காதலாய் நீ வந்தாய் என்னுள்நினைவுகளை தந்து போய் என்னுள்இன்று கவிதை ஆனாய்.............இன்னும்என்னுள் வாழ்கிறாய்..... என்னுள் பிரியப்பட்டுவந்து பிரிய மனமின்றி பிரிந்ததனால் ...........
கோவில் சரி இல்லை என்று எந்த
சாமியாவது வெளியேறுமா??????
உன் வார்த்தைகள் தீ என்றும் ..........
நீ என்னை விட்டு தூரம் சென்றாய்
என்று உன்னை உந்தன் நினைவை
நான் மறந்து வாழ முடியுமா ???????
நான் எழுதும் ஒவ்வொரு வரியும்உனக்கு கவிதையாக அல்ல ........கதையாக தெரியலாம் ...........ஆனால்ஒவ்வொன்றும் உன்னுடனான நிஜங்கள்என்பதை மறந்து விடாதே .........‌
மணம் முடித்து சென்றதனால்நினைவுகள் மனசுக்குள் உறவாடுகிறதுநானா நான் இருந்திருந்தால் நீ இருக்கும்திசையே சொர்க்கம் என்று எண்ணி வாழ்ந்திருப்பேன்அதற்க்கு தான் நீ இடமளிக்காமல் உன்னவளைஎன்னொருவனுக்கு கொடுத்து விட்டாயே........பரவாயில்லை நினைவுகளாவது உறவாடுதே .......
வார்த்தைகளால் என்னை கொல்பவனும்நீயே...........உந்தன் மனசுக்குள் என்னை வைத்து அன்பு செலுத்துபவனும் நீயேஉன்னை பிரிந்தால் என்னை தேடுபவனும்நீயே ........இப்படி எல்லாமாக நீ இருந்தால்எப்படி உன்னை வெறுத்து மறைந்து நான்செல்வேன் ...............‌
என் உயிரினுள் உறைந்து மறைந்து இருக்கும் என் சொந்தமேஉந்தன் அன்பை அடைந்த நாள் முதல் உன்னைநான் தேடுகிறேன் ...........உன்னை அடைய இல்லைஉன் நிழலாவது என் மீது படதா என்று ................ என் உயிர் போகும் வேளையிலும் உன்னை தேடுவேன்என்னும் உந்தன் நிழல் என்மீது படவில்லை ..............
உன்னை போல் எனக்குஅன்பான சொந்தம் யாரும் இல்லை ...உன்னை இன்றி வேறு சொந்தங்களுக்காகஎன் மனம் ஏங்கியதும் இல்லை,என்னுடன் ஆயிரம்சொந்தங்கள் இருந்தும் உந்தன் அன்பையேதேடுது எந்தன் மனம் ................
உனக்கும் எனக்கும் ஏற்பட்ட பிரிவையும்சுகமாய் எண்ணி சுவாசித்தேன் உனக்குள்ளும்சுகமான சுவாசம் உண்டு என்று தான்.ஆனால்நீ என்னை பிரிந்ததை எண்ணி வருந்தினால்நீ முட்டாள் என்று சொன்னபோது தான்புரிந்து கொண்டேன் .உண்மையிலே நான்ஒரு முட்டாள் தான் என்று உன்னை நேசிதேனே காதலை சுவாசிக்கமலேஇருந்திருக்கணும் .....இல்லை உன்னைபிரிந்த மறு நொடியே இறந்திருக்கணும் .....எண்ணி ஏங்கி வாழ்வது முட்டாள் தனம்தான் நீ சொல்லும் பொது உயிர் போகும்வலி .............எல்லாம் என் விதி இன்னும்நேசிக்கிறேனே உன்னை பாழாப்போனஎன் மனசுக்கு உன்னை வெறுக்கவோமறக்கவோ தெரியலையே ..........
இப்போது நமக்குள் இருக்கும் பிரிவுமறுஜென்மத்தில் உனக்கும் எனக்கும்நிகழும் திருமண நிகழ்விற்கான இடைவேளையா இந்த பிரிவு இருக்கட்டும் அதுவரை நம் நினைவுகளின்சங்கமத்தில் வாழ்ந்திடுவோம் ஒன்றாய்....கலங்காதே வருவேன் மறு ஜென்மத்தில்உன் மனைவியாய்...............
நிஜமாய் நேசித்தோம் ஆன கடவுள்நமக்கு தந்த பரிசு பிரிவு ........அதனுடன்கனவையும் பரிசாக தந்தார் .........கனவில்உன்னுடன் வாழவே .........நன்றாகவே வாழ்கிறேன்கனவில் உன்னுடன் நம் கனவான உறவில் நமக்குகுழந்தை கூட உண்டு தெரியுமா உனக்கு ..........இறைவா உன்னிடம் ஒன்றே ஒன்று கேக்கிறேன்நான் விழி திறக்காமல் இருக்க எனக்கொரு வரம்கொடு கனவிலாவது என்னவனை நான் பிரியாமல்இருக்க..................
அன்பே உள்ளம் இணைந்து நினைவுகள்உறவாடி தொடரும் நம் உறவில் ...........நிழல்கள் கூட சங்கமிக்க வில்லை ...உள்ளம் திறந்து கேட்கிறேன் என் மரணத்துக்குமுன் உன் மடியில் ஓர் உன்னதமானதூக்கம்..............அதுவே இறுதி தூக்கமாய்இருந்தாலும் பறவாயில்ல .......இறுதி தூக்கமாஇருந்த இந்த ஜென்மத்து பலனை அடைந்திடுவேன்நான் ...............
தேடி தேடி கிடைத்த பொருள் எழிதில்நம் கை விட்டு போகாதாம் சொல்கிறார்கள்நான் தேடி தேடி கிடைத்தாய் நீ ஆனால் நம்மிடம்வாழ வாழ்க்கை இல்லையே .அப்புறம் எப்பிடிநீ கை விட்டு போகாமல் இருப்பாய்...........
உந்தன் ஆயுளே எந்தன் ஆயுள் ஏன் தெரியுமாஎந்தன் உயிர் உந்தன் உடலோடு அல்லவா.....கலந்திருக்கிறது ..........நினைவில் மட்டுமல்லநிஜத்திலும் வாழ வா மரணித்து மறுபடிபிறப்போம் நமக்காக மட்டும் வாழ ..........
நிஜத்தில் இறைவன் நம்மை பிரித்தாலும்ஏழு ஜென்மத்திலும் இல்ல ஆயிரம் ஜென்மத்திலும்நான் உந்தன் நினைவுகளுடன் வாழ்வதை தடுக்க முடியாது ..........

Sunday, October 24, 2010

உன் பிரிவு எனக்கு தோல்வி அல்ல வெற்றியே.சில நேரம் சேர்ந்திருந்தால்நம் அன்பின் அடையாளமாய் ......நான் வரைந்தகவிதைக்குழந்தைகள் பிறக்காமலே போயிருக்கும்அல்லவா....
இறைவனை நேரில் பார்த்து அவன்காலடியில் வணங்கணும் என்றுயாராவது என்னிடம் கேட்டால் நான்சொல்லுவேன் வேண்டாம் என் தாயனவனின்காலடியை வணங்க ஒரு வரம் கிடைத்தால்போதும் எனக்கு ..........ஏன் தெரியுமா ?இறைவன்துன்பத்தை மட்டுமே தந்தான் என்னவன் சந்தோசத்தைஅல்லவா தந்தான் ...
என்னை தீண்டாமலே என் இதயத்தைதிருடி சென்றவன் நீ ...........உன்னை தீண்டாமலே உன் இதயத்தைதிருடி சென்றவள் நான்................ஒரு ஜென்மம் அல்ல என்னும் ஆயிரம்ஜென்மம் ஆனாலும் உன் நினைவுகளுடன்வாழ்ந்திடுவேன் .......
உன் மீது நான் கொண்ட காதல்நாம் பிரிந்த பின்பும் வாழ்கிறது ....பிரிந்து விடு என்றாய் மறுவார்த்தைபேசாமல் வந்து விட்டேன் ..............ஆனால் வலிக்குதடா என் இதயத்துக்கு .......ஆனாலும் வாழ்வேன் என் உயிர் உள்ளவரைஉந்தன் நினைவுகளுடன் ...............வயதனாலும்இளமையுடன் வாழும் நம் காதல் ..............

Saturday, October 23, 2010

காவியமாய் சில காதல்கள் இந்தபாரினிலே .........எப்போதும்உந்தன் நினைவுகள் என்னுள்உயிரோவியமாய் ...
உந்தன் அன்பு முழுவதும் என்னிடம்தான் என் மீது தான் என்று எனக்குதெரியும் .....ஆனாலும் வார்த்தைகளால்விளையாடி என் இதயத்தை காயப்படுத்துவதில்உனக்கொரு சுகம் தான் ...........பரவாயில்லைகாயத்துக்கு மருந்தும் உன் அன்பு தானே ..........
வார்த்தைகளால் என்னை நீ காயப்படுத்தினாலும்உன் நினைவுகளை ஒன்றாக்கி உயிரிலே கலந்துஉன் மீது நான் கொண்ட அன்பை கவிதை வரிகளாய்உனக்கு வெளிப்படுத்தினேன் நீயோ அவற்றையும்அல்லவா அழித்து விட பாக்கிறாய் .....ஒன்றை புரிந்துகொள் அவை வரிகள் அல்ல எந்தன் உயிர் என்பதை ...
உன் காலடியில் நான் வாழனும் என்றுநீ சொன்னாய் எனக்கு உன் காலடியே சொர்க்கம்என்று தெரியாதா உனக்கு ......இன்று உன்னைபிரிந்ததால் கண்கள் கண்ணீர் வடிக்கிறது ....உன்னுடன் வாழ்ந்து சந்தோஷத்தில் வரும்ஆனந்தக் கண்ணீரில் உன் கால்களைகழுவும் வரம் எனக்கு கிடைக்கேலையேஎன்று..........
உன் இதயத்தை திருடி உன்னுள்கலந்து உயிருடன் உறவாடி சென்றவள்நான் என் உயிருள்ளவரை உன்னை நான்நினைத்து வாழ்ந்திடுவேன் .........மரணத்தின்பின்னும் உன்னையே எண்ணுவேன் .......பிரிவிலும் உன்னை பிரியாத ஒருயிரடா நான் .
உன் பிரிவை கூட தாங்கும்என் மனசு ஆன உன் வார்த்தைகளினால்வரும் வேதனையை தாங்க முடியாதுஎன்னவனே .......புரிந்து கொள் .........என் இதயத்துக்கும் உயிர் உண்டு என்று .....
வார்த்தைகளால் விளையாடுகிறாய் ..........இதயத்துக்கு வலிகள் தான்ஆனாலும் தாங்குகிறேன்..........உன்னை நான் நேசிக்கிறேன் ....அதனால் தான் .....எதையும் தாங்குகிறேன்உன் வார்த்தை தீயாய் சுட்டாலும்.....
உனக்கும் எனக்கும் மட்டுமேதெரிந்து இணைந்த நம் இதயம் .....'இன்று நீ பிரிந்த பின்பு எத்தனைஉறவுகள் அருகில் இருந்தாலும் .....உன் நினைவுகளுடனே உறவாடுகிறதுஎன் இதயம் தெரியுமா உனக்கு ....
என் சுவாசத்தில் தானே உன்னைகலக்க நினைத்தேன் ..........ஆனால்நீயோ நான் உள்வாங்கும் மூச்சைபோல் அல்லாது.....வெளியே செல்லும்மூச்சை போல் அல்லவா இருந்துவெளியே சென்று விட்டாய்.......நீ இன்றிஎன் இதயம் சுவாசிக்க மறுக்குதடா.......
என் என்று சொல்லுவேன் என் விதியைஉன் மீது ஆசை கொள்ளாமல் அன்புகொண்டதாலா உன்னிடம் இருந்துஎன்னை பிரித்து நம் பாசத்தை கனவாக்கியதுஉன்னக்குள் வாழும் நான் உன்னுடன்வாழ முடியவில்லையே ..விதியைவெல்ல என்னால் முடியவில்லையே .....பிரிவு எனும் வலி உயிரில் கலந்ததடா....வாடுகிறேன் பிரிவில் மீழ முடியவில்லைi miss u da
உன்னை மறந்து வாழ.........நான் வேறு நீ வேறு அல்ல ........வானத்து வானவில் அல்லநீ தோன்றியவுடன் மறைந்து விடஎந்தன் சுவாசம் நீ எப்போதுமேஎன் உயிருடனே கலந்திருப்பாய் .
உந்தன் இதயத்தில் எந்தன்நினைவுகளை நீ சுமந்தாலேபோதும் உந்தன் பிரிவிலும் ...நான் சுகமாய் வாழ்ந்திடுவேன் ...பிரிவிலும் உன்னுள் நான் கலந்துடுவேன்நினைவுகளாய் ....
வேதனைகளும் சோதனைகளும் நிறைந்தவாழ்வினிலே உந்தன் நினைவுகள் மட்டும்எப்பிடி சுகமானதாக இருக்கிறது .......நீ என் மீதுஅன்பை மட்டுமே பரிசாக தந்ததாலா......
வானத்தில் மேகங்கள் ஒன்றாகஇருந்தாலும் .......மழையாக மாறும்போது பிரிந்து தான் வருகிறது .....அதேபோல் தான் நம் உறவும் ......காதல் வானத்தில் நம் மனங்கள்இணைந்து தான் இருக்கிறது ......கல்யாண மழையில் பிரிந்துசென்றாலும் ..........உள்ளத்துநினைவுகள் இணைந்தே இருக்கும்மழைத்துளி மீண்டும் மேகமாவதுபோலவே ....
நீ அன்பாய் பேசினாய்தாயன்பையே எனக்குதந்தாய் உன் பாசத்தால்விதி செய்த விளையாட்டில்பிரிவு என்னும் கொடுமைநம்மை தேடி வந்தது .....பிரிய மனமின்றி நீயும்நானும் பிரிந்து விட்டோம் ....எனக்கான உலகமாய்நீ இருந்ததாலோ என்னவோஎன்னும் உன் நினைவுகளுடன்நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன் ......
உன்னை நேசித்தேன் உன்அன்பை சுவாசித்தேன் .........உன்னையே உயிராய் எண்ணிவாழ்ந்தேன் .......உனக்கானஉந்தன் ஒவ்வொரு அணுவையும்நேசித்தேன் இறுதியாய் உனக்காகஉன் பிரிவையும் சுவாசிக்கிறேன் ....
உந்தன் மடியின் சூடு தெரியாது எனக்குஆன உன் ஒவ்வொரு வார்த்தையிலும்நான் தாய் மடியின் சூட்டை உணர்ந்தேனடாஆனால் நிரந்தரம் இல்லாமல் போனது .........உந்தன் அன்பு பாசம் ,இது எனக்கு விதி செய்தசதி என்பதா.இறைவன் தந்த சாபம் என்பதா..
எந்தன் உயிரில் உந்தன்நினைவை சேர்த்து விட்டேன்ஆனாலும் நீ அருகில் இல்லையேஎன்று எந்தன் மனம் துடிக்கிறது ..........நீ அருகில் இல்லாததால் எந்தன்கனவும் கற்பனையும் கனவாகவேபோனதே ....
என் இதயத்து ஆசைகள் நிறைவேறுவது
என்பது நடக்காது என்று இறைவன் பிறக்கும்
போதே எழுதிவிட்டான் .........சிலவேளை
உன்னை வெறுத்திருந்தால் உன்னுடன்
வாழ்ந்திருப்பேனோ ........இறைவா உனக்கேன்
என் மீது இத்தனை கோபம் .......
உன்னுடன் வாழ்வதற்க்குநான் புண்ணியம் செய்திருக்கணும் என் தாயானவனே.......நிச்சயம் மறு ஜென்மத்தில் உன்னுடன் வாழ்வேன்என்ற நம்பிக்கை உண்டு .......இந்த ஜென்மத்தில் உன்னைநேசித்த புண்ணியம் ஒன்றே போதும் .....மறு ஜென்மத்தில்உன்னுடன் வாழ...
என்னை நீ பிரிந்து எனக்கு தந்தவேதனைய விட ..........நீ என்னைவெறுத்த அது எனக்கு உயிர் போகும்வலி என்பதை மறந்திடாதே ..........உன்னை பிரிந்தேன் உந்தன் நினைவைபிரியல ........ஒவ்வொரு நிமிடமும்உன்னுடன் தான் வாழ்கிறேன் .........உள்ளத்தால் உணர்ந்துகொள் .....
பெண்ணின் மனசு ஆழம் தான்அதற்க்குள் தானே உந்தன் அன்பான நேசங்களும் பாசங்களும் ...........ஏன்உன்னால் ஏற்ப்பட்ட காயங்களும் வலிகளும்புதைந்து கிடக்கிறது ..........
எனக்கு சொந்தமாய் நீ இல்லாதபோதும் உனக்கும் எனக்கும் இடையில்உள்ள பாசமெனும் பந்தத்தை ...........விட்டு விலக முடியவில்லையே ........விலகினால் மரணம் நிச்சயம் ..........உன் பாசம் தானே என் உயிர் ........‌
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும்முள் போன்றது .........ஆன நானோமுட்களையும் பூவாய் எண்ணி உன்வார்த்தைகளை என்னுள் சூடுகிறேன்.....முள்ளும் பூவாகும் என்ற நம்பிக்கையில் ..........‌
மனச வார்த்தைகளால் குத்திகாயப்படுத்தி விட்டு உன்னால்மட்டும் எப்பிடி சந்தோசமாய்இருக்க முடியுது ............உன்னால் கண்ணீர் வடித்துகண்களை காயப்படுத்துகிறேன்நான் உன்போல் என்னால் இருக்கமுடியவில்லையே ................‌
இப்ப எல்லாம் என் கண்களைஎனக்கு ரொம்ப பிடிக்கிறது .......ஏன் தெரியுமா ?உன்னக்காககனவு கண்ட என் கண்கள்இன்று உனக்காக கண்ணீரும்வடிக்கிறது .........என்னை விடஎன் கண்களுக்கு தான் உன்னில்அன்பு கூட ...........
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ எங்கு வாழ்ந்தாலும் நான் எங்கு வாழ்ந்தாலும்என் இதயமும் உன் இதயமும் நம் நினைவைமறந்து வாழ முடியாது ..........நமக்கு நம் நினைவுகள்உயிரை இதயத்துடிப்பாய் உள்ளது ................
நீ என்னை காயப்படுத்தும் ஒவ்வொருவசனமும் எனக்கு சுகம் தான்............ஏன் தெரியுமா ?காயத்துக்கு மருந்தாகநீயே என்னை சமாதனப்படுத்த உந்தன்அன்பு முழுவதையும் எனக்கு தந்து ........உன் முத்தத்தையும் பரிசாய் தரும்போது தனி சுகமே கிடைக்கும் ..........இந்த சுகத்தை அனுபவிக்க அந்த காயம்சுகம் தானே ....................
உன் இதயத்தில் ஆயிரம் ஆசைகள்என் மீது ஆன காலையில் செல்போனில்என்னை திட்டுகிறாய் ........... என்னால்தொல்லை என்று .........செல்போன்என்னிடம் மௌனமாக சொல்கிறது .....அவன் நெஞ்சுக்குள் உன்மீது .....எவ்வளவு காதல் என்று எனக்குதான் தெரியும் ...............திட்டும்அவன் உனக்கு தந்த முத்தங்களும்என்னிடம் வந்து தானே உன்னைசேர்க்கிறது .........என்று .....
என் தாயானவனே என்னைமட்டுமல்ல என் நிழலையும்சேர்த்து நான் வெறுக்கிறேன் ........ஏன் தெரியுமா ?என் நிழலில்கூட உன் உருவம் படவில்லையே .........
உன் இதயத்துக்குள் நுழைந்து ........உந்தன் அன்பை அனுபவிச்சு ...உன் நெஞ்சில் தலை சாய்த்துஅன்பாய் உன் மனைவியாய்வாழ ஆசைப்பட்டேன் நீயோ ....என்னை விட்டு பிரிந்து சென்றுகண்ணீருடன் வாழ வைத்துவிட்டாயே.என் செய்வேன் ....என் விதி அதுவாக இருக்கிறது .....உன்னக்காக கண்ணீர் விடுவதும்ஒரு சுகம் தானடா..................‌
நிஜங்களை நேசித்ததால்........நினைவுகளை தந்து ..............கனவினை பரிசாக்கினாய் .....நீ மட்டும் நிஜமாய் என்னுடன்இருந்திருந்தால் உன் காலடியேசொர்க்கம் என்று வாழ்ந்திருப்பேன் ....இன்று கனவில் வருவதால்..........உயிரே உறைகிறதடா‌
நீ அன்பாய் பார்த்தாலும் சரிகோபமாய் பார்த்தாலும் சரிநான் மௌனமாகி விடுவனே .......அன்பாய் சொன்னாயே என்னைவிட்டு போ என்று எப்படி செய்யாமல்இருப்பேன் நான் தான் உன் அன்புக்குஅடிமையாச்சே ...............ஆனால்உந்தன் பிரிவு வலிக்குதடா..............
ஆசை வைச்ச மனசுக்கு நிம்மதிஇல்லையாம் சொல்றாங்க ..........நான் உன் மீது அன்பு தானே ...வைச்சேன் .........அதனால் தான்உன் நினைவுகள் என்னைஎன்னை தாலாட்டுது ...........
உருவம் இன்றி உயிரில் கலந்தஉறவே ..........இதயம் சந்தித்தால்அன்பால் இணைந்தோம் ..............இறுதிவரைக்கும் உள்ளத்தால்மட்டுமே உறவாடி பிரிந்து விட்டோம்காத்திரு வருவேன் மறு ஜென்மத்தில்நிஜமாய் உறவாடி உன் மனைவியாக ...............
நான் தனியாக செல்கிறேனாம்.............எனக்கு வழித்துணையாக யாரும்இல்லையாம் சொல்கிறார்கள் ......அவர்களுக்கு எப்படி தெரியும்உன் நினைவுகள் எனக்கு துணைஎன்று .........
என்னை மறந்து விட்டு போ என்கிறாயேஎங்கே போவது சுடுகட்டுக்கா ........உயிரை மறந்தால் அங்க தானேபோகவேண்டும் ..........என்உயிர் நீதானே ..............
என் வாழ்க்கை என்னும் வானத்தில்நீதான் நிலவாய் இருந்தாய் ..............நிலவு தேய்ந்தது .வானம் இருண்டது........வாழ்வு முடிந்தது .
உன்னை நீங்கி நான் உயிர் வாழ்வதேசாதனை தான்,.........வாழ்ந்துவிடு என்றுநீ கூறியதால் நான் வாழ்கிறேனே ...............இது எனக்கு எவ்வளவு பெரிய சோதனைதெரியுமா உனக்கு .......
உன்னுடன் நான் வாழவில்லைஎன்றாலும் பறவாயில்லை....நான் இறந்தாலும் உன் நிழலாகஎன் நினைவுகள் இருந்தால்போதுமடா.......
கவிதை கவிதை கவிதை கவிதையே என் காதலன் ..............என் உயிர் உள்ளவரை பிரிக்க முடியாது ......i love uuuuuuuuuu கவிதை
வலிகள் கூட சுகமாகிறது நீஎன்னை பிரிந்த பின்பு .........ஏன் தெரியுமா ?உந்தன் பிரிவையேதாங்கிய என் இதயம் வலிகளைதாங்காது .....
கண்ணுக்கு மை அழகு...............கவிதைக்கு பொய் அழகு...............என் வாழ்க்கைக்கும் கவிதைக்கும்உந்தன் அன்பான நினைவே அழகு ..
என்னோடு இருந்தது துன்பம் எனும் உறவுதானேகூட இருந்தவர்களால் என் அன்பை ஏக்கத்தைபுரிந்து கொள்ள முடியாது .ஏன் என் தாய்க்கு கூடஎன் ஏக்கம் புரியவில்லை .அப்படி இருக்க நீஎனக்கு அன்பென்ற உலகத்தை அல்லவா காட்டினாய்ஆனால் நீயும் பிரிந்து ஆறாத வலியை தந்து விட்டாயே
நீ என்னை வெறுத்து செல்லவில்லை ........விரும்பினதால் விலகி சென்றாய்...........விலகினாலும் வெறுக்கவில்லைநாம் இருவரும் ....அதனால் தான் நிஜங்களால்முடியாத ஒன்றை நினைவுகள் வாழ்ந்து நம் நேசத்தை நிலயாக்குகிறது
நான் எழுதும் ஒவ்வொரு கவிதையிலும்எந்த குறையும் இல்லை என்றே நான் கூறுவேன்ஏன் தெரியுமா ?ஒவ்வொரு வரியிலும் உந்தன்அன்பு இருக்கு ......... உன் அன்புதான் கலங்கமில்லாததே ...அப்புறம் எப்பிடி என் கவியில் குறை வரும் .......‌d
திதாய் பல குரல் வந்து அழைத்தாலும்
பழைய உன் குரலுக்கு இடகுமா? ...........
உந்தன் குரலில் என்னை பேசினாலும்
அது கூட என் காதில் தேனிலும் இனிமையாய்
தானே இருக்குமாடா .........நீயே என் உலகமடா......
உன் உயிரிலும் உணர்விலும்நிஜத்திலும் நினைவிலும் நான்கலந்து இருப்பேனடா..........கனவிலும்இருப்பேன் உன்னுடன் நினைவிலும்இருப்பேன் உன்னுடன் ............. உந்தன்கண்ணிலும் நான்தான் .........உன் அருகிலும்நான்தான் கலந்திருப்பேன் .இந்த ஜென்மத்தில்மட்டுமல்ல இனி வரும் அத்தனை ஜென்மத்திலும் .......பிரிவிலும் உன்னை பிரியாதவள் நானடா .....
என் உயிர் நீயாட.............ஆனால் நீ இல்லை என்னுடன்ஆனாலும் உயிர் வாழ்கிறேன் ........உன் நினைவுகள் என்னுடன்இருப்பதால் ..................‌
என்னை விட்டு நீ பிரிந்து சென்றதுஉண்மையா ?இந்த நிமிடம் வரை என்னால்நம்பமுடியவில்லை ..............நினைவுகளேநிஜங்களாய் இருப்பதால் ...............‌
நான் கடவிளிடம் உந்தன் அன்பு வேணும்என்று கேக்கவில்லை .ஆனால் அவர் எனக்குகொடுத்தார் ........ நீ வேணும் எண்டு நான் இறைவனிடம்கேட்ட போது அவர் கல்லாகி விட்டார் ...........ஆனாலும்நம் அன்பில் கலங்கமில்லை .சந்திப்போம் நிச்சயமாய்மறு ஜென்மத்திலும் ........
உன் அன்பால் என் தோள்களை அணைத்துஎனக்கு ஆதரவாய் உன் மடியில் என் தலையைசாய்த்து....... எனக்கு அறுதல் சொல்லி என்னைஉன்னோடு சேர்த்து வாழ இறைவன் வழி விடலகாத்திரு வருவேன் மறுஜென்மத்தில் உன் மனைவியாய்உன்னுடன் வாழ ...
என் மனசுக்குள் ஒரு வீடு கட்டிஅதில் உன்னோடு வாழ நினைத்தேன்ஆனால் நீ இல்லை என்னுடன் .....அதனால் நம் நினைவுகள் வாழ்கின்றனஅவை வாழ்ந்து பிரசவித்த குழந்தைகள்தான் என்னோட கவிதைகள் ...
உந்தன் நினைவுகளே என்னைஇவ்வளவு சந்தோசமாய் வைத்திருக்கேஉந்தன் நிஜங்கள் எவ்வளவு சந்தோசமாய்வைத்திருந்திருக்கும் சொர்க்கத்தில் அல்லவாஇருந்திருப்பேன் ...
சுமைகள் நிறைந்த வாழ்வினிலேசுகமான சுமைகளும் உண்டு ...........அதில் உந்தன் நினைவுகளும்சுகமான சுமைகளே ....
துன்பத்தை முடித்து இன்பத்தைதந்தது உன் பாசம் ...........புன்னகையைபோக்கி கண்ணீரை தந்தது உன் பிரிவு ....வலிகளை போக்கி சுகங்களை கவிதைஆக்கியது உன் நினைவு .............ஆரம்பமும்நீதான் முடிவும் நீதான் .............
ஒருவரிடமும் பாக்காத அன்பை உன்னிடம் பார்த்தேன் .உந்தன்தோலில் தலை சாய்த்து உயிர்விட்டாலே போதும் .........உன்னுடன்வாழவில்லை என்றாலும் ...............
உன்னுடன் சேர்ந்து கோவில்வாசல் படியில் ஏறனும் என்றுநினைத்தேன் ஆனா கல்லாய்போன கடவுள் .உன் விசியத்திலும்தோற்க்க வைத்து வீட்டு வாசல்படியில் இருந்து அழ வைத்து விட்டான்
நீ இன்னொருத்தி கைய பிடிக்கும் போதும்நான் என்னொருவன் கைய பிடிக்கும் போதும்நெஞ்சுக்குள் வலிக்கும் வலி இருக்கே ..........அந்த வலிய விட மரண வலி வேறேதும் இல்லை ........விருப்பம் தான் உன் கைபிடிக்க ஆனா விதி எங்கேவிட்டது நம்மை ................
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
நான் உன்னை பிரிந்தாலும்எந்தன் உயிர் உள்ள வரைகாதலிச்சு கொண்டே இருப்பேன்அழிந்து போக இது ஒண்டும்வாசல் கோலம் அல்ல ..........மனசில் போட்ட கோலமடா.......
உன் மனசுக்குள் இடம் பிடித்தவள் நான்உன்னை விட்டு பிரிந்ததும் நானே ..........உன் நினைவுகளுடன் வாழ்பவளும் நான்சுழ்நிலைய புரிஞ்சு பிரிந்தோம் ...........இன்று சூழ்நிலை இருக்கு ஆன வாழ வாழ்க்கைஇல்லையே ..............
உன்னுடனான பிரிவு வேண்டாம் ....உன்னுடனான இணைவே வேண்டும் ........உன்னுடனான கண்ணீர் வேண்டாம் ....உன்னுடனான புன்னகையே வேண்டும் ..உன்னுடனான துன்பம் வேண்டாம் .....உன்னுடனான இன்பமே வேண்டும் .....உன்னுடனான கோபம் வேண்டாம் .....உன்னுடனான நேசமே வேண்டும் .............எல்லாமே மறுஜென்மத்தில் வேண்டும் ...
இன்னும் ஆயிரம் ஜென்மம் வேண்டும்அப்போதெல்லாம் உன் நிழலை விடநெருக்கமா நான் உன்னுடன் வேண்டும்உந்தன் சுவாசத்தில் நான் வாழ வேண்டும்,சத்தியமா சொல்றேன் நினைவுகள் வேண்டாம்உன்னுடனான நிஜங்களே வேண்டும் .........
நீ பிரிந்ததும் நான் இறந்து விட்டேன்அப்புறம் எப்பிடி உயிரில்ல உடல் கவிஎழுதுது என்று பாக்கிறியா .......என் உடலுக்குஉன் நினைவுகள் உயிர் கொடுத்திருக்கு ...தெரியுமா ?உனக்கு ......
உன் நினைவுகளை நான் சுமந்துகொண்டே இந்த உலகத்தை விட்டுபோய் விடனும் ..............உன்னை பிரிந்துநான் படும் வேதனை விதி எனக்கு தந்தசாபமா?நான் என்ன செய்தேன் விதிக்கு .......என்னை நீ வந்து சேரும் நேரத்துக்காககாத்திருக்கேன் மறு ஜென்மம் வரை ........
உன் மீது நான் அதிக அன்புவைத்து உனக்கு அடிக்கடிதொல்லை கொடுத்தப்போஎன்னை நீ லூசு என்றாய்நான் கோபப்பட்டதும் .....என்னவள நான் பேசாமயார் பேசுவா என்று நீசொன்னபோது உள்ளுக்குள்ஒரு இனம் புரியாத சந்தோசம்இன்று நீ இல்லாத போதுஇந்த நினைவுகள் எல்லாம்என்னை நிஜமாவே பைத்தியம்பிடிக்க வைக்குதடா .......
வானத்து மேகத்துக்கு மழைவருமட்டும் தான் ஆயுள் ....எனக்கு உன் நினைவு இருக்குமட்டுமே ஆயுள் .....
நான் சுவாசிக்கும் தென்றலில் உந்தன்நினைவுகளுடன் உந்தன் சுவாசம்கலந்திருக்கு போல் அதுதான் நான்என்னும் உயிர் வாழ்கிறேன் என்னவனே
பூ ஏந்தி நான் காத்திருந்த நேரம்
உனக்காக என்னால் வர முடியாது
பூ மாலை சூடிக்கொள் என்று சொல்லி
தூரம் சென்றாய் ...........நானும் சூடிவிட்டேன்
உந்தன் நினைவுகளுடன் ..........பரவாயில்லை
நான் இறந்த பின்னாவது எனக்கு நீ மாலை
சூடிவிடு உனக்காக காத்திருக்கும் என் உயிரில்லா
உடல் உன் நினைவுகளுடன் .............
தந்தை முகத்தை நான் பார்த்தஜாபகம் இல்லை .தாயின்மடியில் தூங்கியதில்லை உந்தன்முகம் காணாமலே உன்னை நேசித்தேன்உந்தன் மடியும் எனக்கில்லை .........விதி நடத்தும் நாடகம் நல்லாவேநிறைவேறுது எந்தன் வாழ்வில் ‌
கண்கள் கொண்டு உன்னை நான்
பார்க்கவில்லை .......என் இதயம்
கொண்டு தானே உன்னை பார்த்தேன்
உருவம் இல்லாமல் தொடர்ந்த நம்
நேசம் உணர்வுகளுக்கு தானே மதிப்பளித்து
அதனால் தானே உன்னை புரிந்து பிரிந்தேன்
ஆனால் நீயோ என்னை புரியவில்லையே ...
அன்பெனும் காட்டில் நான்
அநாதையாக இருந்ததால்
தானே உந்தன் அன்பை அள்ளி
அணைத்துக்கொண்டேன் ..........
ஆன நீயோ வார்த்தைகளால்
அல்லவா சாகடிக்கிறாய்
இதற்க்கு என்னை அணைக்காமலே
இருந்திருக்கலாம் அநாதையாகவே
இறந்திருப்பேன் .............
என் கவிதையில் இருக்கும்அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரிந்த உனக்குஎந்தன் அன்பின் ஆழத்தை புரிந்துகொள்ள தெரியவில்லை ...........உன் வார்த்தைகள் என்னும்விஷத்தை அனுப்பி கொள்கிறாய்என்னை ............
இருட்டில் நீ நடந்த உன்நிழல் கூட உன்னை தொடராதுஆனால் எங்கே நீ போனாலும் என்நினைவு உன்னை தொடர்ந்துவரும் இறுதி வரைக்கும் ........
இன்னொரு ஜென்மம் எனக்கிருந்தால் அதில்நான் உடலாகவும் நீ உயிராகவும் வேண்டும்என்னை விட்டு நீ பிரிந்தால் நானும் சாம்பலாகிவிடுவேன் ..............உன்னை நீங்கி வாழ்ந்து உயிருக்குவலிக்கும் வலி இந்த ஜென்மதோடு போதும் அன்பே
தெய்வம் செய்த சதியில்நம் அன்பு சிக்கிக்கொண்டதுவிதி செய்த சதியில் பிரிவுநம்மை வந்து சேர்ந்தது .....தெய்வமும் விதியும் மறு ஜென்மத்தில்ஆவது நம்மையும் அன்பையும்புரிந்து கொள்ளுதா பார்ப்போம்காத்திரு ..........................
பல நாள் பேசினோம் .......பல நாள் சண்டையிட்டோம்என்று பிரிந்தோமோ ?அன்றுமுதல் நம் நினைவுகள் கவிதையாய்தென்றலுடன் கலந்து உன்னக்காகஅனுப்புகிறேன் ........என்னை தான் அணைக்கவில்லை என் கவிதைகளைஆவது அணைத்து கொள்ளடா....
அன்பே நீ என்னை நெருங்கி விலகவில்லைநீ என்னை நேசித்து விலகினாய் .........அதனால்தான் உந்தன் அன்பான நினைவுகள் இன்னும்என்னிடம் இருந்து விலகாமல் என்னுள் இருந்துஎன்னை வாழ வைக்கிறது என் தாயானவனே‌
கவிதை எழுதி காதலுடன் காத்திருக்கேன்நீ எனக்காக இல்லை என்று தெரியும் ....மறு ஜென்மத்தில் உன் மனைவியாககாத்திருக்கிறேன் ..........வருவாயாமறு ஜென்மத்தில் என் கணவனாய்....
என் துன்பங்களில் இருந்து சிறைமீட்க்க வந்தாய் என்று எண்ணிசந்தோஷத்தில் பறந்தேன் .....நீயோ என்னை பிரிந்து தூரம்சென்று விட்டாய் .........ஆனாலும்காத்திருக்கிறேன் மறுஜென்மத்தில்ஆவது சிறை மீட்பாய் என்று ........
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
கற்பனைகள் ஆயிரம் வளர்த்தேன்மனசுக்குள்ளே ........நீ என் வாழ்வில்வந்த நாள் முதலாய் இன்று எல்லாமேகண்ணீராய் கரைகிறது உன்னால் என்நெஞ்சுக்கு மட்டுமல்ல என் கண்களுக்கும்வேதனை தான் ஆனாலும் உன்னைசுற்றியே என் நினைவுகள் ..
ஆறாத துன்பத்தை தந்து விட்டு போனாயேஆனாலும் உயிர் வாழ்கிறேன் நீ பிரிந்தாயேஒழிய என்னை மறக்கவில்லை என்பதால்என்னால் முடிந்த வரை வாழ்ந்திடுவேன்முடிய வில்லை என்றால் போய் விடுவேன்எந்த உலகை நீங்கி ........
ஊருக்கு தெரியாமல் இணையுதுஇரு மனங்கள் ............. ஊரே கூடிஇணையாத இரு கரங்களை இணைக்கிறதுஇணைந்த மனங்கள் தவிக்குது .........இணைந்த கரங்கள் உள்ளுக்குள்துடிக்குது .....அன்பு வைத்த மனதைஎண்ணிக்கொண்டே ஊருக்காகபோலியாக வாழ்கிறது இணைந்தகரங்கள் ..........
இறைவா எனக்கொரு வரம் கொடுஎன்னவன் மடியில் உயிர் விடஇது போதும் இந்த ஜென்மத்துக்கு ..
இயற்கையை கூட நான் நேசிக்கவில்லைநான் நேசித்தது உன்னை மட்டும் தானேஆனால் நீயோ இயற்கையை போலல்லவாஇருக்கிறாய் ........இயற்கை அளிப்பது போலவேநீயும் என்னை உன் நினைவால் அழிக்கிறாய்‌
இன்னொரு பிறப்பு இருந்தால் உன்பாசம் வேண்டும் ஆன என் காதலனாய்வேண்டாம் நீ என் கணவனாய் வேண்டும்ஈரேழு ஜென்மத்துக்கு இந்த ஜென்மத்தில்நீ காதலனாய் இருந்து பிரிந்த வலி போதுமடாஎனக்கு .........
நிலைக்காதது உன் பாசம் என்று என்னை விட்டு நீ போன பின் தான் தெரிகிறதுநீ போன பின்பு விடியாமல் போச்சு என் வாழ்க்கைஎனக்கென்று இருந்தது உன் பாசம் ஒன்று தான்நீயும் போன பின்பு நான் இங்கு அநாதையாட ....
உந்தன் பிரிவை நினைத்தாலேஉள் நெஞ்சில் உயிர் போகும்வலி ..........உந்தன் அன்பைநினைத்தாலே என் மனசெல்லாம்பூபூக்கிறது ....................வலியும் நீதான் மருந்தும் நீதான் ...
எந்தன் நெஞ்சில் உந்தன் நினைவுகள்வந்து தாலாட்டும் நேரம் எந்தன்சோகம் எல்லாம் சுகமாய் மாறிவிடும்உந்தன் மடியில் நான் உயிர் விட்டால்அப்போதே சொர்க்கம் வந்து என்னைசேரும் .
உந்தன் மூச்சில் தானே எந்தன்சுவாசம் நான் வாழ்வதே .....உந்தன் நினைவில் தானே ....உன் வாழ்வே என் வாழ்வு ...நம் பிரிவிலும் என்னவனே ........................‌
இறைவனிடம் சொல்லிவிட்டேன்எங்களை பிரிதாய் பரவாயில்லைஆனால் எங்கிருந்தாலும் நமக்குள்இருக்கும் நினைவை பிரித்து விடாதேநீ தந்த உயிரில் நான் வாழவில்லைஎன்னவனின் நினைவில் தான்...வாழ்கிறேன் இறைவா..............
உள்ளிருந்து குமுறும் நெஞ்சுக்கு தான்தெரியும் உன் மீது நான் கொண்ட பாசம்உன் நெஞ்சமும் அறியும் நம் நேசத்தில்நம் பிரிவின் வலிகள் .....ஆனாலும் நம்நினைவுகளுடன் வாழ்ந்து விடுவோம்அன்பே ..............
அன்பை காட்டுபவர்கள் எல்லோரையும்அம்மா என்று அழைக்கலாம் ...........அப்படிபார்த்தால் நீயும் எனக்கோர் தாய்தான்........என் தாயானவனே...............
உன்னை எண்ணி ஏங்கியது ஒருகாலம்உன்னை எண்ணி கண்ணீர்வடித்து ஒருகாலம்உன்னை எண்ணி கவி வடிப்பதும் ஒருகாலம்உன்னை எண்ணி உயிர் விடப்போவதும் ஒரு காலம்காத்திரு அந்த காலம் வரும் ஒருநாள் ....
உன் நிழல் படும் இடமே என் இருப்பிடம்
எனும் சொர்க்கமாக எண்ணி வாழ நினைத்தேன்
இன்று நீ பிரிந்ததால் உன் நினைவே என் உயிர்
என்று எண்ணி வாழ பழகிக்கொண்டேன் ......
சிலருக்கு இனிமைசிலருக்கு கொடுமைகாதலிப்பவருக்கு தெய்வம்காதலித்து பிரிந்தவர்க்குஇனிய விஷம் ...........பெற்றோருக்கு இயமன்
sel phone
நீதானே உன் அன்பு தானேஎனக்கு சொர்க்கம் ........உன்னைநீங்கி வாழ்வதுதானே எனக்குநரகம் ..........மறுஜென்மம்ஆவது சொர்க்கம் ஆகுமா?
கோவில் வாசலில் உன்னோடு நான்உன் மடியில் தலை சாய்த்து கதை பேசஎனக்கும் ஆசைதான் ........ஆனால் கடவுள்விரும்பவில்லையே உன் நிழல் என் மேல்படுவதற்க்கு .............மறு ஜென்மத்தில் ஆவதுநிகழுமா காத்திருக்கிறேன் கடவிளிடம்வரம் வேண்டி .........
என்னன்னா எல்லாம் பேசினோம் அவயெல்லாம்நெஞ்சோடு நீங்காமல் என்றும் இருக்கும் ...........கனவோடு நீ தந்த முத்தங்கள் உள்ளுக்குள்இருக்கு மறு ஜென்மத்தில் நிஜமாக உன்னிடம்நான் உனக்கு தந்துவிட ........கண்களோடு வேதனைகள் இருக்கு நினைவாகநீ இருந்தும் நிஜத்தில் இல்லையே என்று .............
உனக்காக பூவைத்து உன்னாலே பொட்டுவைத்து உனக்காக காத்திருந்து உன்னுடன்வாழனும் என்று எண்ணியவளை .........விட்டுபிரிந்தாய் .......ஆனாலும் பூ இருக்கு பொட்டு 'இருக்குஅதோடு எந்தன் கண்ணில் சோகம் இருக்கு ..........நீ இல்லையே என்று ...
நீ என்னை விட்டு பிரிந்து சென்று
விட்டாய் என் இதயத்துடன் .ஆனாலும்
உன் நினைவுகளின் துடிப்பில் வாழும்
என் இரத்தம் உன்னை நினைத்து கொதிப்பது
தெரியுமா உனக்கு ............
பார்த்து வரும் காதலில் ஊடல் இருக்கும்
பாக்காம வரும் காதலில் உண்மையான
நேசம் இருக்கும் உயிர் பிரியும் நேரத்திலும்
நான் உன்னை நேசித்த ஒவ்வொரு நிமிடத்திலும்
உந்தன் முகம் காண துடிக்கவில்லை உன் இதயத்தில்
இடம் பிடிக்கவே விரும்பினேன் .விரும்புவேன்
எனக்கு உன்னிடம் பிடிக்காத வெறுப்புக்களையும்சேர்த்தல்லவா நான் உன்னை விரும்பினேனே .......ஆன நீயோ என் விருப்பத்தையும் விரும்பாமல் ........என்னையும் மறந்து சென்றாயே.............ஆனாலும்உன்னை நான் நேசித்துக்கொண்டே இருப்பேன் ....
என்னோடு நீ இல்லாத போதும்என்னோடு கலந்திருக்கும் உந்தன்நினைவே எனக்கு சொர்க்கம் தானடாஇறைவா என் மரணத்தின் இறுதி நிமிடம்ஆவது அவன் காலடியில் வேண்டும் ....
அன்பே நான் நாட்குறிப்பு எழுதவிரும்புவதில்லை ஏன் தெரியுமா ?உன்னால் எனக்கு கிடைத்த சுகமானநினைவுகளை நான் மட்டுமே சுமக்கவேண்டும் .........நாட்குறிப்பு சுமக்கஎனக்கு இஷ்டமில்லை ..
நீ நடந்து செல்லும் போது உன்நிழலாக வர ஆசைப்பட்டேன்ஆன உந்தன் நிழல் கூட எனக்காகஇல்லையே .பரவாயில்லை என்நினைவுகளாவது வரும் உந்தன்நிழலாக ........
இரண்டு உள்ளங்களுக்குள் ஆயிரம்ஆசைகளை வளர்த்து .........நெஞ்சோடுஅன்பை வளர வைத்து விட்டு ..........இறுதியாய்பிரித்து நினைவுகளுடன் வாழ வைத்து விட்டுகல்லாய் இருக்கும் கடவுள் இரக்கம் இல்லாமல்இருக்கிறான் .....
நீ என்னை பிரிந்து தான் சென்றாய்ஆனால் வெறுத்து செல்லவில்லைவெறுத்து சென்றிருந்தால் இப்போதேசொல்லிவிடு நான் மரணித்து விடுகிறேன்உன் வெறுப்பை விட மரணம் மேல் .
உண்மையான உறவு வேணும் எண்டுஏங்கினேன் என் வாழ்வில் ...........ஆனால்நீயோ நான் கேட்காமலே என் வாழ்வில் 'வந்து அன்பை தந்தாய்.நிலைக்கும் என்றுஎண்ணினேன் ஆன நீயும் இடையிலேயேசென்றுவிட்டாயே ....
என் வாழ்கையை சோகத்தைஎழுத வார்த்தைகள் தேடினேன்ஆன நீயோ என்னுள் வந்துஎன்னை பிரிந்து அன்பைகொடுத்து என் கண்ணீரை ... கவிதை என்னும் காவியமாய்மாற்றி விட்டாய்.......
இந்த மண்ணோடு என் உயிர் சாய்ந்தாலும் என் மனதோடுஉன் நினைவு மாறாது.........எனக்குள் ஒழிந்திருந்து என்னைவாழ வைப்பவன் நீ அல்லவா என்னவனே ..........வெளியில்பார்ப்பவர்களுக்கு தான் நான் நானாக இருக்கிறேன் .....அனா எனக்குமட்டும் தான் தெரியும் நான் உன்னோடு இருக்கிறேன் எண்டு ....
உன்னுடன் நான் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும்நினைவுகளாகி கவிதையாய் வருகிறதே ........நீ மட்டும்என்னுடனே இருந்திருந்தால் என் வாழ்க்கையே கவிதையாகிஇருக்குமே ...........நீ என்னை விட்டு தூரம் சென்றதால் இன்றுவலிகளே வாழ்க்கை ஆகிவிட்டது ...
வானமும் பெரிது வாழ்க்கையும் பெரிதுநிலவும் தூரம் நீயும் தூரம் ....நிலா வெளிச்சம்அருகில் உந்தன் நினைவும் அருகில் .
உந்தன் நினைவுகள் வந்து என்னை தாலாட்டும்நேரம் கவலைகள் தூரம் போகுது உந்தன் நினைவில்கவிதைகள் பிறக்குது ...........ஆனாலும் உந்தன்பிரிவு எந்தன் மனம் குமுறுதே.........
என் உள்ளத்தின் வேதனை உன் பிரிவுஅதனால் கவியாக கண்ணீர் வடிக்கிறதுஎன் பேனா ........என் நிழலே உன் நினைவுதானே என்னவனே ...........
உன்னை நேசித்ததுக்கு கடவுள் நமக்குதந்த தண்டனை தான் இந்த பிரிவா......நம் நேசத்துக்கு நம் பிரிவு என்னவேதனையா..பரவாயில்ல நினைவுகளின்சங்கமத்தில் நாமும் வாழ்வோம் அன்பே .
உன் நெஞ்சுக்குள்ளே என்னை வைத்துகூடி நின்ற ஊரார் முன்பு என்னை இன்னொருவன்கைபிடிக்க நீ தூரத்தில் இருந்து என்னை வாழ்த்திவிட்டுகடல் கடந்தது ஏனோ ..........என் கண்களில் சாகும்வரை கண்ணீர் வடிக்கவா????
உன்னுடன் எப்படி எல்லாம் வாழனும்என்று கனவுகள் வளர்த்தேன் கற்பனைகள்செய்தேன் ஆனால் இப்போ எல்லாமே நினைவுகளாய்நீ அன்பை காட்டி என் தாயாகவே இருந்துவிட்டாய்இறுதி வரைக்கும் ...........என் தாயானவனே........
என் கவிதைகளில் இருப்பது நான் உன்மீது கொண்டஉயிர் பாசமடா .............உன் குரலை கேக்காதஒவ்வொரு நிமிடத்திலும் என் வேதனை உனக்குபுரியாதடா..........காலை வேளையில் நான் எழுந்ததும்தேடுவது எந்தன் தொலை பேசியை தானே தெரியுமாஉனக்கு ?இப்போ எங்கே சென்றாயடா .......
என்னை நீ நினைக்கும் ஒவ்வொருநிமிடமும் நம் பிரிவில் வாழும்நினைவுகள் சந்தோசமாய் வாழும்பிரிவை எண்ணி வருந்த வேண்டாம்நாம் நம் நினைவை எண்ணி வாழ்வோம்
உனக்கும் எனக்கும் இடையில் இருக்கும்பிரிவு நம்மை வருத்தினாலும் எம் நினைவுகள்நம்மை வாழவைக்கும் என்னவனே வருத்தம்வேண்டாம் மறுபடி பிறந்து நாம் வாழ்வோம்மறு ஜென்மத்தில் ...
மரணம் கூட எனக்கு இஷ்டம் தான்நீ என்ன பிரிந்த பின்பு .........ஆனாலும்மரணிக்க முடியவில்லை உன்னையும்உன் நினைவுகளையும் விட்டு ........
எந்த ஜென்மத்தில் என்னைஉன் இதயத்தில் சுமந்துஎன் தாயானாய்.... மறுஜென்மத்தில் நான் உன் 'மனைவி ஆகி உன் தாய்போல்உன்னை தலாட்டி உனக்குநல்ல தாயாய் நல்ல மனைவியாய்சேவைகள் செய்து இந்த ஜென்மத்துஅன்பெனும் கடனை அடைப்பேனடாஎன் தாயானவனே....
நம் இதயத்துக்கு தெரியும் நம்
அன்பின் ஆலம் .ஆனாலும் நம்
காதலுக்கு சிறகு கிடைத்து விட்டது
அதனால் அது பறந்து விட்டது ........
இந்த விதிக்கு எம் மேல் ஏன் இத்தனை
கோபம் நாம் என்ன செய்தோம் .......
பிரிவை தந்து விட்டதே நமக்கு..........பிரிவிலும் வாழும் நம் காதல் நினைவுகளாய்

Friday, October 8, 2010


கனவில் உன் கை பிடித்துநினைவுகளுடன் வாழ்பவள்நான்.......... இறந்த பின்பு என்சாம்பல் கூட உனக்காக கவிபாடுமட........

என் கண்ணில் வரும் கண்ணீர்ஒவ்வொன்றும் உனக்காக நான்எழுதும் கவிதை துளிகள் -..........அவைதான் கவிதையாக என்னிடம்தெரியுமா உனக்கும் .........

உந்தன் அன்பான பார்வை ஒன்று
போதும் நான் சொர்க்கத்தில்
வாழ்வேன் மறு நிமிடமே .......
ஆன நீ என்னை பார்க்கவே இல்லையே
அதனால் தான் நான் நரகத்தில் வாழ்வதாய்
உணர்கிறேன் .........எப்போது என்னை
அன்பாய் பார்ப்பாய் மறுஜென்மத்திலா‌

என் உடலை தாங்கும் கயிறு
உந்தன் நினைவல்லவா .....
கயிறு இத்து போன என் உடல்
மண்ணில் சாய்ந்து விடுமடா ...

உந்தன் வாசம் என்னண்டு தெரியாதுஎன்னவனே ஆனால் உந்தன் நினைவுகளின்வாசம் நான் அறிவேன் .அவை தானே எந்தன்உயிர் நாடி ..................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................
அன்பே என் இதயத்தின் ஒவ்வொருதுடிப்பிலும் உன் நினைவுதான்பிரிந்து விட்டாய் என்று ஏங்கி ஏங்கிதுடிக்குது இதயம் துடிப்பு நின்றாலும்உந்தன் எண்ணம் மாறாது................

என் உயிரானவன் என்று உன்னைசொல்ல எனக்கு விருப்பம் இல்லைஏன் என்றால் என் உயிரும் ஒருநாள்என்னை விட்டு போய்விடும் ..........உயிர் போனாலும் வேண்டும் உந்தன்நினைவுகள் ...

நீ மட்டும் என்னை பிரியாமல் என்னுடன்வாழ்ந்திருந்தால் உன் காலடியே என் சொர்க்கம்என்று வாழ்ந்திருப்பேன் ............. பரவாயில்லைமறுபடி பிறந்து வந்து மறுஜென்மத்தில் வாழ்ந்துகாட்டுகிறேன் என் தாயானவனே.......
நீ என்னுள் வந்த போது என்னிடம்இரு இதயம் இருந்தது .......... உன்னுடயதையும்சேர்த்து சொன்னேன் .நீ என்னை விட்டு போனபின்பு ஒரு இதயம் கூட என்னிடம் இல்லையேநீ போகும் போது உன் இதயத்துடன் என் இதயத்தையும்சேர்த்தல்லவா கொண்டு போய் விட்டாய்..........

கடவுள் எனக்கு வரம் தரட்டும்உன் உடலைவிட்டு உயிர் போனால்என் உயிரை தந்து உனக்கு உயிர்தருவேன் நம் நினைவுகள் அழியகூடாது இல்லையா என்னவனே ......
உன் நினைவுகளை எழுதணும் எண்டுஎழுத ஆரம்பித்து விட்டேன் .ஆனால்தொடர்ந்து கொண்டே இருக்கிறது .நீ எனக்கு தந்த நினைவுகள் என்னவோகொஞ்சம் தான் ஆனால் உந்தன்நினைவுகள் தந்த நினைவுகள்அதிகமடா ....
உன்மீது நான் கொண்ட அன்புக்காகஉன்னுடன் இல்லாவிட்டலும் உன்ஆயுளை எண்ணிக்கொண்டே இருப்பேன்என் ஆயுள் உன் ஆயுள் அல்லவா..
உன் பிரிவில் கண்ணீர் தான்வாழ்நாள் முழுவதும் என்துணை என்று எண்ணினேன்ஆனால் உன் நினைவுகளும்அல்லவா எந்தன் துணையாகவருகிறது ....
உன்னிடம் எதையும் நான் கேட்கமாட்டேன் .ஏன் தெரியுமா ?நான் கேட்காமலேநீ உந்தன் அன்பு முழுவதையும் எனக்குதந்து விட்டாயே வேறென்ன வேண்டும்எனக்கு ..... உந்தன் அன்புக்கு நிகராய்வேறென்ன இந்த உலகத்தில் ...........‌
நீ இல்லா இதயம் இருட்டிலேஇருப்பதால் அதற்க்கு தன்நிழல் கூட தெரியவில்லை ..அனாலும் அதற்க்குள் இருக்கும்உந்தன் நினைவுகள் சந்தோசமாய்உறவாடுகின்றன ....................
நீ என்னிடம் வராமலே தூரம்சென்றாலும் உந்தன் நினைவுகள்எந்தன் கனவிலே வந்து எந்தன்தூக்கம் பறித்து செல்கிறதே .........உன்னாலே எந்தன் தூக்கமும்பறி போய் விட்டதே ..........நீயும்இல்லை .தூக்கமும் இல்லை .....I MISS U‌
இந்த ஜென்மத்தில் உன்னை பார்க்காமல் உன் பிரிவின் வேதனையில் என் கண்களில்வரும் கண்ணீரை நீ மறு ஜென்மத்தில் ஆவதுவந்து துடைத்து விட வருவாயா என் தாயானவனே..
கண்கள் பார்த்து நெஞ்சம் இணையுமாம்
இங்கே பலர் சொல்கிறார்கள் .நாம பார்க்கவே
இல்லையே எப்படி இணைந்தது நம் மனது ..........
இறுதி வரைக்கும் பாக்காமலே அன்பாய்
இருந்தோமே ..........கண்கள் பார்க்கவில்லை
எண்டால் என்ன அதுதான் நம் இதயம்
இணைந்து பல நினைவுகளை நமக்கு
தந்துவிட்டதே அது போதும் நம் அன்புக்கு .....

Tuesday, September 21, 2010


என் வாழ்வில் நீ வந்த நாள்முதலாய் உந்தன் அன்பைதொலைவில் இருந்து பலவடிவில் தந்தாய் ..தாயாய்சேயாய் ........காதலனாய்நண்பனாய்.........இறுதியாய்என்னை நீ வாழ வைத்துவாழ்த்தி செல்லும் போதுநான் இழந்த என் தந்தையாய்அல்லவா இருந்தாய் .......எப்படி மறப்பேன் உன்னை .....‌

என் கவிதைகளுக்கு எனக்கு பலவாழ்த்துக்கள் வருகின்றன .....இந்த வாழ்த்தெல்லாம் எனக்கல்லஉனக்கும் உன் நினைவுகளுக்குமேநினைவுகளை தந்தது நீ.........கவிதை எழுத வைத்தது உன்நினைவுகள் .................‌

கண்களை மூடினால் இருட்டாகதான் இருக்கும்கண்கள் திறந்தால் தான் வெளிச்சம் வரும் ........அதே போல் என் மனதையும் பூட்டி வச்சிருந்தேன்நீ என் வாழ்வில் வந்து என் மனசை திறந்து ........என் வாழ்க்கைக்கு வெளிச்சம் தந்து விட்டுஇடையிலேயே விட்டு சென்று என் வாழ்கையஇருட்டாக்கி விட்டாயே!!!!!!!!!!!!!!!!

குழந்தாய் உன் விளையாட்டை இப்போதேவிளையாடிவிடு பிறகு உனக்கு சாப்பிடவேநேரம் இருக்காது ........... எந்த உலகத்தில்உழைப்பதா இல்ல நம் கவலைகளைநினைத்து அழுவதா??? இதுக்குள்ளசாப்பிட எங்கே நேரம் ???????

என்னையே உன் நேசத்தால் மாத்தி விட்டுஉன் பிரிவை தந்து என் கண்கள் இரண்டிலும்வேதனைய தந்து ...என் நெஞ்சுக்கு சோதனையைதந்து விட்டு விலகி சென்று விட்டாயே.............
உயிரே
கைபேசியில் உரையாடி
இதயத்தில் அன்பினை தந்துவிட்டு
இறுதி வரை உன் உருவத்தை
எனக்கு காட்டாமலே போனது ஏனோ ........?

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

உந்தன் நினைவுகள் எந்தன்பக்கத்தில் இருந்தாலே நான்சொர்க்கத்தில் இருப்பேனே ...நீ என் அருகில் இருந்திருந்தஎன் வாழ்க்கையே சொர்க்கமாகிஇருக்குமே .............

என் சுவாசமே என் நெஞ்சில்
நிறைந்திருக்கும் உந்தன்
நினைவை நான் சுவாசிக்கும்
போதும் வெளியேற விடமாட்டேன்
இறந்தாலும் உந்தன் நினைவு
இறக்காது ...............

என் உயிரானவனே உந்தன் நிழல்
படாமலே உந்தன் அன்பில் தானே
வாழ்கிறேன் ..........நீ எங்கிருந்தாலும்
உந்தன் அன்பு தானே எனக்கு சுவாசம் .......
நீ என்னை விட்டு தொலைந்தாலும் ...
உந்தன் அன்பு தானே எந்தன் நெஞ்சில் ...

Monday, September 20, 2010


உன்னை பிரிந்தாலும் உன் நினைவுகளை
கவிதயாக வடிக்கிறேன் .......நீதான் என்னை
வந்து பார்க்கவில்லை ...நான் இறந்த பின்பு
என் கல்லறைக்கு பூ வைக்கா விட்டாலும்
என் கவிதைகளுக்காவது ஒரு பூ வைத்து விடு .............

என் கண்களின் கண்ணீர் துடைக்க
வந்தாய் என்று எண்ணி நான் மகிழ்ந்த
போது உன் பிரிவை தந்து என் கண்ணீரை
நிரந்தரமாக்கி சென்றுவிட்டாயே .............
உன் அன்பால் என்னை உருவாக்கிஉன் நேசத்தால் என்னை உருக வைத்துஉன் பாசத்தால் என் தாயாகி என்னில்அன்பு மழை பொழிந்தவனே நீ சென்றபின்பும் உன் அன்பை நினைத்து வாழ்கிறேன் .............
என் தாயானவனே உன் நினைவுகள் வந்துஎன் மனச வாட்டுகிறது ............. உன் பிரிவுஎன் முன்பு வந்து உயிரை எடுக்குது .........உன் பாசத்தால் உருவாக்கபட்டவள் இவள்உன் பிரிவால் வாடுகிறாள் .........மறுஜென்மத்துகாய்காத்திருக்கிறாள் இந்த ஜென்மத்து பிரிவு எனும்கடனை அடைக்க ................‌
மறந்து விட்டு போகலாம் எண்டுஎண்ணும் போதெல்லாம் உன்நினைவுகள் வந்து உன்னையேநினைக்க வைக்கிறது .......ஏன்தெரியுமா ?உன்னிடம் இருந்துஎனக்கு கிடைச்சது தாயன்பல்லவா ?
உன் மார்பில் சாய்ந்து என் சோகம்
சொல்லி இளைப்பாற ஆசைப்பட்டேன்
ஆனால் நீயோ தூரம் நிண்டு என் சோகம்
துடைத்து தாய்போல் அன்பால் அரவணைத்து
நிரந்தரமாக என்னை விட்டு சென்று தீராத
சோகத்தை தந்து விட்டாயே.........
என்னவனே நான் உன் மீது ஆசைகொள்ளவில்லை அன்பு கொண்டுள்ளேன்என் உடலை விட்டு உயிர் பிரிந்து என்உடல் தீயில் வேகும் போதும் என் அன்பில்ஒரு துளி கூட குறைந்து விடாது ........நீ என்னுடன் இல்லாத போதிலும் ..........‌
சூழ்நிலையால் நாம் பிரிந்தாலும்உள்ளத்தால் உறவாடி உயிரிலேகலந்து விட்டது நம் நினைவுகள் ........நம் இணைந்த நினைவுகளை .......பிரிக்க முடியாதட ................
இறுதியாய் உன்னிடம் இருந்துவிடை பெற்று விட்டேன் ......அன்று முதல் என் இறுதி ஊர்வலம்எப்போ எண்டு எதிர் பார்த்து கத்திருக்கேறேன்
நம் காதல் உண்மையானது ........நம் கல்யாணம் கானல் நீரானது .........நம் நினைவுகள் என்றும் நிஜமானது ...........நம் உயிர் போனாலும் அழியாதது ..........‌
கையெழுத்து அழகானால் தலை எழுத்து நல்லாஇருக்குமாம் ...........ஆமாகையெழுத்து அழகானதல்கவி எழுதுகிறேன் .........நீ என்னை நீங்கி சென்றதால்வாழ்க்கை நல்லா இல்லையேவாழ்க்கையில் எது கிடைத்தாலும்உனக்கு ஈடாகுமா ?????நீ இல்லாவாழ்க்கை நரகம் தான் .........
இந்த ஜென்மத்தில் தான் முடியவில்லை .......
காத்திரு தாலியுடன் வருவேன் மீண்டும்
உன்னவளாய் உன்னுடன் வாழ மறு ஜென்மத்தில்
...‌
என் செல்லமே நீ முதன் முதல்
அழுத போது வலிகளை மறந்து
நான் சிரித்தேன் ..........இன்று நீ
அழுதால் என் உயிருக்கே வலிக்கிறது
நீ புன்னகைத்துக்கொண்டே இருந்தால்
நான் உன் புன்னகை பார்த்தே மகிழ்ந்திடுவேன் ......4u janusy chella‌
நிஜத்தில் உன் கை பிடிக்க முடியவில்லயேஎன்று வருத்தம் தான் .........ஆனால் நம் நினைவுகள்கை பிடித்து கனவில் வாழ்கிறது ..........சின்ன சின்னசண்டை ஊடல் என்று சந்தோசமாய் வாழ்கிறது .......இது போதும் எனக்கு ...............

Saturday, September 18, 2010

கண்கள் முன்பு நினைவுகளாய் என்னோடுவாழ்வதும் நீதான் கண்கள் மூடினால் கனவிலேஎன்னோடு வாழ்வதும் நீதான் .............இப்படிஎன்னோடு நீ இருக்கும் போது யார் சொன்னதுநீ என்னுடன் இல்லை என்று ..........நீ என் சுவாசமட........
என்னை நீ எவ்வளவு வருத்தினாலும்தங்குகிறது என் இதயம் ..ஆன உன்னைநான் வருத்தி நீ வருந்தினால் இந்த இதயத்தால்தாங்க முடியவில்லையே ??? ஏன் என் சுவாசம்நீயாக இருப்பதாலா?
என்னை கைவிட்டு செல்லும் போதுஏன் என் இதயத்தை கையோடு கொண்டுசென்றாய் இதயம் இல்லாமல் நான் எப்பிடிவாழ்வது என்னவனே ..........
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
நான் நெருங்கி வந்தேன் வெறுத்து சென்றாய்........நீ வெறுத்து சென்றதால் நான் விலகி செல்கிறேன் .......என் மரணத்திலும் மாறாது உன்மீது நான் கொண்டநேசம் ...........அந்த இறுதி நிமிடங்களிலும் உன்நினைவுகளே என்னுள் .......
அன்று இதயத்தில் சுமைகள் இல்லகள்ளமில்லாம கபடமில்லாம சிரிச்சோம்இன்றும் சிரிக்கிறோம் ஆன ஊருக்காக உள்ளுக்குள் அழுது கொண்டே ..........எப்போது தான் மாறுமோ நம் தலைவிதி ???????
என்னவனே நீ மூச்சை நிறுத்த சொன்னாகூடநிறுதிடுவனே .........நீ உன்னை விட்டு போகசொன்ன போது எப்படி மறுப்பேன் .......வந்து விட்டேன் ஆனால் இன்றுஎன் உயிர் வலிக்கிறது ...............மூச்சை நிறுத்திவிடலாம் போல்இருக்கிறது ..................
நெஞ்சுக்குள் உன்னை வைத்ததால்அன்பை காட்டி விட்டு நீ சென்றுவிட்டாய்ஆனால் என் கண்களோ உன்னை காணமல்கண்ணீர் வடிக்கிறது .........அதனால் நீ இருக்கும்நெஞ்சுக்கு வலிக்கிறது ...............
உயிருக்கு உருவம் இல்லையா ? யார் சொன்னதுஎன் உயிருக்கு உருவம் உண்டு ........என் உயிரின்உருவம் என்னவனே நீதானே .............தெரியுமா உனக்கு ?
என் நெஞ்சின் நீங்காமல் இருந்தபாரத்தையே என்னிடம் இருந்துவாங்கிய என் சுமை தாங்கிய இருந்துவிட்டு நீ மட்டும் என்னை பிரிந்துவிட்டாயே உன் பிரிவு என்னும் வேதனையைஎங்கே போய் இறக்கி வைப்பேன் .........உன் நினைவுகளிடமா ..................
அன்பே என் இதயத்தில் இருக்கும்உன் சிரிப்பு ஒன்று போதும் நீஎன் அருகில் இல்லாத போதும்உன் சிரிப்பை எண்ணியே என்வேதனைகளை வலிகளை.......மறந்து ரசித்து வாழ்ந்திடுவேன் .......உன் சிரிப்பை ..........
உன் அருகில் உன்னவளாய் வாழவில்லைஎன்று வருத்தம் தான் பரவாயில்லை..........உன் இதயத்திற்கு பிடித்தவளாய்வாழ்ந்தால் போதும் இந்த ஜென்மத்தில் ...மீண்டும் வருவேன் மறு ஜென்மத்தில்உன்னவளாய் மட்டுமே வாழ .............
உன்னை எண்ணியே வாழும் நான்எப்போதுமே நீ நலமாய் வாழபிரார்த்திப்பேன் .........என் அருகில்நீ இருப்பதாய் எண்ணியே ........
கவலைகள் இல்லை ..கண்களில் கண்ணீரும் இல்லை .......இதயத்தில் சுமைகளும் இல்லை ..........உன் சாயலில்ஏதோ ஒரு நின்மதி .......குழந்தாய் வழந்து விடாதேவாழ்க்கையே உனக்கு சுமையாகி விடும் ...........தூக்கமேகனவாகி விடும் .......... துக்கமே வாழ்க்கை ஆகி விடும் .........
என் மனதை புரியாமல் தான்தூரம் சென்று விட்டாய் பரவாயில்லைஎன் கவிதைகளை ஆவது படித்து விடுமறுஜென்மத்தில் என்னை பிரியாமல்இருக்க என் கவிதை புரிய வைக்கும் என்அன்பை...............
அன்பே நீ அன்பாய் பார்க்கும்செல்லப்பிராணியாக ஆவதுநான் மறுஜென்மத்தில் பிறக்கவேண்டும் அப்போதாவது .........நீ என்னை பிரியாமல் இருப்பாய்அல்லவா....................
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
நீ என்னை விட்டு சென்றாலும்........என் மனம் உன் நினைவைஎண்ணி வாழ்ந்திடும் ஆனால்உன் அன்பில் நேசத்தில் பாசத்தில்ஒரு துளி குறைந்தாலும் என்மனசு தாங்காதடா ...........உயிர்போகும் நிலைக்கே சென்றுவிடும் .......
என் இதயத்தின் பாரத்தை.........அதன் சுமைகளை என்னிடம்இருந்து இறக்கி வைத்து ஒருதாய்போல் அன்பாய் இருந்தவனேநான் எடுக்கும் எந்த ஜென்மத்திலும்உனக்கு நன்றி உடையவளாய் இருப்பேன்என் தாயானவனே.............

Wednesday, September 15, 2010

உள்ளத்து துயரம் தனை உன்னிடம்சொல்லி ஆதரவாய் தோல் சாயாவந்தவளை அனாதையாய் விட்டுசென்று விட்டாய் இருந்தும் வாழ்கிறேன்நீ என்னும் என்னுள் அன்பான நினைவுகளாய்ஆடசி செய்வதால் ..............
ஒருவன் தோலில் தலை சாய்த்துஅவனுக்காகவே வாழனும் என்றுஎண்ணுகிறாள் பெண் ஆனால் அவனோசுழ்நிலைய காரணம் காட்டி என்னொருவன்தோலை காட்டி விட்டல்லவா செல்கிறான்.................
எப்போதுமே உன்னை விட்டு பிரிந்ததை
எண்ணி நான் வருந்த வில்லை ..........
என்னும் உன்னுடன் உன்னுடன்
இருந்திருந்தால் அதிக நினைவுகள்
கிடைத்திருக்குமே என்று எண்ணியே
வருந்துகிறேன் உன் பிரிவால் ..........
i miss u
உன் அன்பை தன் சுவாசமாகஎண்ணி சுவாசித்த என் இதயம்என்று சுவாசிக்க முடியாமல்தவிக்கும் போது உன் நினைவுகள்வந்து சுவாசிக்க கற்றுக்கொடுக்கிறது
என் தாயல்லவா நீ ..........உன் போல் யாருமே இல்லையேஅன்பாய் இருக்கவும் ........ஆறுதல் சொல்லவும் ........மறுஜென்மத்தில் உன்னைபிரியவே மாட்டேன் .........உன் அன்பாய் இழக்கவேமாட்டேன் ..........
அன்பே உன்னை இழந்த போதிலும்நம் காதல் இறந்த போதிலும்வாழ்கிறேன் நான் ..........நம் பாசம்நினைவுகளாய் என்னுள் வாழ்வதால் ..........
அன்பே நீ கோபமாய் பேசிய வார்த்தைகள்கூட நான் தாங்குவேன்...........விதி எனக்குதந்த காயங்களை விடவா உன் வார்த்தைபொல்லாதது ...............
உள்ளங்கள் இடம் மாறிய போதுஉன் கண்கள் என்னையும் என்கண்கள் உன்னையும் தேடவேஇல்லையே ,,,,,,,,, அன்பு மட்டும்தானே பரிமாறப்பட்டன ..........இப்போ பிரிவிலும் அன்பானநினைவுகள் தானே வாழ வைக்கின்றது ..........
பத்து மாசம் இருந்தேன் கருவறையில் .........ஆனால் உன் இதய அறையில் நானும்என் இதய அறையில் நீயும் என் ஆயுளின்இறுதி வரை வேண்டும் என் அன்பே ........

Tuesday, September 14, 2010

எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ..
அன்பே உன்னையும் என்னையும்விதி பிரித்த போது நான் பிரிந்துவந்து விட்டேன் உந்தன் அன்பானநினைவுகளை மட்டும் பிரியமுடியவில்லைமன்னித்து விடு என்னை உன் நினைவைதிருப்பி தர மாட்டேன் ...............
என் நெஞ்சில் காயம் தந்ததும்என் நெஞ்சின் காயம் துடைத்தும்நீ தானே ..............என்றும் என் அறாதவலி உந்தன் பிரிவு ..............ஆறுதல் சொல்ல வருவாயா?மறு ஜென்மத்தில் ஆவது????
உன்னுடன் பேசியதை விடஉன் நினைவுகளுடன் பேசியதேஅதிகம் ......பேசிற்றே இருப்பேன்என் உடலில் உயிர் போகும் வரை ..........
வார்த்தைகள் பரிமாற பட்டன .....இதயத்தின் பாரம் குறைந்தது வேதனைகள் விலகியது .......எல்லாமே உந்தன் அன்பாலேஎன்று நீ பிரிந்தாயோ ?அன்றுமுதல்உன் நினைவுகள் எனக்கு ஆறுதலாய் ....
உந்தன் பிரிவில் கவி வடிக்கிறேன் .........உந்தன் நினைவுகள் என்னுள் இருப்பதால்உந்தன் நினைவு என்னை விட்டு போனகவி மட்டுமல்ல என் உயிரும் போய் விடும் ..........
மனதால் இணைந்து நிஜத்தில்பிரிகிறோம் ,,,,,எம்மை பிரித்துவைத்து சந்தோசப்படுவதில்விதிக்கு ஒரு சந்தோசம் ........எங்கே அந்த விதி முடிந்தால்எம் உள்ளத்து நினைவுகளைபிரிக்கட்டும் பார்ப்போம் ..........
உன் பேச்சால் தானே என்னுள்காதல் வர வைத்தாய் ..........உன் பிரிவால் தானே என்னுள்கவிதை வர வைத்தாய் .......எப்பிடியோ எனக்குள் உன்நினைவு என்னும் உயிரைவரவைத்து விட்டாய்........திருப்பி கேட்டு விடாதேஉன் நினைவை ..........என் உடல் மண்ணோடுசாய்ந்து விடும் ....

Monday, September 13, 2010

தூரத்தில் இருந்து உன் அன்பான
நினைவுகளால் என்னை ஆட்சி
செய்பவனே ..............நீ இல்லை என்றால்
என்ன இந்த ஜென்மத்துக்கு உன் நினைவுகள்
போதும் .........மறு ஜென்மத்தில் சந்திப்போம்..........
நிஜங்களுடன் வாழ
எனக்கு மட்டும் மறுஜென்மத்தில்
உன்னுடன் வாழ ஒரு சந்தர்ப்பம்
கிடைக்கட்டும் அதில் உன் சேயாகவும்
உன் தாயாகவும் மாறி எந்த ஜென்மத்தில்
கிடைக்காத மொத்த அன்பையும் அடைந்திடுவேன் ...
இதயத்தை பறித்து சென்றவனேபோகும் போது என் உயிரையும்எடுத்து சென்றிருக்கலாமே ......ஏன் என்னை உயிருடன் துடிக்கவிட்டு சென்றாய் ?????????????

Sunday, September 12, 2010

உன்னை தேடி நான் வந்தேன்நீயோ எனக்கு வேற வழியைகாட்டிவிட்டு தூரம் சென்றாய்.....ஆனாலும் என் இதயம் உன்னையேதேடுகிறது ..........தான் சாந்தி அடைய .....
உந்தன் அன்புக்காக ஏங்குவதை விட ........இந்த உலகத்தில் எனக்கு வேறு இந்தஏக்கமும் இல்லை .............உன் அன்பைஎனக்கு தந்து பார் மறுகணமே மரணத்தையும்அடைய தயங்க மாட்டாள் .....இவள் ..........
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
பேசக்கூடாத என்ன....? சிலவார்த்தைகள்........ என்னுடன்...பேசக்கூடாதா? பேதை என் ஏக்கம் என்னவென்று புரிந்திருந்தும் கூட.... நீ என்னுடன் பேசக்கூடாதா?
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
காரணம் இல்லாமல் கலைந்து போக இது கனவும் இல்லை காரணம் சொல்லி பிரிந்து போக இது காதலும் இல்லை உயிர் உள்ளவரை தொடரும் உண்மைய்யானகணவன் மனைவி உறவடா ..
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
என் உள்ளம் திறந்து உண்மையாகஉள்ளன்போடு நான் உன்னிடம்மட்டும்தானே என் வேதனைகளைசொன்னேன் ........எல்லாத்தையும்கேட்டு ஆறுதல் சொல்லி விட்டுநான் ஆதரவாய் சாயா உன் தோல்களைஎனக்கு தரவில்லையே அன்பே ????
ஏன்டா என் வாழ்க்கைல வந்தாய் ............ புயல் விசின என் வாழ்க்கையில் ஏன் தென்றல் போல வந்து போனாய் நீ வராம போய் இருந்த புயல்ல மாட்டி பேசாம போய் சேர்த்திருப்பேனே .. தினம் தினம் சாகாமல் .................................
என்னிடம் வந்து அன்பை தந்து விட்டு ..............என் சோகத்தை உள்வாங்கி..............சந்தோசத்தை எனக்குள் தந்து ........என்னையும் என் வாழ்வை.........ரசிக்க வைத்தவனே .............இறுதியாய் என்னை விட்டுதூரம் சென்று துயரமே வாழ்க்கைஎன்று ஆக்கி விட்டயேடா??????
உன்னை எண்ணி வாழ்வதற்க்குஎன்னிடம் நினைவுப்பொருள் இல்லைஉன் நினைவையே வாழ்க்கையாய்எண்ணி வாழ்கிறேன் .என் நினைவனாவனே ..........
இருவிழியும் கலங்குகிறது ........இதயத்தில் ஏதோ ஒரு பாரம்.......அமைதியை தேடுது என் மனம் ....மரணமே முடிவு என்று எண்ணுது.......இறைவா என்னை உன்னிடம் சேர்த்துக்கொள் .........
உன்னால் நேசிக்கபட்டவள் ......உன்னால் கைவிடப்பட்டவள் ..........உன்னால் தூக்கி எறியப்பட்டவள் ....உன்னையே என்றும் நம்புபவள் ..........என்றும் உன் நினைவை சுமப்பவள் .........மரணத்திலும் மறக்காதவள் ...........

Saturday, September 11, 2010

விடியும் போதும் உன் நினைவு
இருளும் போதும் உன் நினைவு
உண்ணும் போதும் உன் நினைவு
உறங்கும் போதும் உன் நினைவு
கனவிலும் உன் நினைவு ..........
நினைவிலும் உன் நினைவு .........
நான் மரணிக்கும் போதும் உன்
நினைவுதான் என் அன்பே ...........

Friday, September 10, 2010

உன்னை நான் காணவும் இல்லஉன் நிழல் என்மேல் படவும் இல்லஆனால் உன் இதயமும் என் இதயமும்இணைந்து விட்டது............ஆயுளின் கடைசிவரைஇருக்கும் இந்த இதய சொந்தம் நமக்குள் ........இறைவனால் கூட பிரிக்க முடியாது .............
கண்களில் இருந்து வரும் கண்ணீர்துளிகள் உன் நினைவுகளையேசுமந்து வருகிறது .............ஆனால்கண்ணீர் துளி வரும் போது மனசுக்குவலிக்கிறது உன் நினைவுகள் போகிறதேஎன்று ................
என் சந்தோசத்தின் ஆரம்பமும் நீதான்
என் சந்தோசத்தின் முடிவும் நீதான்
என் உதட்டின் புன்னகையும் நீதான்
என் கண்களின் கண்ணீரும் நீதான்
மரணத்தின் இறுதி நிமிடத்தில் .........
எனக்குள் இருப்பதும் நீதான் ........
பூமியில் இருந்து விடைபெற ஆசைவாழ்வு கசக்கிறது நீ என்னை விட்டுதூரம் சென்றதால் ..............ஆனாலும்உன் மனதில் இறுதி வரை வாழஆசை வாழ்வேனா?சொல் என் உயிரே ...........
உன் தோலில் கை போட்டு .........
உன் முதுகோடு தலை சாய்த்து.......
உன்னுடன் கதைகள் பல பேசி ......
உன் பைக்கில் ஒன்றாய் பயணிக்க
ஏங்கிய மனம் மறு ஜென்மத்துக்காய்
காத்திருக்கிறது ,..............
உன் தோலில் கை போட்டு .........
உன் முதுகோடு தலை சாய்த்து.......
உன்னுடன் கதைகள் பல பேசி ......
உன் பைக்கில் ஒன்றாய் பயணிக்க
ஏங்கிய மனம் மறு ஜென்மத்துக்காய்
காத்திருக்கிறது ,..............
உன் மீது நான் கொண்ட அன்புக்கும்என் மீது நீ கொண்ட அன்புக்கும் .......ஆதாரம் எதுகும் இல்லை நம்மிடம்ஆனால் என் நினைவுகள் எப்போதுமேஉன்னையே சுற்றி உன் அருகிலேயேஇருக்கிறது என்னவனே ...கொஞ்சம்திரும்பி பார்....................

Thursday, September 9, 2010

என்னவனே உன் குரலில் தானேநம் நேசம் ஆரம்பமானது ........அதனால் தான் நீ கோபமாக பேசினாலேநான் பயந்து ஒதுங்கி விடுகிறேன் .........இன்று கோபமாக பேச கூடநீ இல்லையே ??????????
என் தாயானவனே என் இறுதி ஊர்வலத்தில்நீ கலந்து கொள்வாயானால் நான் இறந்தபின்பு என் கண்களை மூட அனுமதிக்காதேநான் இறந்தாலும் உன்னை பார்த்துக்கொண்டேஇருக்கணும் ....................
பல முறை உன்னாலே என் கண்ணில்கண்ணீர் வந்தது இப்போதும் வருகிறதுஆனாலும் என் இதயம் உன்னையேஎண்ணுகிறது ........ஏன் நீ என் இதயத்தின்சுவாசமா?

Wednesday, September 8, 2010

வலி கொண்ட இதயத்துக்கு ஆறுதலாய்நீ வந்தாயட .............இன்று நீயும் என்னைவிட்டு சென்று தீராத வலியை தந்து விட்டாய்இனி யார்வந்து ஆறுதல் சொல்வார்கள் ........சொல்வதற்க்கு யாரும் இல்லையட ........கல்லறை வரை தொடரும் இந்த வலி .........
நீ நடந்த பாதையில் நடந்தும்உன் சுவாசத்தை சுவாசித்தும்வாழ்வதால் தான் என்னவோஎன்னும் என் உதட்டில் புன்னகைதவழ்கிறது போல ................
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்சில அழகான பக்கங்கள் அவைநீ என் வாழ்வில் வந்து போனபக்கங்கள் .............நீ போன பின்புஎந்த பக்கமும் அழகா இல்லை..அழகான பக்கங்களை எண்ணியேவாழ்கிறேன் நான்..............
வாழ்க்கை என்னும் புத்தகத்தில்சில அழகான பக்கங்கள் அவைநீ என் வாழ்வில் வந்து போனபக்கங்கள் .............நீ போன பின்புஎந்த பக்கமும் அழகா இல்லை..அழகான பக்கங்களை எண்ணியேவாழ்கிறேன் நான்..............
உந்தன் கண்ணுக்குள் என்னை வைத்துவாழ வேண்டாம் ஒரு முறை ஒரே ஒருமுறை உந்தன் கண்ணில் எந்தன் விம்பம்தெரிந்தால் போதும் ..............உன்னோடுவாழ்ந்த திருப்தி கிடைக்கும் எனக்கு ...........
என்னை கேக்காமலே என் வாழ்வில் வந்தாய்என்னை கேக்காமலே என்னில் அன்பாய் இருந்தாய்பிரியும் போது மட்டும் என் என்னிடம் சொல்லி சென்றாய்உன் அன்பை சுமந்த என் இதயத்துக்கு உன் பிரிவைதாங்க முடிய வில்லையே ???????

Friday, August 27, 2010

உந்தன் பிரிவில் கூட வாழ்கிறேன் ...........
ஏன்? தெரியுமா ? ஒரு முறை ஆவது
உந்தன் முகம் நான் காண வேண்டும் .........
அதற்காக ஆவடு நான் உயிர் வழ
வேண்டும் ...............
உன்னை பிரிந்ததால் என் கண்ணில் வரும்கண்ணீரில் மட்டும் உன் நினைவுகள்கலந்திருக்கவில்லை .....................என் உதட்டில் அப்பபோ வரும் புன்னகையிலும்நீதான் கலந்திருக்கிறாய்,,,,,,,,,,,,,,என்னுயிரில் கலந்தவனே ..‌

Wednesday, August 25, 2010

உந்தன் குரலை எந்தன் மூச்சில் எழுதி வைத்தேன் ..............உந்தன் குரலை மறக்கும் நிலை வந்தால் எந்தன் உடலில் ...........உயிர் இருக்காது எனவனே .........
உன்னை நோக்கி அன்பு செலுத்தஆயிரம் கைகள் வந்தாலும்உன் கைபிடிக்காமல் பிரிந்துபோன என் போலே அன்புசெலுத்த யாராலையும்.......முடியாது என்னவனே .............‌
உன்னுடைய அன்பு முழுவதும்எனக்கு கிடைச்சா வாழ்வதற்க்குஇந்த ஜென்மம் போதாது என்தாயானவனே........... நீ அருகில்இல்லாவிட்டலும் ..............உந்தன்அன்பு நினைவு போதும் வாழ்வதற்க்கு ..
நான் எழுத எழுத எழுதி முடியாகவிதைகள் போலவே என் கண்களும்உன்னை காணும் அந்த கணங்களுக்காய்மறு ஜென்மம் வரை காத்திருக்கிறது ...........

Tuesday, August 24, 2010

உந்தன் நினைவுகளை எந்தன்நினைவுகளும் மாறி மாறிபார்த்துக்கொண்டே கழிகிறதுஎங்கள் பாசப்பயணம்...........மறு ஜென்மத்தில் ஆவதுஉன்னை நானும் என்னைநீயும் பார்த்துக்கொண்டு .....வாழனும்..........நேசத்தைநிஜங்கள் ஆக்கி...........
என் உதட்டில் உதிரும் புன்னகையும்உன்னாலே வந்தது தான்..............என் கண்ணில் இருந்து வரும் கண்ணீரும்உன்னாலே வந்தது தான் ........................உயிருக்குள் நினைவுகளாய் ஒளிந்திருந்துஎன்னை வாழவைப்பவனும் நீதான்...........
அன்பே என்னை விட்டு நீதூரம் சென்றாலும் .............என்னை விட்டு உன் நினைவுபோகவில்லை .............உயிரே போனாலும் போகாதுஉந்தன் நினைவு என்னைவிட்டு ,,,,,,,,,,,,,,,,,,

Monday, August 23, 2010

அன்பே உன் தொலை பேசியில்இருந்து வரும் அழைப்புக்காககாத்திருந்தது ஒரு காலம்வரும் அழைப்பை...... வேறோருத்தருக்கும் தெரியாமல்பேசியது ஒரு காலம் ...........கடைசியில் நீ விட்டு போனபிறகு யாருக்கும் தெரியாமல்கண்ணீர் விடுவது இந்தக்காலம் ...

Sunday, August 22, 2010

கண்ணில்லா காதலுக்கு எப்பிடி
கண்ணீர் என்று கலங்குகின்றனர்
பலர் ஆன நானோ நீ பிரிந்த பின்னும்
உன் அன்பை மட்டுமே என்னும்
ரசித்துக்கொண்டே இருப்பேன் .....
என் தாயானவனே.........
உன் மீது நான் கொண்ட அன்பைஎன் கவிதையில் நான் சொன்னதுபாதி தான் இன்னும் சொல்லாததுநிறைய இருக்கு ..........கோடிக்கணக்கானஆசை இருக்கு நெஞ்சில் காத்திருசொல்லுவேன் ..........சொல்லிக்கொண்டேஇருப்பேன் ....................
அன்பே நீ எங்கிருந்தாலும் உன்னைசுத்தியேஇருக்கிறது ........நீ என்ன செய்தாலும் உன்னைபார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறது ..........என் நினைவுகள் ............... திரும்பி பார்.......உன்னைப்பார்க்கும் என் நினைவை .......
அன்பே நீ எங்கிருந்தாலும் உன்னைசுத்தியேஇருக்கிறது ........நீ என்ன செய்தாலும் உன்னைபார்த்து ரசித்துக்கொண்டே இருக்கிறது ..........என் நினைவுகள் ............... திரும்பி பார்.......உன்னைப்பார்க்கும் என் நினைவை .......
தாயின் கருவறையில் இருக்கும்குழந்தைக்கு கவலைகள் தெரியாதாம்நான் கூட குழந்தை தான் ஏன் என்றால்உன் இதயம் என்னும் கருவறையில்இருக்கையில் வலிகள் தெரியவில்லைநீ கூட என் தாய்தான் என்னவனே .......
உன் பாசம் என்னும் சொத்தைஎனக்கு உள்ளத்தால் எழுதி தந்த பிறகுநீ எதற்க்கு எனக்கு .......ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்அனுபவிக்க விட மாட்டேன் நான் நீ என்னோருதியகட்டினாலும் எனக்கு கிடைத்த பாசமெனும்சொத்து அவளுக்கு கிடைக்காதே ....
உன் பாசம் என்னும் சொத்தைஎனக்கு உள்ளத்தால் எழுதி தந்த பிறகுநீ எதற்க்கு எனக்கு .......ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை மற்றவர்அனுபவிக்க விட மாட்டேன் நான் நீ என்னோருதியகட்டினாலும் எனக்கு கிடைத்த பாசமெனும்சொத்து அவளுக்கு கிடைக்காதே ....
என்னை விட்டு சென்று விட்டாயே என்றுஎண்ணும் போதெல்லாம் உன் நினைவுகள்என்னிடம் சொன்னது என் அன்பு முழுவதுமேஉன்னிடம் தானே இருக்கு என் பாசத்தைஉன்னிடம் தந்து விட்டேனே ..........இனிவேறொருத்திக்கு குடுக்க கூட என்னிடம்அன்பில்லையே என்று ...............இதுபோதுமட எனக்கு ................
என்னில் அன்பாய் இருக்கும் போதுஉன்னை என் தாயை போல் பார்த்தேன்என்னுடன் கோபப்பட்டு அடம்பிடிக்கும்போது குழந்தையை போல் பார்த்தேன்இன்று பிரிந்து போன பின்பு அவற்றைஎல்லாம் எண்ணியே வாழ்கிறேன் .....என் தாயானவனே..............
சோகமே வாழ்க்கையாய் வாழ்ந்தவள் நான்நீ வந்த பின் தான் சந்தோசத்தை கண்டேன்என் வாழ்வில் ஆன விதி பிரித்து விட்டதுஅனாலும் என்னை நீ வாழவைத்து சென்றபோது உன் பாசத்தால் என் தாயாகி விட்டாயே
பாசங்கள் எல்லாம் வேஷம் என்று எண்ணியஎன் மனதில் அன்புள்ளவனாய் நீ வந்தாய்உன் அன்பை நான் சுவாசிக்கும் போதுஎன்னை இடையிலேயே விட்டு சென்றவனேஎன்றும் உன் நினைவுடனே வாழ்ந்துடுவேன்
உன் வினாக்களின் விடயாய்...........உன் உறவுக்கு முகவரியாய்.....வாழ வந்தவளை விதி மனதால்சேர்த்து ........... நிஜத்தில் பிரித்துநினைவுகளுடன் வாழ வைத்துவிட்டது .................
காலநிலையில் கூட பகல் போன இரவுவெயில் போன மழை என்று மாறி மாறிதான் நிகழ்கிறது ஆன என்னிடம் உள்ளஉன் நினைவுகளோ மாறாமலே என்னுடனேஇருக்கிறது .....................

Saturday, August 21, 2010

நிலவு கூட தொலை துரதில்தான் இருக்குஆனாலும் குழந்தையின் மனம் பக்கத்தில்உள்ளது போல் நினைக்கலையா? அதேபோல் தான் நானும் நீ தூரத்தில் இருந்தாலும்பக்கத்தில் இருப்பதாய் எண்ணி வாழ்கிறேன்....................
காலநிலையில் கூட பகல் போன இரவுவெயில் போன மழை என்று மாறி மாறிதான் நிகழ்கிறது ஆன என்னிடம் உள்ளஉன் நினைவுகளோ மாறாமலே என்னுடனேஇருக்கிறது ......................
உன்னை விரும்பி நெருங்க நினைத்தபோது நீ சூழ்நிலையால் என்னைவிட்டு தூரம் சென்றது போல் .....என் கவிதைகளையும் வாசிக்காமல் சென்று விடாதே என் அன்புஏக்கம் இறுதிவரை உனக்குபுரியாமலே போய்விடுமடா ........
என் மரணத்தின் பின் நீ எனக்காகஒருபோதும் வருந்தி விடாதே
நீ கலங்கினால் என் உயிர் இல்லஉடலுக்கு கூட வலிக்கும்டா .........
என் மரணத்தின் பின் நீ எனக்காகஒருபோதும் வருந்தி விடாதே
நீ கலங்கினால் என் உயிர் இல்லஉடலுக்கு கூட வலிக்கும்டா .........

Friday, August 20, 2010

நீ தொலைபேசியில் உரையாடும் போதுஉன் குரலைக்கேட்கும் சந்தோஷத்தில்என்ன சொன்னாலும் ம்ம் என்று சொல்லுவேன் ..அதனால் தான் நீ பிரிந்து போ என்று சொன்னபோதும்ம்ம் என்று விட்டு வந்தேன் ஆன அன்று முதல்கண்ணீரில் வாழ்கிறேன் என்னவனே ..........
இந்த ஜென்மத்தில் நீ என்னைபார்க்கவில்லை என்றாலும்பரவாய் இல்ல ஆன என் உயிர்போகும் தருணத்தில் என் அருகில்வந்துவிடாதே .............நான் மீண்டுவந்துவிடுவேன் ..................வந்துபிரிவு என்னும் வலியை என்னால்மறுபடி தாங்க முடியாது ..............
நிலவு மறைந்தால் வானம்இருளும் ......................ஆனஉந்தன் நினைவு மறைந்தால்என் உயிரே நிங்கிவிடும்..........என் உறவான நினைவே
அடையாளம் காணத உன்னைஎன் நெஞ்சில் நிறுத்தி உருவம்கொடுத்து என் காதலால் உயிர்கொடுத்து நேசித்தேன் ..............ஆனநீ விலகி போனதால் .............உன் நினைவுகளுக்கு என் ...கவிதையால் உயிர் கொடுத்துவாழ்கிறேன் என்னவனே ................

Thursday, August 19, 2010

உடலுக்குள் இருக்கும் உயிரை ஒரு
சுமையா? என்றார்கள் ........................
ஆன நீ போன பின் என் உயிர் எனக்கு
சுமையாகி விட்டது ................ஆனாலும்
வாழ்கிறேன் உந்தன் நினைவுகளுடன்
என் சுவாசம் போலவே கவிதை வருகிறது உன் அன்பில் வாழ்வதாலே என்னை எழுத வைக்குது உந்தன் நினைவுகள் ......
உந்த அன்பில் தாயை கண்டேன் நான் வாழனும் என்று உன் மனம் துடித்த போது என்னை விட்டு போன என் தந்தை எனக்காக துடிப்பதை போன்று உணர்ந்தேன் ...............நான் சாகும் வரை தெய்வம் போன்று உன் நாமம் சொல்லுவேன் ........
உன் தோள்களில் கைவைத்து தலை சாய்த்துஉன் உதட்டில் மலரும் புன்னகையை ரசிக்கவே வருவேன் மறு ஜென்மம் எடுத்து என் புன்னகையே ........
அன்பே நீ என்னை விட்டு போன பின்பும் என் நினைவுகளும் உன் நினைவுகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நம் பிரிவு தம்மை பிரித்ததை எண்ணி அழுவது தெரியுமா ?உனக்கு ........
சோகமே வாழ்க்கையாய் வாழ்ந்தவள் நான்இடையிலே வந்து சந்தோசத்தை தந்து விட்டுதூரம் சென்றவனே நீ என் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் .................நீ தந்த சந்தோசத்தை இப்போதும் மனம் தேடுது .............ஆன காணல் நீர்என்று தெரிந்து அழுகிறது ................

Wednesday, August 18, 2010

என் உயிரானவனே எப்போதுமே நீ எனக்கு வேணும் என்று நான் எண்ணியதில்லை நீ என்மேல கொண்ட அன்பான நினைவுகள் மட்டும் போதும் அதனுடனே சிரித்து மகிழ்ந்திடுவேன் .....
நாம நடக்கும் போதெல்லாம் நம்மகூடவே வரும் நிலா போலவே நான் போகும் இடமெல்லாம் கூடவே வருது .........உன்னோட நினைவுகள் ..........
உன் கையால் பூவும் வாங்க வில்லை ..........என் தோல்களில் பூ மாலையும் சூடவில்லைஉன் பார்வை என்மேல் பட்டதில்லை என் பார்வை உன் மேல் பட்டதில்லை ...............ஆனால் பூப்போன்ற உன் மனசுக்குள் என்னை குடி வைத்துள்ளாய் .........
தந்தை முகத்தை நான் பார்க்கும் முன்னே என்னிடம் இருந்து பிரித்துவிட்டான் ஆண்டவன் ........உந்தன் முகத்தை பார்க்காமலே உன் அன்பை எனக்கு தந்தான் .............உந்தன் கைபிடிக்க நினைக்கையில் பிரித்துவிட்டான் என்னிடம் இருந்து உன்னை ............
அன்பே என்னை விட்டுப்போன உன்னை எப்போதுமே திட்டனும் என்று தோன்றது ஏன் என்ற நான் உன்னை என் தாயாக அல்லவா நேசிக்கிறேன் உன்னை பார்த்தால்உன் நெஞ்சில் தலை சாய்த்து என் நேசத்தை உன்னிடம் சொல்லி அதிலயே நான் உயிர் விடனும் .............
புயலை சுவாசித்த என் இதயத்துக்கு தென்றல் காற்றையும் சுவாசிக்க காற்றுக்கொடுத்தவன் நீதானே என் ஜீவனே ...............ஏன் இடையிலேயே விட்டுசென்று என் மூச்சை ஏன் திணற வைத்தாய் .........
உன்னைக் கண்டு தாய் நினைவை மறந்தது விட்டது ஒரு காலம். என்னைக் கண்டு நானே வெறுக்கும் நிலை வந்தது விட்டது இக் காலம்…!!! தேனைப் போல உன் வார்த்தை இனிமையானது. ஏன் தெரியல…….! உன்னைக் கண்ட நாள் முதல் என்னைக் கண்டு நானே சிரிக்கிறேன் ... நீ போனதும் மரத்துப்போன என் மனசுக்கு வலிகள் தெரியவில்லை ..................கண்ணீர் மட்டுமே வருகிறது என்னை அறியாமல்
உன் கை கொண்டு என்னை அணைக்கவில்லை ஏன் உன் பார்வை கூட என்மேல் பட்டதில்லை அனாலும் உன்னை நான் நேசித்துக்கொண்டே இருக்கிறேன் .....................உன்னிடம் நான் கொண்ட அன்பு குறையவும் இல்லை ................அதிகரித்துக்கொண்டே போகிறது ................ஏன் என்று புரியவில்லை ....................இது தான உன் மீது நான் கொண்ட நேசம்?????????
உன்னை நேசிக்க ஆரம்பித்த நாள்முதல் உன் முகம் தெரியாத போதும் சாலை ஓரம் நடக்கும் போதெல்லாம் உன் நினைவுகளுக்கு உருவம் கொடுத்து என்னுடனேயே நீயும் வருவதாய் எண்ணியே நடக்கிறேன் என்னவனே ......................
நிலவுக்கு ஆசைப்படும் குழந்தை போல் அல்ல என் காதல் ....................எனக்கு தெரியும் நீயும் நிலவும் ஒன்றுதான் என்று ..........நீ எனக்கு கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும் உன்னை காதலிக்கிறேன் ..............என் தெரியுமா ?உன் அன்பு மட்டும் போதும் எனக்கு ............. ஒரு ஜென்மம் இல்ல ஏழு ஜென்மமும் வாழ்ந்திடுவேன் .............ஏன் என்றால் உன் அன்பு தாயின் அன்புக்கும் மேல் ...........
நீ அன்பாய் பேசும் போதெல்லாம் நான் குழந்தையாய் மாறி சிரித்தேன் நீ பிரிந்து போ என்று சொன்ன போதுஎன் உயிரே போய் விட்டது .......ஆனாலும் வாழ்கிறேன் ........உன் நினைவுகளுடன் என் தாயானவனே
உன் இனிமையான குரல் கேட்டு அதில் உள்ள அன்புக்கு அடிமையாகி கற்பனையிலே உருவம் கொடுத்து கனவிலே கை பிடித்து வாழ்ந்து விட்டேன்உன்னோடு ஆனாலும் நிஜத்தில் வாழ்ந்ததாய்உணர்கிறேன் நான் இது போதும் எந்த ஜென்மத்துக்கு ......
மழையாய் மாறி உன்னை சேரனும் என்று ஏங்கிய என் மனசு இன்றுஎன் மேல் மழை துளி விழும் போதுஎல்லாம் நீ என்னுடன் இருப்பதாய்உணர்கிறது என் உயிர் .........
தாயின் கருவறையில் கூட பத்து மாதம் மட்டும் தான் இருக்க முடியும் ஆனால் உன் இதயம் என்னும் கருவறையில் சத்தியமா நான் பிறக்கவே மாட்டேன் என் ஆயுள் முடிந்தாலும் ...
பிறக்கும் முன் என் தாயின் கருவறையில் இருந்தேன் பிறந்த பின் மறுபடியும் கருவறையில் இருக்கிறேன் நீ என்னை நேசித்த பின் உன் இதயம் என்னும் கருவறையில் .........
நீ வாழும் வரை நான் வாழ்வேன் ....நீ இறந்த பின் இறந்து அங்கும் உன்னை காதலித்து உனக்காக கவி வடிப்பேன் என் சுவாசமே .........
என் உயிரானவனே அன்புக்காய் ஏங்கிய எனக்கு உன் அன்பான வார்த்தைகளால் என்னுள் வந்து ஆட்சி செய்தவன் நீ........ஏக்கத்துடன் இருந்த நான் உன் கைபிடிக்க நினைத்த போது விதி மறுபடியும் அன்புக்காய் என்னை ஏங்க வைத்து உன்னையும் என்னிடம் இருந்து பிரித்து விட்டது ................
அன்பே நீ என்னுடன் உரையாடிய போதுதென்றலுடன் சேர்ந்த உன் சுவாசம் இன்னும்என்னை சுற்றிக்கொண்டே இருக்கிறது .............உன் சுவாசம் என்னை தீண்டுவதால் உன் தோள்களிலே சாய்வதாய் உணர்கிறது என் உயிர் ........................
உன்னை பிரிந்தாலும் உன்னை நான் விரும்பி கொண்டே இருப்பேன் நான் உயிர் வாழும் காலம் வரை .............ஏன் தெரியுமா ? அடுத்த ஜென்மத்தில் ஆவது உன்னுடன் நான் இணைந்து வாழனும் என்பதற்க்காக .................
இதயத்தில் உன்னை சுமப்பதாலேகண்ணீரே வாழ்க்கையாய் வாழ்ந்த நான் இன்று நீ பிரிந்து சென்றாலும் நினைவுகளுடன் சந்தோசமாய் வாழ்கிறேன் .
எல்லோரும் சொல்கின்றனர் மரணத்தின் பின் சொர்க்கமா? நரகமா?எண்டு தெரியுமாம் ...........ஆனால் நான் சொல்கிறேன் வாழும்போதே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் .................நான்தான் உன் இதய அறையில் இருக்கேனே...........எனக்கு அதுதான் சொர்க்கம் ................மரணிக்காமலே இருந்திடுவேன் ........
எல்லோரும் சொல்கின்றனர் மரணத்தின் பின் சொர்க்கமா? நரகமா?எண்டு தெரியுமாம் ...........ஆனால் நான் சொல்கிறேன் வாழும்போதே நான் சொர்க்கத்தில் இருக்கிறேன் .................நான்தான் உன் இதய அறையில் இருக்கேனே...........எனக்கு அதுதான் சொர்க்கம் ................மரணிக்காமலே இருந்திடுவேன் ........
என் உயிரானவனே நான் இறந்த பின்னும் உன் ஸ்பரிசம் கொண்டு என்னை திண்டிவிடாதே நான் மறுபடியும் உயிர் பெற்று விடுவேன் ......
நானாக நீ இருந்தாலோ நீயாக நான் இருந்தாலோ மறந்திருப்பேன் .................என் சேயாக இருந்திருந்தாலும் உன்னிடம் இருந்து எதுகும் கேட்டிருக்க மாட்டேன் நீயோ என் தாயாக அல்லவா இருந்து விட்டாய் அதனால் தான் கேக்கிறேன் உன் மடியில் உயிர் விடனும் எண்டு ..........................
உன்னை விட்டு பிரிந்தாலும் உன்னுடனே இருக்கும்என் நினைவுகள் நீ இருக்கும் இடமே என் நினைவுகளின் வதிவிடம் ........உன் நினைவுகளும் என்னுடனே இருக்கின்றது
சில நேரங்கள் அன்பாய் இருந்தாய்சில நேரங்கள் கோபப்பட்டாய்எதுவா இருந்தாலும் என் வேதனைகளுக்கு ஆறுதலாய் இருந்தாய் ..............என்னுடனே இருப்பாய் என்று எண்ணிய வேளைபிரிந்து சென்று விட்டாயே என் உயிரே
உறவுகள் பல இருந்தாலும் உன் போல் உறவு ஒன்று இல்லையே என்னவனே உனக்கு நிகராய் நீ மட்டும் தான் அன்பு காட்டிறதிலும் சரி கோபப்பர்றதிலும் சரி
னக்காக ஒரு கவிதை எழுத நினைதேன்!உன் முகம் அறியாத பேதையாக விழித்தேன் !இன்று ஆயிரம் கவிதை எழுதுவேன் உன் முகம் பார்த்தால் ஆனாலும் அர்த்தமில்லையே என்று துடிக்குது என் மனசு கவிதைக்கு சொந்தக்காரன் நீ அருகில் இல்லாததால்
சில பாடல்கள் நமக்கு சில நினைவுகளை நினைவுட்டும் .......எனக்கோ சில தொலைபேசிகளின் ring tone கூட உன்னை நினைவூட்டுகிறது கூடவே நீயும் அருகில் வருகிறாயே.............
எப்பிடி என் வாழ்வில் வந்தாய் எதற்காக என்னை விட்டு போனாய்இந்த வினாக்களுக்கெல்லாம் விடை தேடி களைத்து விட்டேன் ........உன் நினைவுகளுக்கும் பதில் தெரியவில்லை ..........
என் உயிரில் உணர்வுகளாய் கலந்தவனே உன் நினைவுகளுடனேயே வாழ பழகிக்கொண்டேனேநீ என்னுடனேயே இருந்திருந்தால் எப்போதுமே நான் சிரித்துக்கொண்டே இருந்திருப்பேன் தெரியுமா ???????.
என்னை சுற்றி திரிந்த வேதனைகளுக்கு பயந்து உன்னிடம் நெருங்கி வந்த போதுநீ என்னை உன் கரம் கொண்டு அணைக்காமல் உன்னை பிரிந்த துன்பத்தையும் சேர்த்தல்லவா தந்து விட்டு போய் விட்டாய் என்னவனே ......
நீ என்னை விட்டு பிரிந்து விட்டாயேஎன்று நான் வருந்தும் போதெல்லாம் உன் நினைவுகள் என் காதில் சொல்கிறது நான் உன்னைவிட்டு போகவில்லை எப்போதும் உன்னுடனேயே இருப்பேன் என்று ...........உன் நினைவுகள் போல் நீ இல்லையே .
என் வேதனைகள் எல்லாம் உன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுது.............வேதனைகளிடம் இருந்து விலகனும் என்று நினைத்த போதுஉன் பிரிவு இன்னும் ரணத்தையும் எனக்கு தந்து விட்டு போய் விட்டாயே..............என் செய்வேன் நான் ???
என் வேதனைகள் எல்லாம் உன் தோளில் தலை சாய்த்து கண்ணீர் விட்டு அழுது.............வேதனைகளிடம் இருந்து விலகனும் என்று நினைத்த போதுஉன் பிரிவு இன்னும் ரணத்தையும் எனக்கு தந்து விட்டு போய் விட்டாயே..............என் செய்வேன் நான் ???
வேதனைகளே வாழ்வாகி போன எனக்கு உன் நினைவுகள் மட்டுமே ஆறுதலாய்......... உன் பிரிவிலும் நான் உயிர் வாழ்கிறேன் எண்டால் இன்னும் நீ இருக்கிறாயே !!!!!!!!!!
என் மனதுக்குள் அன்பாய் வந்து என் வேதனைகளை தூக்கி எறிந்து ..எனக்கு சந்தோசத்தையும் சிரிப்பையும் தந்து விட்டு விலகி சென்றவனே ..........இன்று உன்னாலே நான் சிரித்து அழுவது தெரியுமா ??????? உனக்கு .
என்னவனே- உன் அன்பை ரசித்தேன் -உன் கோபத்தை ரசித்தேன் - உன்பேச்சை ரசித்தேன் -உன் சிரிப்பை ரசித்தேன் -உன்உன் குறும்பை ரசித்தேன் -இன்றுஉன் பிரிவையும் ரசிக்கிறேன் ........உன் நினைவுகள் கூட இருப்பதால் ......

Saturday, August 14, 2010

Thursday, August 5, 2010

சில பாடல்கள் நமக்கு சில நினைவுகளை நினைவுட்டும் .......எனக்கோ சில தொலைபேசிகளின் ring tone கூட உன்னை நினைவூட்டுகிறது கூடவே நீயும் அருகில் வருகிறாயே.....

Tuesday, August 3, 2010

உன்னுடன் தொலை பேசியில் உரையாடும் போதும் உன் அன்பான பேச்சில் மட்டும் உன்னை விரும்பவில்லை அன்பே உன் அழகான சிரிப்பிலும் என்னை நான் மறந்து உன்னை நேசித்தேன் .....
அன்பே கடவுள் மட்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் குடுக்கட்டும் உடனே இப்போதே இறந்து உனக்காக மழையாகமாறியாவது உன்னை வந்து நான் சேர்த்திடுவேன் ....
இறுதிவரை தொலை தூரத்தில் இருந்து என் மேல் அன்பைக்காட்டிஎன் தாயானவனே ஒரு முறை கூட என்னை பார்க்காமல் தொலை தூரம்சென்றுவிட்டாய் இறுதியாக உன்னிடம் கேட்கிறேன் என் இறுதி ஊர்வலத்தில் ஆவது வந்து கலந்துவிடு........
என் வலிகளுக்கெல்லாம் அன்பெனும் மருந்து போட்டு விட்டு உன் பிரிவு என்னும் மரண வலிய எனக்கு நிரந்தரமாக்கி விட்டு சென்று விட்டாயே!!!!!!!!!
வாழ்க்கைய ரசிக்க வைத்தவனும் நீ
என்னையே நான் நேசிக்க வைத்தவனும் நீ
என்னையே அறியாமல் என்னை சிரிக்க வைத்தவனும் நீ
தினம் தினம் உன் நினைவில் அழ வைத்தவனும் நீ
என் தாய் போல் அன்பாய் இருந்தவனும் நீ
என் தந்தை போல் என்னை வாழ வைத்தவனும் நீ
ஆன இறுதி வரை எனக்காய் இல்லாமல் போய் வலி கொடுத்ததும் நீ
நான் ஏன் பிறந்தேன் எண்டு எண்ணிய வேளை கடவுள் எனக்கு தந்த வரம் போல் வந்தாய் என் வாழ்வில் வந்த நீ இடையிலேயே சென்றுவிட்டாய் ..............நீ பிரிந்து சென்ற வேதனையில் துடிக்குது என் மனசு மறுபடியும் ஏன் பிறந்தேன் என்று எண்ணுகிறது ...............
உன்னுடன் ஒன்றாய் இருந்து உனக்காக வாழ நினைத்த போது நீ என்னை என்னொருவனுக்காகவிட்டு சென்று விட்டாயே ..................... ஆனாலும் உன் அன்பான நினைவுகள் என்னுடனே!!!!!!!!!! என்னுடன் இருப்பதால் நான் உன்னுடன் உன் தோள்களில் சாய்ந்து தினமும் கற்பனையில் வாழ்கிறேன் ........வாழ்த்திடுவேன் என்றும் நினைவுகளுடன் ............
கடவுளே உன் படைப்பில என்னை ஏன்படைத்தாய் தினம் தினம் என் அன்பனாவனின் நினைவினில் துடிக்குது மனசு இப்படி துடிக்க விட்டதுக்கு என்னை படைக்காமலே இருந்திருக்கலாம் ............................
எனக்கும் உனக்கும் இடையில் இருப்பது காதலா? நட்பா? இல்லை ஏன் காமம் கூட இல்லை நம் அன்பிற்க்கு இந்த உலகத்தில் இன்னும் பெயர் சூட்டவில்லை...........கடவுளுக்கும் சந்தேகம் தான் தன் படைப்பினில் இப்படி இருவரா? அன்பு கொண்ட நமக்கும் புரியவில்லை படைத்தவனுக்கும் தெரியவில்லை ???
என் உயிருக்குள் நீ கலந்திருப்பதால் தான்நான் இன்னும் சிரித்துக்கொண்டே வாழ்கிறேன் என் உயிரே .......... என் நிழல் நீ இருக்கும் இடத்தில் தான் சுற்றி திரிகிறது ..... உனக்கு பணிவிடை செய்வதற்க்காக

Thursday, July 29, 2010

என்னவனே என் வாழ்வில் நீ எத்தினை நாட்கள்
இருந்தியோ தெரியா? உனக்காக கவிதை எழுதி
இன்றுடன் நூறாவது கவிதை எழுதுகிறேன் .....
உன் நினைவுகள் என்னுடன் இருக்கும் மட்டும்
நூறல்ல ஆயிரம் கோடி கவிதை எழுதுவேன்
என் கவிதையில் இருப்பது உன் உன்னதமான
அன்பல்லவா!!! என் தாய்க்கு கூட நான் ஒரு
கவிதை எழுதவில்லை ....ஆன என் தாயானவன்
நீ உனக்காக எழுதுகிறேன் ..... கருவறையில்
நான் இருந்ததை நினைக்கவில்லை உன் இதய
அறையில் இருந்ததையே உயர்வாக எண்ணுகிறேன்
என்றும் என் தாய் நீதான்........................என் உயிரே .

Wednesday, July 28, 2010

நான் தாமரை இல்ல சேத்தில் மலர
உன் அன்பாலே உருவாகி உன் இதயம்
என்னும் கருவறையில் வளர்ந்து
உன் பேச்சிலே உயிர் வாழும் உன்னவள்
உன் அன்பு ஒன்று போதும் இந்த ஜென்மத்துக்கு
வேறெதுவும் தேவை இல்ல எனக்கு ....
ராமன் சீதையை தீக்குளிக்க சொன்னார்
ஆன சீதா ராமன சந்தேகப்படேலா
அது போலவே நானும் நீ என்ன சொன்னாலும்
ஏற்பேன் ............. ஏன் என்றால் என் ராமன்
நீதானே .............. என் உயிரே ......
கண்ணீர செலவழித்து தோத்து போய்
உனக்காக கவிதைகள் எழுதியும் தோத்து
போனேன் ............. ஆன நீ வீசிய வார்த்தைகளால்
என் இதயத்தில் விழுந்த வலி போகவில்லை ..
உயிர் போனால் தான் போகும் என்று நினைக்கிறேன்
உயிர் போன பின் என் சாம்பலிலும் உன் வலி இருக்குமோ
எண்டு யோசிக்கிறேன் ..........................???????

Tuesday, July 27, 2010

அன்பே என்னை நீ எத்தனையோ தடவ வார்த்தைகளால் காயப்படுத்தி இருக்காஆன ஒருநாளும் .........என் கவிதை கூட உன்னை காயப்படுத்த விரும்பேல ......................என்னை போலவே ............அது கூட உன்னை காதலிக்குது பார்த்தியா? நீ மட்டும் ???????
அன்பே என் ஒவ்வொரு அசைவிலும் நீ இருப்பது போல என் கவிதைகளில் மட்டும் அல்ல என் கன்னத்தில் வழியும் கண்ணீரில் கூட நீதான் இருக்கிறாய் ...தெரியுமா ?உனக்கு ??????????
உன்னாலே உயிர் வாழும் நான் உன்னோடு உனக்காக வாழவில்லையே இது தான் விதியா?இல்ல இறைவன் செய்த சதியா?யாரை நான் கேக்க? சொல் கடவுளே ?
இறைவன் மட்டும் எனக்கு நான் மரணிக்கும் நாளை சொல்லட்டும் எங்கே நீ என்று தேடி ஓடி வருவேன் உன் மடியில் உயிர்விட ........
நீ இருந்தும் இல்லாமல் வாழ்கிறேன்நான் ........ நீ என்னை விட்டு தூரம் சென்றதால். பரவாயில்லை உன் நினைவுகள் இங்கே என்னுடனே சுற்றி திரிகின்றன .................அது போதும் எனக்கு .....
என் காதலை புறக்கணித்து விட்டு

நீயே எனக்கு
ஒரு வரன் பார்த்து

முடிவு செய்ய சொல்லி விட்டு

சென்று விட்டாய் .............................

எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை...?

என்னை ஜடம் என்று நினைத்தாயா ?

என் உயிரே உயிரை எடுத்தும் வாழ்கிறேன்

நீ இந்த உலகத்தில் இன்னும் வாழ்வதால்......!!!
உன்னை நேசித்ததால் என்னை
பூ என்று நினைத்தாயோ??????
என் கண்ணில் கண்ணீர் பூ வருவது
தெரியாமலே நீ திருமண வாழ்த்து பூக்களை
தூவி சென்று விட்டாய் ..............................
நீ தூவிய பூக்களே வாழ்க்கை என்று
வாழ்ந்து விடுவேன் அன்பே ..................
உனக்கு பூவாய் இருந்ததால்
இன்று நான் வேதனை என்னும்
தீயில் வாழ்க்கிறேன் சாகும் வரை
இந்த தீ என்னை விட்டு போகாது
அன்பே ..............................
ஒருத்தன் மேல் உயிரையே வைத்து என்ன சொன்னாலும் கேட்டு நடக்கும் பெண் அவனையே தன் தாயை போல் எண்ணும் பெண்ணுக்கு இந்த உலகம் குடுக்கும் பெயர் பைத்தியம் ................................
அன்பே உன்னை இதயத்தில்
சுமக்கும் போதெல்லாம் என்
கைகளில் சுமக்கும் நேரம்
எப்போ என்று சிந்தித்தேன்
ஆன என் கைபிடிக்க நீ
நினைக்கவில்லை அதனால்
இன்று கண்ணீரிலும் கவிதையிலும்
சுமக்கிறேன் ..................................
நீ எனக்காக குங்குமமிட்டு அதை என்
நெற்றியில் வாங்கி உனக்காக வாழ
ஏங்கியது என் மனசு ஆன நீ பிரிந்து
விட்டாய் இருந்தும் வாழ்கிறேன் ..........
உன் நினைவுகள் இடும் குங்குமத்துடன்
.....................
உன் நெஞ்சிலே தலை வைத்து நிம்மதியாய்
வாழ நினைத்த போது நீ விட்டு போய்விட்டாய்
ஆனாலும் வாழ்கிறேன் நான் நீ எனக்காக பிறந்தவன்
என்று எண்ணியே...... வாழ்வேன் வாழ்ந்து காட்டுவேன்
ஜென்ம ஜென்மங்களுக்கும் உன் அன்பான நினைவுகளுடன்
என் தொலை பேசி அலறும்
போதெல்லாம் உன் நினைவுகள்
வந்து நீ என் அருகில் வருகிறாய்
அங்கே உன் தொலை பேசி அலறும்
போது என் நினைவுகளுடன் நானும்
வருகிரேன உன் அருகில் ??????????
சோதனைகள் நிறைந்த என் வாழ்வில்
சொந்தமென நீ வந்தாய் எனக்கும்
ஒருத்தன் இருக்கான் என்று எண்ணிய
வேளை தாய் போல் அன்பை காட்டி விட்டு
விதி செய்த சதியினாலே என் மனதில்
ரணங்களை தந்து விட்டு சென்று விட்டாயே
நானோ இங்கே ஜடமாக ....................
என் வாழ்விலும் சந்தோசம் அன்பு பாசம்
எல்லாமே வந்திச்சு நீ என்னுடன் இருந்த
போது இன்று ஆயிரம் உறவுகள் இருந்தும்
அன்று கிடைத்த அன்பு இல்லையே .........
அதனால் என் இரவு பகலானது தூக்கம்
தொலை தூரம் போனது .........................
i miss u
அன்பே நீ தூரம் இருந்தாலும்
உன் நினைவுகள் என் பக்கத்தில் தான்
இருக்கிறது என் கவிதைகளாக
தெரியுமா ?????? உனக்கு ...........
அன்பே என் நிழலை கூட
எனக்கு பிடிக்கிறது ஏன்
தெரியுமா? அது கூட உன்
நினைவிலேயே அலைகிறது ....
தனிமையில் உன்னைப் பற்றி
நினைக்கும்போதல்லாம் என் கண்ணில் வரும் கண்ணீர் துளிகளே உன் மேலுள்ள என் அன்புக்கு
சாட்சியம் என் தாயானவனே.......!!!
கை பேசியில் நம் நினைவுகள்
உலவுவதலோ என்னவோ உனக்குள்
என்னும் என் நினைவு இருப்பதாய்
எண்ணி என் நினைவுகள் என் கை பேசி
அலறும் போதெல்லாம் மகிழ்கின்றன .........
உன்னுடன் உரையாடியதை விட உன் நினைவுகளுடன் உரையாடிய நேரம் தான் அதிகம் ......... உன் போல் அல்ல உன் நினைவுகள் அது இடையில போக மாட்டுதாம் உன்ன விட அதிகமா உன் நினைவுகளை நேசிக்கிறேன் ....... என்னுடனே இருப்பதால் ...........
உன்னாலே என் தூக்கம் பறிபோனது தினமும் விழித்து இருக்கிறேன் .....அங்கே உன் கனவில் வருகிறேனா????இல்லை என் போலவே உன் தூக்கமும்பறி போய் விட்டதா ?????
உயிரான என்னவனே உன்னாலே மறுபடி பிறந்தவள் நானே நீ என்னைவிட்டு போனதால் மறுபடியும் இறந்து விட்டேன் .................இப்போது இங்கே நடைப்பிணமாக ..........வாழ்கிறேன் ................
எனக்கு ஒரு உயிர் தானோ என்றிந்த நேரத்தில்... எத்தனையோ உயிர்களை எனக்காக தந்தாய்.எதுக்காக ?உன்னை தவிர வேறு யாரும்எனக்கு பிடிக்காது என்று தெரியாதா?
புயலாய் இருந்த என் வாழ்வில் தென்றலென நீ வந்தாய் வந்த நீ வராமலே போய் இருக்கலாம் அன்றே இறந்திருப்பன் ...........நீ பிரிவு என்னும் வலிய தந்து போனதால் பிணமாக வாழ்கிறேன் எனக்கு மட்டும் ஏன் இந்த வாழ்க்கை ?
ன் வாழ்விலும் தூக்கத்தில் இனிமையான கனவு அதில் உன்னோடு நான் மட்டுமே இருந்தேன் ........ஆன என்னை விட்டு பிரிந்ததுக்கு என்ன காரணம்என்று சொல்லாமலே பிரிந்து சென்றதால் நீ பிரியும் போது என் தூக்கத்தையும் பறித்து சென்று விட்டாய்இப்போ கனவுகள்; போய் நினைவுகள் என்னோடு இருக்கிறது ............... நீ மட்டும் ?????????
பழையனவற்றை உன்னோடு பகிரனும் என்று நினைக்கும் போதெல்லாம் புதியவை தடுக்கிறது ஆனாலும் உன்னை நேசித்த இந்த இதயத்துக்கு உன் நினைவுகளை தூக்கி எறிய தெரியாததால் ....................மறு ஜென்மத்தில் உன்னோடு இருப்பேன் என்று தனக்கு தானே போலியான ஆறுதல் சொல்கிறது ..........
நீ என்னை விட்டு சென்று இன்னொரு வாழ்க்கை நான் வாழனும் என்று வாழ்த்திய நேரம் கத்தி கொண்டு என் இதயத்தை கிழித்திருக்கலாம்.......
காதல் சுகமானது காதல் இதமானது
இணைந்திருந்தால்
காதல் சுமையானது பிரிந்திருந்தால்
தாலாட்டுமே பிரிவில் நினைவுகள்
இறுதி வரை .....................
உன் sms எல்லாம் inbox இல் அழிந்து விட்டது உன் received calls கூட அழிஞ்சிட்டு ஆன உன் நினைவுகள் மட்டும் அழியவில்லை என் இதயத்தில் இருந்து அழியாது என் உடல் மண்ணோடு போனாலும் ..........................
அன்பின் முகவரி கண்டுகொள்கிறேன் தாயின் முகவரியில்....என்றார்கள் பலர் ஆன நானோ அன்பின் முகவரியை உன்னில் தானே பாக்கிறேன் என்னவனே ...........
அன்பே நீ வீசி எறிந்த வார்த்தைகளால் என் இதயம் சிதறி அதில் உள்ள உன் நினைவுகள் இரத்தமாய் போவது தெரியுமா உனக்கு ..........

Wednesday, July 14, 2010

என்னவனே என் உயிர் உள்ளவரை
உன் நினைவுகளை மட்டும் அல்ல
உனக்கான என் கவிதைகளையும்
சுமப்பேனட என் தெரியுமா ?அவற்றில்
நம் காதல் உயிர் வாழுதடா
உன் குரலை முதல் முதல் கேட்டபோது என் உள்ளம் சந்தோஷத்தில் மிதந்தது ..........அன்று நினைத்தேன் எனக்காக பிறந்தவன் நீ உன்னோடு வாழனும் என் வாழ்வை என்று....... ஆன நீயோ மனதால் வாழ்ந்து விட்டு நிஜத்தில்வாழ்த்தி அல்லவா சென்று விட்டாய்...........
இரு உள்ளங்கள் உள்ளிருந்து அழுவது இறைவனுக்கு தெரியவில்லை ........எனி தெரிந்தும் பிரயோசனம் இல்லை ....துன்பம் வந்தால் இன்பம் வரும் எண்டார்கள்.......பிரிவு வந்தால் இணைவு வருமா ...........?வந்தால் அது மரணத்திலா..............?